புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவும் மகனும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 3:22 pm

தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம்.
5 ஆவது வயதில் - எங்கப்பாவால
முடியாத காரியம் எதுவுமே கிடையாது,
அவரால் எதுவும் செய்ய முடியும், அவர்
மிகவும் கெட்டிக்காரர்.
10 ஆவது வயதில் - ஏனோ எங்கப்பாவிற்க்கு
சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது,
விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும்
படி படி என்கிறார்.
15 ஆவது வயதில் - அப்பா இருந்த காலம்
வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு,
அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய
மாட்டேங்குது, பழசையே நினைத்துக்
கொண்டு பேசுகிறார்.
18 ஆவது வயதில் - போயும் போயும் அப்பாகிட்ட
போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி
விட்டுட்டார்.
21 ஆவது வயதில் - ஐயோ எங்கப்பாவா ? ஒரு
நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது,
சரியான அறுவைக் கேசு, சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லுவார்.
30 ஆவது வயதில் - என்னதான்
இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு
ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும்
கொஞ்சம் கேட்டுக்கலாம்.
35 ஆவது வயதில் - சாரி ! எதற்கும்
அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன்,
அவரிடம் கேட்க்காமல் எதையும் நான்
செய்வதில்லை.
40 ஆவது வயதில் - ஹூம்... !! இப்ப மட்டும்
அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல
ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய
முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும்
இனி யாருக்கு வரும்...? எல்லாமே அவருக்கு
தனி.
50 ஆவது வயதில் - ஐய்யோ... கடவுளே....
அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க
முடிய வில்லையே...
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 9:36 am

கார்த்திக் செயராம் wrote:
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1180206
இது ஒவ்வொரு மகனுக்கும் ஏதாவது ஒரு காலக்கட்டதில் தோன்றும்,ஆனால் என்ன பயன்,நன்றி கார்த்தி.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 10:52 am

என் தந்தை எனக்காக செய்த ஓவ்வொரு செயல்களில் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்பதை அவரின் பிநிவிற்கு பிறகுதான் உணர்ந்து கொண்டேன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக