புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
44 Posts - 63%
heezulia
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
2 Posts - 3%
viyasan
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
236 Posts - 43%
heezulia
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
21 Posts - 4%
prajai
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_m10அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 13, 2015 5:45 pm

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.
நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.

நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.

போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். "உடனே காய்ச்சிடுங்க... இல்லேன்னா கெட்டுடும்" என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்
'... நீங்க ?...'  என இழுத்தேன்.

பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.

'நன்றி.. என்ன பண்றீங்க.. ' என முதன் முறையாக விசாரித்தேன்.

கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.


மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.

வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.

மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.

புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.

அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".


நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,

"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".

பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."


அது மழையல்ல,
பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதியவர் யாரென்று தெரியவில்லை , மிக அருமையான கதை, நீண்ட நாட்களுக்கு பிறகு ரசித்து படித்தேன்.
 
படித்து பகிர்ந்தது வகுப்பறை வலைப்பூவில் இருந்து.
நன்றி மதிப்பிற்குரிய வாத்தியார் ஐயா & வகுப்பறை  

அன்புடன்
ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 5:53 pm

அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை 103459460 அது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை 3838410834
-
இந்த பதிவினை எழுதிவர் சேவியர்
-
சிரிப்பு என்ற அவரது வலையில் 9-12-15-ல் பதிவிட்டுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:35 pm

ராஜா wrote:
புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.
அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,
"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".
பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."

மேற்கோள் செய்த பதிவு: 1180215
இதை விட அருமையான இந்த அனுபவத்தை பதிவு செய்ய முடியாது நன்றி  ராஜா ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 13, 2015 9:24 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:
புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.
அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,
"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".
பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."

மேற்கோள் செய்த பதிவு: 1180215
இதை விட அருமையான இந்த அனுபவத்தை பதிவு செய்ய முடியாது நன்றி  ராஜா ஐயா.
உண்மையில் நானும் "இனி வீட்டுக்கு போனதும் கைப்பேசியையும் சில நேரம் அலுவலக வேலைக்காக திறக்கும் மடிக்கணினியையும் தொடக்கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் ஐயா "

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 11:00 pm

ராஜா wrote:உண்மையில் நானும் "இனி வீட்டுக்கு போனதும் கைப்பேசியையும் சில நேரம் அலுவலக வேலைக்காக திறக்கும் மடிக்கணினியையும் தொடக்கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் ஐயா "
மேற்கோள் செய்த பதிவு: 1180290

அருமையான பதிவு ராஜா..............உங்கள் முடிவும் மிகவும் வரவேற்கத்தக்கது !.............. அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 11:09 pm

மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.


வார்த்தைக்கு வார்த்தை நிஜம், ஒருநாள் டிவி போடாமல் இருந்தாலே தெரியும் நமக்கு  எவ்வளவு நேரம் இருக்கு குடும்பத்தாருடன் பேச என்று புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 10:57 am

krishnaamma wrote:
ராஜா wrote:உண்மையில் நானும் "இனி வீட்டுக்கு போனதும் கைப்பேசியையும் சில நேரம் அலுவலக வேலைக்காக திறக்கும் மடிக்கணினியையும் தொடக்கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் ஐயா "
மேற்கோள் செய்த பதிவு: 1180290

அருமையான பதிவு ராஜா..............உங்கள் முடிவும் மிகவும் வரவேற்கத்தக்கது !.............. அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1180318
இந்த மழை நமக்கு பல பாடம் புகட்டியது உண்மையிலும் உண்மை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 11:02 am

krishnaamma wrote:
வார்த்தைக்கு வார்த்தை நிஜம், ஒருநாள் டிவி போடாமல் இருந்தாலே தெரியும் நமக்கு  எவ்வளவு நேரம் இருக்கு குடும்பத்தாருடன் பேச என்று புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1180322
ஒரு காலத்தில் வீட்டில் விருந்தினர் வந்துவிட்டல் ஒரே குதூகலமாக அரட்டை  இருக்கும் இன்றோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 11:07 am

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:


மேற்கோள் செய்த பதிவு: 1180215
இதை விட அருமையான இந்த அனுபவத்தை பதிவு செய்ய முடியாது நன்றி  ராஜா ஐயா.
உண்மையில் நானும் "இனி வீட்டுக்கு போனதும் கைப்பேசியையும் சில நேரம் அலுவலக வேலைக்காக திறக்கும் மடிக்கணினியையும் தொடக்கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் ஐயா "
மேற்கோள் செய்த பதிவு: 1180290
நன்றி ஐயா.

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Dec 14, 2015 11:19 am

பேரிழப்பின்போது மட்டும்தான் பாடம் கற்கிறோம் என்பது உண்மை.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக