புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
59 Posts - 58%
heezulia
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
54 Posts - 58%
heezulia
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_m101930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:55 pm

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:55 pm

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 7:57 pm

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..
=
முகநூல் - மாலைமுரசு.முரளி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 8:20 pm

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் 3838410834 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்கள் அதிஷ்டசாலிகள்தான் 103459460

திரும்பி பார்க்க வைத்து விட்டது உங்கள் பதிவு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:23 pm

ayyasamy ram wrote:1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
.
மேற்கோள் செய்த பதிவு: 1180268
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:26 pm

ayyasamy ram wrote:
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
.
மேற்கோள் செய்த பதிவு: 1180269
என் இளமை பருவத்தை அப்படியை என் கண் முன் வந்து சென்ற அனுபவம் அருமை, நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:40 pm

ayyasamy ram wrote: • எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1180270
அன்று தனி நபருக்கு என்று தனி உடைகள் கூட இருந்ததில்லை
எதுவும் போதுவானது
இன்றோ
தனியாக பேஸ்ட்
தனியாக பிரஸ்
தனியாக சோப்
தனியாக துண்டு
தனியாக பவுடர்
தனியாக கிரீம்
தனியாக டிரிங்ஸ்
தனியாக டிபன்
தனியாக செல்போன்
தனியாக லேப்டாப்
தனியாக படுக்கை
தனியாக சாப்பாடு
தனியாக கார்
தனியாக பைக்
தனியாக பேங்க்
தனி ..தனி..தனி.. இந்த சூழ்நிலை விட்டு வெளிவருவோம்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 13, 2015 9:15 pm

நன்றி முரளி ! நன்றி ஐயாசாமி அவர்களே !

மிக மிக நல்ல பதிவு !
பளிச் பளிச் வரிகள் !
மிக நல்ல சமுதாயப் பார்வை !
படித்ததும் உணர்வுப் பிழம்பானேன் !
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 14, 2015 5:58 pm

சில வருடங்களாக அடிக்கடி இந்த பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

1990 வரைக்கும் பிறந்தவர்களை அதிர்ஷ்டசாலிகளாகவும் அதன்பிறகு பிறந்தவர்களை அதிர்ஷ்டமற்றவர்களாகவும் ஆக்கியது யார்?! எது!?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 10:59 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote: • எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1180270
அன்று தனி நபருக்கு என்று தனி உடைகள் கூட இருந்ததில்லை
எதுவும் போதுவானது
இன்றோ
தனியாக பேஸ்ட்
தனியாக பிரஸ்
தனியாக சோப்
தனியாக துண்டு
தனியாக பவுடர்
தனியாக கிரீம்
தனியாக டிரிங்ஸ்
தனியாக டிபன்
தனியாக செல்போன்
தனியாக லேப்டாப்
தனியாக படுக்கை
தனியாக சாப்பாடு
தனியாக கார்
தனியாக பைக்
தனியாக பேங்க்
தனி ..தனி..தனி.. இந்த சூழ்நிலை விட்டு வெளிவருவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1180283


அப்படி எல்லாமே 'தனி தனி' யாக இருப்பதால் தான், கல்யாணம் ஆனதும் கூட 'தனித்தனியாக' இருக்கணும் என்று டைவர்ஸ் வரை போறாங்க சோகம் .....சகிப்புத்தன்மை என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கட்றுத்தருவதே இல்லை........அப்புறம் எப்படி வாழ்வது?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக