புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
63 Posts - 57%
heezulia
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
58 Posts - 56%
heezulia
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_m10திருமணப்பதிவு ஏன்? எப்படி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணப்பதிவு ஏன்? எப்படி?


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Mon Nov 16, 2009 10:17 pm


திருமணப்பதிவு ஏன்? எப்படி?




திருமணம்
என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற
கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம்
என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.





இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற
கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம்
சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை
ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை
சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில்
மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை
அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான
ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.





எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது. திருமணப்பதிவு ஏன்? எப்படி? Indian%2520Wedding%2520SH02-0219

மதம்
சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது.
இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில்
உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை
வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.




இந்து திருமணத்தை பதிவு செய்தல்.




இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள்
இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம்
மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ்
திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம்.
திருமணப்பதிவு ஏன்? எப்படி? IndianWedding1

மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம். திருமணப்பதிவு ஏன்? எப்படி? Untitled2

மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான
சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப்
பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ்
வழங்கப்படும்.




கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.




கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.




மணமக்கள்
இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும்
நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம்
அங்கீகரிக்கிறது.
திருமணப்பதிவு ஏன்? எப்படி? India10lg

உரிய
வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து
எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.




அந்த
அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில்
அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம்
நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.




அதன்
நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும்.
இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த
திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.




இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.




இந்த
திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள்
அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை
அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.




இஸ்லாமியத் திருமணங்கள்



இஸ்லாமியத்
திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன.
மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம்
பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
திருமணப்பதிவு ஏன்? எப்படி? Muslim_wedding

இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.



இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை
அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய
பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக
நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக