புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
366 Posts - 49%
heezulia
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
25 Posts - 3%
prajai
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி நிலை அடைய…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 8:24 am

முக்தி நிலை அடைய… OO1ygk3qSBGyYGLvqzLM+201512141648443176_Priceless-sayings_SECVPF.gif
-
முக்தி

தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான்.

–ஸ்ரீகிருஷ்ணர்.

=சந்தேகப்படுபவரும், சந்தேகத்தின் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும். சந்தேகங்களைத் தீர்ப்பதால் மட்டும் பலனில்லை. ஒரு சந்தேகத்தைத் தீர்த்தால் மற்றொரு சந்தேகம் எழும். இவ்வாறு அதற்கு எல்லையே இல்லை. ஆனால் சந்தேகப்படுபவர் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் நீங்கிவிடும்.


–ரமணர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 8:25 am

முக்தி நிலை அடைய… FFCO9qlJT9iQL15me906+19C8C824-E2FD-468A-AD1A-524640D4C1C2_L_styvpf.gif
-
–மனம்

ஈயானது நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் போய் அமரும். ஆனால் தீயைக் கண்டால் பறந்துவிடும். அதுபோலவே மனிதன் தன்னிடம் உள்ள எல்லா ஆசைகளிலும் மூழ்குகிறான். ஆனால் தெய்வீகத்தைக் காணும்போதோ வேறு பக்கம் திரும்பி விடுகிறான்.

கட்டுக்குள் அடங்காத மனம் கடவுளிடம் ஒன்றுபடாது. எனவே பிறவியும், சம்சாரமும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

–ஷீரடி சாயிபாபா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 12:08 pm

ayyasamy ram wrote:
முக்தி
தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180762
அருமை நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 12:10 pm

ayyasamy ram wrote:
–மனம்
ஈயானது நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் போய் அமரும். ஆனால் தீயைக் கண்டால் பறந்துவிடும். அதுபோலவே மனிதன் தன்னிடம் உள்ள எல்லா ஆசைகளிலும் மூழ்குகிறான். ஆனால் தெய்வீகத்தைக் காணும்போதோ வேறு பக்கம் திரும்பி விடுகிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180763
அருமை ஐயா,நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:37 am

இது போன்ற நல்ல தகவல்களை இன்னும் தொடரலாமே. நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:33 pm

முக்தி நிலை அடைய… 0v7t0vWxSVC6NohgPSWN+A0F14AD0-8B71-4E07-98CC-CC979D004168_L_styvpf.gif
-
எண்ணம்

கற்பக விருட்சம் போன்றவன் இறைவன்.
நாம் எதை விரும்பினாலும் அவன் கொடுப்பான்.
அவ்வாறு நாம் நினைத்ததை எல்லாம் இறைவன்
அளிப்பதற்கு நம் எண்ணம் மட்டும் தூய்மையானதாக
இருந்தால் போதும்.

இறைவன் நமது எண்ணங்களை மட்டுமே பார்க்கிறான்.
நம்முடைய எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே நமக்கு
அருள்பாலிக்கிறான்.
-
-----------------------------

–ராமகிருஷ்ணர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:35 pm

முக்தி நிலை அடைய… OkBLHNy0SsKd48AMzejE+201511301845361924_Priceless-sayings_SECVPF.gif
-
அச்சம்
-----------------
நல்ல கூரை வேயப்படாத வீட்டினுள் மழைத்துளி ஒழுகுவதுபோல்,
அகமுகமான தியானத்தில் ஈடுபடாத மனதுள் பற்றும், பகையும்,
மயக்கமும் புகும். காமத்தில் மூழ்காத மனதை உடையவன்,
பகைமை உணர்ச்சியால் பாதிக்கப்படாதவன், நன்மை– தீமை
இரண்டையும் ஒதுக்கியவன் என இத்தகைய விழிப் புணர்வு
உடையவனுக்கு அச்சம் இல்லை.
-
----------------------------

–புத்தர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:36 pm

இன்பம்
-----------------
அறுசுவை உணவோ, கூழோ, ரொட்டியோ எதை உண்டாலும்,
முடிவு ஒன்று தான். வயிறு நிறைந்து பசி தீருவதே அது.

இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எவை இன்பமாகத்
தெரிகின்றதோ உண்மையில் அவை அவ்வாறு இல்லை.
துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ
அது சுகமாக இருக்க இயலாது. அது நிலையானதும் இல்லை.
-
-------------------------
–ஷீரடி சாயிபாபா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:33 pm

ayyasamy ram wrote:
இறைவன் நமது எண்ணங்களை மட்டுமே பார்க்கிறான்.
நம்முடைய எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே நமக்கு
அருள்பாலிக்கிறான்.
–ராமகிருஷ்ணர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181063
முக்தி நிலை அடைய… 3838410834 முக்தி நிலை அடைய… 103459460 முக்தி நிலை அடைய… 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:38 pm

ayyasamy ram wrote:இன்பம்
இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எவை இன்பமாகத்
தெரிகின்றதோ உண்மையில் அவை அவ்வாறு இல்லை.
துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ
அது சுகமாக இருக்க இயலாது. அது நிலையானதும் இல்லை.
–ஷீரடி சாயிபாபா.
மேற்கோள் செய்த பதிவு: 1181066
முக்தி நிலை அடைய… 3838410834 முக்தி நிலை அடைய… 103459460 முக்தி நிலை அடைய… 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக