ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

+4
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by ayyasamy ram Tue Dec 15, 2015 5:34 am



@fradu_01
சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற
வெள்ள நீரைப் பார்த்து, ‘‘நீயாடா என்னைக் கொல்லப்
பார்த்த?’’ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா
ஓடுது!

———————————————–

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது

– குமாரி ரமேஷ்

————————————————


இனிமேலாவது மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு
பிழைப்பு தேடி சென்னை செல்லும் வெளியூர் பேச்சிலர்கள்
தங்குவதற்குத் தாராளமாக வீடு கிடைக்கும்னு நம்புறேன்..!

– குமரேஷ் சுப்ரமணியம்

———————————————-


இந்த அரசு கஜானாங்குறாங்களே… அது எங்க இருக்கு?
எவ்ளோ காசு அதுக்குள்ள வைக்கலாம்..?

– திப்பு சுல்தான் கே

————————————————


@RavikumarMGR
எதிரியிடம் காட்டி பெருமைப்பட்ட பிறகு அலுத்து விடுகிறது
வெற்றி!

————————————————–


அடகுக் கடைகள் மட்டும் இவ்வளவு கலவரத்திலும் மூடப்
படவில்லை. தமிழ் தொலைக்காட்சி சத்தமே அன்றைக்குத்தான்
அவர்களின் கடையில் கேட்டது. ஏ.டி.எம்களும் இயங்காததால்
எல்லோரும் அங்குதான் போனார்கள்.

– வாசு முருகவேல்

————————————————


@RavikumarMGR
ஃபேஸ்புக்ல ஒரு கமென்ட் பாத்தேன்.
அடுத்த பட ரிலீசுக்காக சித்தார்த் இதெல்லாம் பண்றாராம்!
அப்புறம் ஏன்டா உன் வீட்ல முட்டியளவு தண்ணி வராது..?

—————————————-


ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!

– வினோத் குமார்

———————————————-

குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by Namasivayam Mu Tue Dec 15, 2015 6:07 am

ஆமாம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by கார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 7:25 am

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by T.N.Balasubramanian Tue Dec 15, 2015 8:29 am

என்னை கவர்ந்தவை ,

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது

– குமாரி ரமேஷ்
–மற்றும் ,
ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!

– வினோத் குமார்


நன்றி ram
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by ஜாஹீதாபானு Tue Dec 15, 2015 5:23 pm

அனைத்தும் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:38 pm

//சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற
வெள்ள நீரைப் பார்த்து, ‘‘நீயாடா என்னைக் கொல்லப்
பார்த்த?’’ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா
ஓடுது!//


வாஸ்த்தவம் புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:40 pm

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது




ரொம்ப சரி.............சோகம்..............இவர்களே மீண்டும் அவங்களை ஜெயிக்க  வைப்பாங்க சோகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:41 pm

அடகுக் கடைகள் மட்டும் இவ்வளவு கலவரத்திலும் மூடப்
படவில்லை. தமிழ் தொலைக்காட்சி சத்தமே அன்றைக்குத்தான்
அவர்களின் கடையில் கேட்டது. ஏ.டி.எம்களும் இயங்காததால்
எல்லோரும் அங்குதான் போனார்கள்.



அடப்பாவமே !................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி...மக்களுக்கு எல்லாப்பக்கமும் கஷ்டகாலம் என்று சொல்லுங்கோ ! 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:42 pm

ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!




ம்ம்...பாதி ப்ரோப்ளேம் க்கு அது தான் காரணம் சோகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by shobana sahas Wed Dec 23, 2015 1:34 am

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 103459460 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி
» இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!
» பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum