புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
21 Posts - 4%
prajai
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேய் மழைக்கு காரணம் . Poll_c10பேய் மழைக்கு காரணம் . Poll_m10பேய் மழைக்கு காரணம் . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழைக்கு காரணம் .


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 09, 2015 12:35 pm

சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .

தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )

இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில்  நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 2:46 pm

சென்னையில் மட்டுமா மழை ?
தமிழகம் முழுதும் மழை.
கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள் அதிகம் ! அதாவது இந்த ஆண்டு மணம்
புரிந்தவர்களா ? இந்த ஆண்டுதானே இவ்வளவு மழை!
என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே அம்மா ?
போகட்டும் ,நல்லார் தமிழகத்தில் ?????????

நல்ல தமாஷ் Jagadeesan புன்னகை புன்னகை

நலமா,அய்யா ! சேதம் அதிகமில்லையே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 09, 2015 3:22 pm

T.N.Balasubramanian wrote:நல்ல தமாஷ் Jagadeesan புன்னகை புன்னகை நலமா,அய்யா ! சேதம் அதிகமில்லையே !!
ரமணியன்
சிரி சிரி எனக்கும் இந்த பதிவை படித்ததும் , வடிவேல் காமடி தான் ஞாபகத்துக்கு வந்தது , ஒரு படத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று அனைவரிடமும் பணம் வாங்கிகொண்டு சாதுரியமாக தப்பிப்பார்... அதே போல ஜகடேசன் அவர்களின் பதிவுக்கும் யாரும் மறுத்து பேசமுடியாதபடி பதிவிட்டுள்ளார் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 5:28 pm

Nandri



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 5:29 pm

Difficulty to log in

Ramaniyan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 09, 2015 5:41 pm

கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள்
பெய் என்று சொன்னதன் பின்
-
அதனை நிறுத்த கூற வேண்டிய பாஸ்வேர்டை
மறந்திருப்பார்களோ...?!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 5:47 pm

இருக்கும் இருக்கும் boss word தானே
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 09, 2015 6:02 pm

T.N.Balasubramanian wrote:சென்னையில் மட்டுமா மழை ?
தமிழகம் முழுதும் மழை.
கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள் அதிகம் ! அதாவது இந்த ஆண்டு மணம்
புரிந்தவர்களா ? இந்த ஆண்டுதானே இவ்வளவு மழை!
என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே அம்மா ?
போகட்டும் ,நல்லார் தமிழகத்தில் ?????????

நல்ல தமாஷ் Jagadeesan புன்னகை புன்னகை

நலமா,அய்யா ! சேதம் அதிகமில்லையே !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179462

வீட்டிற்குள் அரைஅடி தண்ணீர் வந்துவிட்டது . அன்றுமட்டும் மாடியில் படுத்துக் கொண்டோம் . மறுநாள் வடிந்துவிட்டது . சேதம் ஒன்றுமில்லை .

தங்களின் வீடு மேற்கு மாம்பலத்தில் இருப்பதாகச் சொன்னீர்கள் . பாதிப்பு ஏதும் இல்லையே ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 10, 2015 11:26 am

நன்றி ஜெகதீசன்
எங்களுக்கு பாதிப்பு இல்லை .தரைதளம் பாதிப்பு அதிகம்.கோடம்பாக்கம் மருமகன் வீட்டில் உள்ளேன்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 12:15 pm

ayyasamy ram wrote:கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள்
பெய் என்று சொன்னதன் பின்
-
அதனை நிறுத்த கூற வேண்டிய பாஸ்வேர்டை
மறந்திருப்பார்களோ...?!
மேற்கோள் செய்த பதிவு: 1179472
பாஸ் வேர்டு ஏற்றுக் கொள்ளவில்லை மாதிரி தெரிகிறது ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக