புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_c10சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_m10சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_c10சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_m10சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_c10சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_m10சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Fri Dec 11, 2015 11:36 am

பணமிருந்தால் மான் வேட்டையாடலாம் , காரேற்றி மனிதர்களை கொல்லலாம். அவர்களை நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் ஒன்றும் செய்யாது. அப்படியே தண்டனை அறிவித்தாலும் அரை மணி நேரத்தில் ஜாமின் கொடுத்துவிடும். அடுத்து விடுதலையும் செய்துவிடும். அதிகாரமும் , பணமும் இல்லாத சாமானியன் சந்தேக கேஸில் பிடிபட்டால் கூட சிறையிலேயே கிடக்க வேண்டியது தான். ஆனால் கூத்தாடிக்கு கருணை காட்டும். அவனவன் மனசாட்சியே அவனவனுக்கு தண்டனை கொடுக்கட்டும்.

மேகி மீது ஒரு வருட தடை என்று ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பரிசோதனை செய்து அறிவித்தார்கள். தற்போது ஒரே ஒரு மாநிலத்தில் மேகி பாதுகாப்பானது என்று அறிவித்தார்கள். சத்தமே இல்லாமல் தற்பொழுது இந்தியா முழுமைக்கும் மேகி கிடைக்கிறது. இப்பொழுது ஏன் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பரிசோதனை செய்யவில்லை ? அப்படியே பரிசோதனை செய்து மேகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டாலும் கூட ஒரு வருட தடைக்குப் பிறகு தான் அதனை விற்பனை செய்ய அனுமதித்திருக்க வேண்டும் அப்படி தடைகாலத்திற்கு முன்னரே மேகியை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் என்ன ? பணம் ! பணம் ! பணம் ! அன்று சாலைகளில் மேகியை கொட்டி கொளுத்தியவர்கள் எங்கே போனார்கள் ? நமக்கு எல்லாம் வேடிக்கை தான் அரசியலானாலும் சரி, உடல்நலமானலும் சரி .

எந்த அளவிற்கு பெருவணிகர்களின் பிடியில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. அவர்கள் தங்களின் சந்தையை தக்கவைக்க எந்த எல்லைக்கும் போவார்கள். மேகி தடை செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்ட விதத்தைக் கண்டவர்கள் இதே போல பிளாஸ்டிக் கும் திரும்பப் பெற வேண்டும் என்று சொன்னார்கள்.அவர்களெல்லாம் இப்ப என்ன சொல்வாங்களோ ? ஏது சொல்வாங்களோ ? தெரியவில்லை.

சாமானிய மனிதர்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களும் , தேர்தல் ஆணையங்களும் தான் இருக்கின்றன.
இப்படி நீதிமன்ற தீர்ப்புகளே இவ்வளவு கேலிக்கு உள்ளானால் சாமானிய மனிதன் இந்த ஜனநாயக அமைப்பில் எதன் மீது நம்பிக்கை கொள்வது ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 11, 2015 4:08 pm

எல்லா நீதிமன்றங்களிலும் , நீதிபதியின் தலைக்கு மேலே மகாத்மா காந்தியின் படத்தை மாட்டியிருப்பார்கள் . இனிமேல் அவருடைய படத்தை எடுத்துவிட்டு , அந்த இடத்தில் குமாரசாமியின் படத்தை மாட்டிவிடலாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:56 am

இப்போ அதே மேகியைத்தான் தாராளமாய் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்..........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 7:20 am

krishnaamma wrote:இப்போ அதே மேகியைத்தான் தாராளமாய் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1179888
-
கரப்பான் பூச்சி எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதமாக
தன்னை மாற்றிக் கொள்ளுமாம்...
-
அதே போல நம்முடைய உடலில்,
நச்சு உணவுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.... புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:43 am

ayyasamy ram wrote:
krishnaamma wrote:இப்போ அதே மேகியைத்தான் தாராளமாய் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1179888
-
கரப்பான் பூச்சி எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதமாக
தன்னை மாற்றிக் கொள்ளுமாம்...
-
அதே போல நம்முடைய உடலில்,
நச்சு உணவுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179910


ரொம்ப சரியா சொன்னீங்க ராம் அண்ணா  சூப்பருங்க பி. டி. கத்தரிக்காய் ஆச்சு இப்போ கடுகு ....இது போல பலதும் தொடரும்..............நாம் தான் அந்த விஷங்களையும்(விஷயங்களையும் ) செரிக்க கத்துக்கணும்............... வைற்றாலும் மனதாலும் சோகம் .வேறு என்ன செய்வது?......அது தான் பலரும் இந்தியாவை விட்டு பறந்து விடுகிறார்கள் போலும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Dec 12, 2015 5:01 pm

"தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்". அவ்வளவு தான் வாழ்கை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:02 pm

seltoday wrote:"தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்". அவ்வளவு தான் வாழ்கை !
மேற்கோள் செய்த பதிவு: 1179974


ம்ம்...கசப்பான நிஜம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக