புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
1 Post - 50%
heezulia
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
20 Posts - 3%
prajai
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_m10நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பை முறிக்கும் வார்த்தைகள்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 9:38 am



சுட்ட கதை சுடாத நீதி

பிரபல வழக்கறிஞர் ஒருவர் மகிழ்ச்சியிலும்,
குழப்பத்திலும் மூழ்கி இருந்தார். மகிழ்ச்சிக்கு காரணம்
ஒரு வழக்கில் கிடைத்த வெற்றி. நகரின் மிக பெரிய
பணக்கார நண்பர், தன் இறந்து போன தந்தை சொல்லாமல்
விட்டுப்போன சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என
தேடுவதிலேயே பாதி காலத்தை கழித்தவர்.

ஒருவாராக பல கோடி ருபாய் மதிப்புள்ள நிலம் அவர் தந்தை
வாங்கி இருப்பினும், அது மற்றொருவரின் ஆக்கிரமிப்பில்
இருந்தது.

அதை மீட்பதற்காக போட்ட வழக்கில், இன்று தான் அந்த
தொழிலதிபருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. அதை
குறித்தே வழக்கறிஞருக்கு மகிழ்ச்சி.

குழப்பத்துக்கு காரணமும் இந்த வழக்கு தான்.

‘சொத்து பிரச்சனைக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டு
இருப்பதால், இந்த வழக்கை முழுதாக நீயே பார்த்துக்கொள்’
என நண்பரான வழக்கறிஞரை அவர் அன்புடன் கேட்டு
கொண்டிருந்தார்.

அதனால் பீஸ் நயா பைசா கூட வாங்கவில்லை. இப்போது
ஜெயித்த பின் நண்பர் தருவாரா? நட்புக்காக இலவச சேவை
செய்ததாக நினைத்து கொள்வாரா? என்று குழப்பம்.

வெற்றி தகவலை சொன்னதும், அன்றிரவே வழக்கறிஞரை
பார்க்க வந்த தொழிலதிபர், அழகான ஒரு பொம்மையை
பரிசாக தந்தார்.

‘இது லண்டனில் வாங்கியது. பொம்மை மாதிரி குழந்தைகள்
விளையாடலாம், சேமிக்கவும் உண்டியலை பயன்படுத்தலாம்’

‘என்னய்யா இது விளையாட்டு? உனக்காக நான் பல கோடி
ரூபாய் சொத்தை வாதாடி மீட்டு தந்திருக்கிறேன். நீ என்ன
வென்றால் ஒரு பொம்மையை தருகிறாய். வெளி ஆளாக
இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் பீஸ் வாங்கி இருப்பேன்
தெரியுமா? என கொதித்தார்.

தொழிலதிபரின் முகம் சுருங்கியது. அந்த உண்டியல்
பொம்மையை வாங்கி திறந்தார்.

‘இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூட
பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி
ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க பீஸ் ஐந்து லட்சம்
உள்ள இருக்கு’ என சொல்லலி பொம்மையை கொடுத்துவிட்டு
வெளியேறினார்.

பணம் இழந்ததோடல்லாமல் நல்ல நட்பையும் தொலைத்துவிட்டு
நின்றார் வழக்கறிஞர்.

நீதி:

அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 10:33 am

ayyasamy ram wrote:
‘இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூட
பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி
ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க பீஸ் ஐந்து லட்சம்
உள்ள இருக்கு’ என சொல்லலி பொம்மையை கொடுத்துவிட்டு
வெளியேறினார்.
நீதி:

அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1180117
நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! 3838410834 நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! 103459460 நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2015 10:47 am

""அவசரத்தில் பேசும் வார்த்தைகள்தான் நட்பை முறிக்கின்றன.""

ஆம் உண்மைதான் !

இருப்பினும் பெருந்தன்மையுடன் மன்னிப்பவர்களும் உண்டு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 11:45 am

அடாடா...............அவசரப்பட்டுவிட்டார்..............என்றாலும் வந்தவராவது  முதலில் பணத்தை பற்றி சொல்லி இருக்கக் கூடாதோ ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 13, 2015 12:14 pm

ayyasamy ram wrote:பணம் இழந்ததோடல்லாமல் நல்ல நட்பையும் தொலைத்துவிட்டு
நின்றார் வழக்கறிஞர்.

வழக்கறிஞர் எதையும் இழக்கவில்லை (தன்னுடைய உண்மையான உழைப்புக்கான பீஸ் 5 லட்சம் அவருக்கு கிடைத்துவிட்டது) ,

நல்ல நட்பையும் , நம்பிகைக்குறிய லீகல் அட்வைசரையும் இழந்தது அந்த பணக்காரர் தான்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 13, 2015 9:17 pm

நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! 3838410834 நட்பை முறிக்கும் வார்த்தைகள்…! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக