புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
86 Posts - 67%
heezulia
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
4 Posts - 3%
viyasan
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
263 Posts - 44%
heezulia
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 8:37 pm

கோபி, டிச 12–

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது.

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது.

ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு விளக்கு ஏற்றியதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் இதுபற்றி கூறி உங்கள் வீடுகள் முன்பும் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினர்.
-
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 9:32 pm

வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 8:36 pm

ஒ....அப்படியா?................போன வாரம் எமதர்மன் வருகிறான் என்று சொல்லி சேலத்தில் எல்லோரும் விளக்கு ஏற்றினார்கள்...........இப்போ இப்படி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 13, 2015 10:40 pm

.
பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1180055

எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:49 pm

M.Jagadeesan wrote: .
பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1180055

எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1180312


புன்னகை............எப்படியும் இது கார்த்திகை மாதம் என்பதால் தினமுமே 2 விளக்கு வாசலை வைப்போம் தானே, அத்துடன், 2 விளக்கு அதிகமாய் ஏத்தினால் பரவாஇல்லை ஐயா, அதனால் உங்கள் மனைவி மனம் ஆறுதல்   பெறுமானால் ஏற்றட்டுமே புன்னகை........நான் சொல்வது சரிதானே ஐயா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 14, 2015 6:39 am

ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Dec 14, 2015 10:41 am

வதந் தீ யாகபரவுகிறது அப்படிதாணே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 14, 2015 4:26 pm

எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:21 pm

ஜாஹீதாபானு wrote:எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180430


அதை தாலி பெருகிவிட்டது என்றுசொல்வோம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:25 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .
அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவை வேண்டுமானால் மூட நம்பிக்கையாக இருக்கலாம் ஐயா !...............ஆனால் கோவிலில் தாயார் அல்லது அம்பாளின்  திருமாங்கல்யம் பெருகிவிட்டது என்று கேள்விப்பட்டால் ......மனம் சஞ்சலப்படுவதும் தளும்புவதும் இயற்கைதானே ஐயா! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக