புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
21 Posts - 84%
heezulia
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 4%
viyasan
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
213 Posts - 42%
heezulia
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
21 Posts - 4%
prajai
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவும் மகனும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 3:22 pm

தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம்.
5 ஆவது வயதில் - எங்கப்பாவால
முடியாத காரியம் எதுவுமே கிடையாது,
அவரால் எதுவும் செய்ய முடியும், அவர்
மிகவும் கெட்டிக்காரர்.
10 ஆவது வயதில் - ஏனோ எங்கப்பாவிற்க்கு
சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது,
விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும்
படி படி என்கிறார்.
15 ஆவது வயதில் - அப்பா இருந்த காலம்
வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு,
அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய
மாட்டேங்குது, பழசையே நினைத்துக்
கொண்டு பேசுகிறார்.
18 ஆவது வயதில் - போயும் போயும் அப்பாகிட்ட
போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி
விட்டுட்டார்.
21 ஆவது வயதில் - ஐயோ எங்கப்பாவா ? ஒரு
நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது,
சரியான அறுவைக் கேசு, சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லுவார்.
30 ஆவது வயதில் - என்னதான்
இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு
ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும்
கொஞ்சம் கேட்டுக்கலாம்.
35 ஆவது வயதில் - சாரி ! எதற்கும்
அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன்,
அவரிடம் கேட்க்காமல் எதையும் நான்
செய்வதில்லை.
40 ஆவது வயதில் - ஹூம்... !! இப்ப மட்டும்
அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல
ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய
முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும்
இனி யாருக்கு வரும்...? எல்லாமே அவருக்கு
தனி.
50 ஆவது வயதில் - ஐய்யோ... கடவுளே....
அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க
முடிய வில்லையே...
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 9:36 am

கார்த்திக் செயராம் wrote:
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1180206
இது ஒவ்வொரு மகனுக்கும் ஏதாவது ஒரு காலக்கட்டதில் தோன்றும்,ஆனால் என்ன பயன்,நன்றி கார்த்தி.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 10:52 am

என் தந்தை எனக்காக செய்த ஓவ்வொரு செயல்களில் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்பதை அவரின் பிநிவிற்கு பிறகுதான் உணர்ந்து கொண்டேன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக