Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
First topic message reminder :
![மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம் - Page 2 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana](https://www.filepicker.io/api/file/7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana.jpg)
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்
"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்
![மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம் - Page 2 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana](https://www.filepicker.io/api/file/7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana.jpg)
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்
"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
நல்ல பகிர்வு ஐயா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
""முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக் கும்' நீர் யார் என்பதை அறிந்தேன். உம்
தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை
உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான
மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும்
ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்
பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது.
அதனால் போர்க் களத்தில் உண்மையான
ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த
பிருந்தை, ""பகவானே, இந்த இழிசெயலைப்
புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்''
என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில
விழுந்து சாம்பலானாள்.
""முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக் கும்' நீர் யார் என்பதை அறிந்தேன். உம்
தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை
உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான
மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும்
ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்
பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது.
அதனால் போர்க் களத்தில் உண்மையான
ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த
பிருந்தை, ""பகவானே, இந்த இழிசெயலைப்
புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்''
என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில
விழுந்து சாம்பலானாள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
"தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக்
காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து
கதறியழுதார் மகாவிஷ்ணு.
அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு
ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.
"தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக்
காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து
கதறியழுதார் மகாவிஷ்ணு.
அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு
ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன்
அண்ணனிடம் கொடுத்தாள். ""அண்ணா, பிருந்தையின் சாம்பல்
துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள்.
பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்
ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள்
உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை
அணிந்துகொண்டார்.
(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு
ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை
சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது
யாவரும் அறிந்த கதை.)
பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன்
அண்ணனிடம் கொடுத்தாள். ""அண்ணா, பிருந்தையின் சாம்பல்
துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள்.
பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்
ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள்
உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை
அணிந்துகொண்டார்.
(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு
ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை
சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது
யாவரும் அறிந்த கதை.)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம்,
மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம்
வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார்.
மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை
செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை
திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி
கொடுத்தார் பகவான்.
அதைக் கண்ட பிருந்தை,
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம்,
மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம்
வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார்.
மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை
செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை
திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி
கொடுத்தார் பகவான்.
அதைக் கண்ட பிருந்தை,
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம்
கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி
நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள்.
""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.
ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான்
சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக
மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.
அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம்
கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி
நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள்.
""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.
ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான்
சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக
மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.
அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
நல்ல பகிர்வு ஐயா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக
அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில்
ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா
என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசி
தான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற
தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும்
கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி
தெய்வீக சக்தி கொண்டது.
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக
அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில்
ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா
என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசி
தான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற
தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும்
கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி
தெய்வீக சக்தி கொண்டது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்!
» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
» திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்
» வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்
» மங்கள மஞ்சள்
» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
» திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்
» வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்
» மங்கள மஞ்சள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|