புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
5 Posts - 14%
heezulia
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
8 Posts - 2%
prajai
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
4 Posts - 1%
mruthun
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:05 pm

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் XlElJh81Qs6Tmrt0tMXD+_13607392750
-
Photos Courtesy -விக்கிபீடியா
-
திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில்
துளசி வனமாக இருந்தது ,
அந்தவனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய  மகரிஷி தனக்கு
மகாலட்சுமியே பெண்ணாகஅவதரிக்க
என்று வரம் கோரி தவம் இருந்தார் ,

துளசியும் தனக்கு திருமகள் போல் திருமாலுடன் இருக்கும்
பாக்கியம் வேண்டும் என்று வேண்டினாள்

இருவரது கோரிக்கையும்  ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது
-
மார்க்கண்டேயருக்கு பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ்
குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள்.
திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்
கொண்டதால் திருமால்திருமேனியை எப்போதும்  அலங்கரிக்கும்
பாக்கியம் துளசிக்குக்கிடைத்தது ,

துளசிசெடியின் கீழ் தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,
அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,
துளசி  செடி வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே
நுழையாது  

துளசியைப்பூஜிக்க வீட்டில் என்றும்  மங்களம் உண்டாகும் ,
,துளசி இலைகளை மாலையில் பறிக்கக்கூடாது ,,,
-
--------------------------
அன்புடன் விசாலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:10 pm

ஒரு துளசி ஸ்லோகம்

ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபே
ய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:

நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபே
நமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ

நம்ஸ்தே துளசி தேவி ஸ்ர்வாபீஷ்ட பலப்பிரதே
நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:11 pm

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,
-
அத்ற்கு காவி பூசி கோலம் போட்டு
வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள்
-
துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறு
கொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் திருமாலை
மணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கல்ப்பொருட்கள் தந்து இனிப்பு
பண்டங்களும் வழ்ங்குவார்கள்
-
கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லி
பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:13 pm

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் VO642h2RMm4tETsyhC3F+thulasi-marriage

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:14 pm

ayyasamy ram wrote:
துளசிசெடியின் கீழ் தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,
அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,
துளசி  செடி வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே
நுழையாது  
மேற்கோள் செய்த பதிவு: 1180251
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 3838410834 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 103459460 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:16 pm

ayyasamy ram wrote:கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,
-
மேற்கோள் செய்த பதிவு: 1180256
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 3838410834 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 103459460 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 8:24 pm


ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில், மார்க்கண்டேய க்ஷேத்திரம்)

திருநாகேச்வரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தூரத்தில் உள்ளது. ஆனால் வாஹன வசதி குறைவு. கும்பகோணத்திலிருந்து 4 மைல் தூரத்தில் உள்ள இந்த க்ஷேத்திரத்தை டவுன் பஸ்ஸிலும், வெளியுர் பஸ்களிலும் போவதே ஸெனகரியமானது.

மூலவர் - ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) , ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பூமி தேவி (பூமி நாச்சியார் என்ற திரு நாமத்துடன்) பெருமாளுக்கு வலதுபுறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலம் (தனிக்கோயில் இல்லை) .

தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.

ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.

விசேஷங்கள் - திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம். மருகண்டு மஹரிஷியின் பத்னி விருப்பப்படி உப்பில்லாத ப்ரஸாம்நிவேதனம் - எனவே இக்கோவில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. அதனால் பெருமாள் "உப்பிலியப்பன்" என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே பெருமாளை ஸேவிக்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்கிறார்கள், நரகத்திற்கு ஆளாவார்கள் என்று புராணம் கூறுகிறது.

குறிப்பு - இந்தக் கோயிலில் பிறார்த்தனைத் திருக்கல்யாண உத்ஸவம், கருடஸேவை, மூலவர் திருமஞ்சனம் முதலியன தேவஸ்தானத்துக்கு உரியதொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பங்குனிமாதம் ப்ரும்ஹோத்ஸவமும், ஐப்பசிமாதம் கல்யாண உத்ஸவமும் குறிப்பிடத்தக்கவை.

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார் - 1448-77, 1855, 2080, 2673 (72) , 2674 (113)

பேயாழ்வார் - 2342, 2343

நம்மாழ்வார் - 3249-59

மொத்தம் 47 பாசுரங்கள்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக