புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
75 Posts - 60%
heezulia
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
70 Posts - 60%
heezulia
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_m10சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 2:09 pm

தி.பி.2046 ஆம் ஆண்டின் நிறைவான மாதம் சிலை மாதம்! சிலை என்பது மார்கழி என வழங்கப்படுகிறது. இது நாளை பிறக்கிறது. இந்த மாதத்திலே மணிவாசகரின் "திருவெம்பாவை" பதிகத்தை ஓதி பயன்பெறுவோம்!

சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! Co2m9FNQPK3bjRLaMLM0+TN_121228144049000000

புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர்.

÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் செய்த திருக்கோவையாரைக் கூறலாம். அடுத்து திருவாசகத்திலும் பல பாடல்கள் மகளிர் விளையாட்டுப் பாடல்களாக உள்ளன. அவைகளில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களாக இருப்பதைக் காண்கிறோம்.

÷இது முதலான சில காரணங்களால் திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.

÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.

÷மக்கள் ஆண்டில் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் என்றும், அந்த நாளில் விடியற்காலை நேரம் மார்கழித் திங்கள் என்னும் மரபாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் மற்றை நாட்களிலெல்லாம் எவ்வாறு இருப்பினும், மார்கழித் திங்களில் பெரும்பாலும் எல்லா மக்களுமே விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் ஆகிய ஒழுக்கமுடையவர்களாய் இருப்பர். அவர்களில் மணம் ஆகாத கன்னிப் பெண்டிர் அத்திங்களில் ஒருவரையொருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கியும் வருவார்கள்.

இந் நிலைமையில் சிவநெறிச் செல்வரது மகளிர் நிலையில் வைத்து மாணிக்கவாசகர் "திருவெம்பாவை'யை அம்மகளிர் கூற்றாக அருளிச் செய்துள்ளார். இப்பகுதியில் இலக்கியச் சுவையான நவரசங்களையும் நாம் காண்பதோடு, சிவபெருமானது அளவிலா பக்திச் சிறப்பையும் காண்கிறோம். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்பது ஒரு வழக்கம். எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய அவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. ÷திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். அதுபற்றி சிவபெருமானை "அண்ணாமலையான்' என்றே குறிப்பிடுகின்றார். அவருடைய திருவடியின் சிறப்பை இதன் இறுதிப் பாடலில் விரிவாக அருளுகின்றார்.

சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.

அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். ÷அனைத்துத் தேவர்களுடைய முடிகளிலுள்ள மணிகளின் ஒளித்திரட்சி சிவபெருமானின் திருவடிகள் வீசும் ஒளியின் முன் வேறு காணப்படாது அதனுள் அடங்கிவிடுகின்றன. இந்தச் செய்தியை மாணிக்கவாசகர், நீராடச் சென்ற பெண்கள், "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தில் இடம்பெறச் செய்கிறார்.

(மேற்கண்டவை மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

மேலும் படிக்க:- http://www.eegarai.net/t106744p15-topic

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 7:55 pm

சாமி wrote:
சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1180882
சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! 3838410834 சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! 103459460 சிலை மாதத்தில் "திருவெம்பாவை"ஓதி பயன்பெறுவோம்! 1571444738

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 17, 2015 6:28 am

பாடல் எண் : 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

விளக்கத்துடன் படிக்க:- http://www.eegarai.net/t106744p15-topic

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 5:15 pm

அருமையான பாடல்,நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 5:23 pm

இது ஏற்கனவே நீங்கள் போட்டிருக்கிங்களே சாமி...............பின் மீண்டும் எதற்கு தனி திரி?.............இணைத்து விடட்டுமா?..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக