புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_c10ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_m10ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_c10ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_m10ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_c10ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_m10ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 5:08 pm

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் KOVUvJbqT1WOJtIrqW5z+blutoo
9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமிப்பு படங்கள்!
By Vikatan, 13 Dec 2015 11:57 அம

நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ். இந்நிலையில், தற்போது முதல்முறையாக நியூஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுப்பை நாசா வெளியிட்டுள்ளது. -ரா.நிரஞ்சனா (மாணவப் பத்திரிகையாளர்

நன்றி-டெய்லிகண்ட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 5:24 pm

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் KgTkF92rSOIyZvur7UCA+nathaswaram
மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 12ஆம் பகுதி
By BBC Tamil, 13 Dec 2015 01:41 பம்
2015-12-13T13:41:49+00:00 தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் மற்றும் கலாச்சாரத்தில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ள மங்கல இசை, கடந்த பல தசாபதங்களாகவே மாறிவரும் நாகரீகச் சூழல், சமூக பொருளதார நிலை, போதிய ஆதரவின்மை போன்ற பல காரணங்களால் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாகவே அந்தக் கலை நலிவடைந்து வருவதை யதார்த்த ரீதியில் பார்க்கவும் முடிகிறது. ஆனால் அவ்வப்போது அந்தக் கலைக்கு மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி, ரசிகர்களை தமது வசம் வைத்திருக்க பல கலைஞர்களும் ஆர்வலர்களும் நூதனமான பல முயற்சிகளை எடுத்தனர். இவர்களில் ஒரு முன்னோடியாக பார்க்கப்படுபவர் கல்யாணபுரம் கணேசப்பிள்ளை. தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள சிறு கிராமமான கல்யாணபுரத்திலுள்ள ஆலயம் ஒன்றில் இன்றளவும் அவர் கைங்கரியம் செய்து வருகிறார். கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக நாகஸ்வரக் கலைஞராக பரிமளித்து வரும், இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமையாகவும் உள்ளார். பல தசாபதங்களுக்கு முன்னரே நாகஸ்வரக் கச்சேரிகளில் கந்தர் சஷ்டி கவசத்தை இசைக்கும் ஒரு வழக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். மூத்ததவில் கலைஞரும், அண்ணாமலை பல்கலைகழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும் இருந்த அரித்துவாரமங்கலம் பழனிவேல் அவர்கள் தவில் வாசிப்பு மட்டுமன்றி, நாகஸ்வரத்துக்கு அப்பாற்பட்டு வேறு சில வாத்தியங்களுடன் இணைந்து வாசிக்கும் முன்னெடுப்பைச் செய்தார். அதற்கு வரவேற்பு விமர்சனம் இரண்டுமே இருந்தது. கடந்த 1980களின் அரம்பங்களிலேயே மங்கல இசைக் கலைஞர்களை மட்டுமே ஊக்குவிப்பதற்காக நாகஸ்வராவளி எனும் ராகத்தின் பெயரில் ஒரு அமைபை சொந்த செலவில் ஏற்படுத்தி மாதம் ஒரு நாகஸ்வரக் கச்சேரி எனும் முனைப்பை முன்னெடுத்து அதனால் கையைச் சுட்டுக் கொண்டவர் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலர் நாகராஜன் சிவராமகிருஷ்ணன். அவரின் முன்னெடுப்பும் வெற்றி பெறவில்லை.
நன்றி-டெய்லிகண்ட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 5:35 pm

3 கிராமங்களைத் தத்தெடுத்தார் சூர்யா!
By Dinamani, 14 Dec 2015 03:07 பம்
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை நடிகர் சூர்யா தத்தெடுத்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கிறது. இருளர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் இப்பகுதி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாததால் அவர்களால் அரசின் உதவிகளைப் பெறமுடியவில்லை. அப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி-டெய்லிகண்ட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 5:41 pm

சென்னை வெள்ளம்: சூர்யா நகரைத் தத்தெடுத்தார் மணி ரத்னம்!
By Dinamani, 14 Dec 2015 02:43 பம்

இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நாம் இயக்கத்தின்
சார்பாக சென்னை கோட்டுர், கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரைத்
தத்தெடுத்துள்ளனர்.சூர்யா நகரை தத்தெடுத்தபிறகு முதற்கட்டமாக
அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருள்களை வழங்கினர்
இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம்
தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ
உதவிகள், கலந்தாய்வுகள் உள்ளிட்ட பல
உதவிகளைத் தொடர்ந்து செய்ய உள்ளார்

நன்றி-டெய்லிகண்ட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 5:51 pm

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் 8wjDpAtQS6yMFZhDAujr+pslv
சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களை ஏவும் இஸ்ரோ... கவுண்ட் டவுண் தொடங்கியது!
By OneIndia Tamil, 14 Dec 2015 03:28 பம்
(14 Dec) ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக கவுண்ட் டவுண் இஸ்ரோவில் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளம் உள்ளது. இங்கு வரும் 16ம் தேதி சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆறு செயற்கைக்கோள்களின் மொத்த எடை, 625 கிலோ ஆகும். அவற்றில், டெலியோஸ் என்ற செயற்கைக்கோளின் எடை 400 கிலோ ஆகும்.  அந்தச் செயற்கைக்கோள், பூமியைப் பற்றி ஆராய்வதற்காக ஏவப்படுகிறது. மேலும், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இல்லாமல், நேரடியாகவே இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 59 மணி நேர கவுண்ட் டவுண் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களையும் சேர்த்தால், இந்த ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 20ஐத் தொடுகிறது. இதுவரை 3 இந்திய செயற்கைக்கோள்களையும், 11 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இவற்றில், 13 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்விஏவுகணை மூலமும், ஜிசாட்-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ஏவுகணை மூலமும் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஜிசாட்-15 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை, சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
நன்றி-டெய்லிகண்ட்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 14, 2015 6:01 pm

எதற்கு இந்த கண்ணில் அடிக்கிற நிறம் ?! அய்யோ, நான் இல்லை

கண்களுக்கு பிரச்சியினையில்லாத படிப்பதற்கு ஏற்ற நிறத்தை நமது சிவா அவர்கள் வடிவமைத்துள்ளார் , அதை பயன்படுத்தாமல் இப்படி ஜிங்குசான் கலரில் பதிவை போட்டால் அப்புறம் நாங்களும் உங்களை போல கண்ணாடி போட்டுகொண்டு தான் படிக்கணும் புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 6:12 pm

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள் Tm9EZsTlKz2qd6JX01Ag+ottanchattaram
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடு கிடு உயர்வு
By Dinakaran, 14 Dec 2015 10:14 அம
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பிஞ்சுகள் உதிர்ந்ததோடு மற்றவை அழுகியதால் காய்கறிகளின் உற்பத்தி முற்றிலும் குறைந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் அங்காடிக்கு வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக சரிந்துள்ளதோடு அவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.80-க்கும், வெள்ளை கத்திரிக்காய் ரூ.90-க்கும், விற்பனை ஆகிறது. அதே வேளையில் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக சரிந்துள்ளது. மழை காரணமாக விளைநிலங்களிலேயே வெங்காயம் அழுகிவிட்டதால் அதனை வாங்க வியாபாரிகள் மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இழப்பை ஈடுகட்டும் விதத்தில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மழை காரணமாக குறைந்துள்ள காய்கறிகளின் வரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாத காலம் ஆகும் என்றும் அதன் பிறகு காய்கறிகளின் விலை கட்டுக்குள் வரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி-டெய்லிகண்ட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 6:15 pm

ராஜா wrote:எதற்கு இந்த கண்ணில் அடிக்கிற நிறம் ?! அய்யோ, நான் இல்லை

கண்களுக்கு பிரச்சியினையில்லாத படிப்பதற்கு ஏற்ற நிறத்தை நமது சிவா அவர்கள் வடிவமைத்துள்ளார் , அதை பயன்படுத்தாமல் இப்படி ஜிங்குசான் கலரில் பதிவை போட்டால் அப்புறம் நாங்களும் உங்களை போல கண்ணாடி போட்டுகொண்டு தான் படிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180444
ராஜா அவர்களே யாருக்கும் தொந்தரவு தராதபடி கலர் தேர்ந்தேடுக்கிறேன். மன்னிக்கவும்.நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 14, 2015 6:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா அவர்களே யாருக்கும் தொந்தரவு தராதபடி கலர் தேர்ந்தேடுக்கிறேன். மன்னிக்கவும்.நன்றி.
நன்றி முத்துராமலிங்கம் அவர்களே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 6:59 pm

நல்ல செய்தி பகிர்வு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக