புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
25 Posts - 48%
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
7 Posts - 2%
prajai
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:44 am

நன்றி கவிஞர் இனியவன்.

யாழ் இனையம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே 
------------- 
இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ... 
அதிகமாய் இயற்கை வளத்தை .... 
சுரண்டும் மனிதரை பார்த்தால் .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

என்ன துன்பம் வந்தாலும் .... 
எவர் சொத்து அழிந்தாலும் .... 
என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் .... 
கிடைத்ததை சுருட்டும் மனிதனை .... 
கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் .... 
இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ... 
அரசியல் வாதிகளையும் .... 
கிடைத்த பொருளை பங்கிட்டு .... 
வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ... 
முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


தந்தையுடன் மகள்செல்லும்போதும் .... 
கணவனுடம் மனைவி செல்லும் போதும் .... 
ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்.... 
சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,, 
இளைஞனை பார்த்தால் மனமே .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

மகளாய் கருதவேண்டிய பெண்மையை .... 
தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை.... 
தாயாய் வணங்கவேண்டிய பெண்மையை..... 
சிஷ்ஜாய் மதிக்கவேண்டிய பெண்மையை..... 
போதைப் பொருளாய் பார்பவர்களை நினைத்தால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:49 am

பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!


நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:51 am


பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!





மரம் வளர்ப்போம் 

----- 

மரம் 
அஃறிணையில்லை.... 
உயர்திணை உணர்ந்தவன் .... 
எவனோ அவனே மனிதன் ...!!! 

ஒரு 
மகனை வார்ப்பது .... 
அவன் குடும்பத்துக்கே .... 
பயன் தரும் ..... 
ஒரு மரத்தை வளர்ப்பது .... 
அவன் சந்ததிக்கே .... 
பயன் தரும் .....!!! 

ஒரு குழந்தை.... 
அவதரிக்கும் போது ... 
ஒரு மரமும்நடுவோம் .. 
மரமாக பாராமல் ..... 
குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!


சூழலை மாசுபடுதுவோம் .... 
புதிய புதிய நோய்களை .... 
பெற்றிடுவோம் ..... 
வேறென்ன சொல்ல கவிதையில் .... 
குழந்தைக்கும் புரிந்திடும் .... 
சூழலை பாதுகாக்கணும் .... 
சமுதாயமே உனக்கேன் .... 
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...? 

மரத்தை ..... 
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!! 
குளத்தை .... 
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!! 
பொலித்தீனை .... 
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!! 
காறி துப்புகிறோம் .... 
பழக்கவழக்கம் இல்லாமல் ....!! 
குப்பையை .... 
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!! 

வீடுக்கொரு மரம் நடுவோம் .... 
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் .... 
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் .... 
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் .... 
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ... 
வாழ்வோம் .....!!!

நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:58 am

நல்ல பகிர்வு , இந்த கவிஞர் நம் தளத்தில் முன்பு இருந்தவரா கார்த்திக் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 9:05 am

கவிதைகள்..... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 9:08 am

இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 9:15 am

கார்த்திக் செயராம் wrote:இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181026


அவர் தான் என்று நினைக்கிறேன், இவர் நிறைய இங்கு போஸ்ட் செய்து உள்ளார்....இங்கு பாருங்கள் புன்னகை

http://www.eegarai.net/u19917



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 9:23 am

ஏன் மெம்பர் பேர்ன்ட் என்று இருக்கின்றது?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:29 am

தடைக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 7:38 pm

கார்த்திக் செயராம் wrote:
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1180973
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  103459460 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக