புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
70 Posts - 53%
heezulia
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சன்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 10:38 pm

கஞ்சப் பயல் : (சிறுகதை)

ஜின்னாவை பார்ப்பதை தவிர, வேறு வழிகள் இருப்பதாக முத்துவேலுக்கு தோன்றவில்லை.

அவன் மனைவிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமாம், தவறினால் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட்டார்கள்.

சொந்தம் பந்தம் என்று எல்லோரிடமும் கேட்டகிவிட்டது, ௹பாப் இரண்டு லட்சம் என்றவுடன் வாயை பிளக்கமட்டுமே செய்தார்கள்.

ஜின்னா முத்துவேலின் கல்லூரித் தோழன், இருவரும் ஒரே அறையில்தான் தங்கிப் படித்தார்கள்.

படிக்கின்ற காலத்திலேயே, ஜின்னா பண விசயத்தில் கறார் பேர்வழி, சிக்கனவாதி என்றால் மிகையில்லை.

ஒரு ரூபாய் செலவு செய்வதற்கும் கணக்கு பார்ப்பான், தேவையில்லாமல் நயாபைசா செலவு செய்யமாட்டான்.

சக நண்பர்கள், அவனை கஞ்சப்பயல் என்று சொல்லி சொல்லியே அவனை கேலி செய்வார்கள்.

கல்லூரி படிப்பு முடித்து விட்டு, அவன் அத்தா பார்த்துக்கொண்டிருந்த காய்கறி கமிஷன் மண்டிமாலேயே ஐக்கியமாகி விட்டான்.

இன்று உள்ளூரில் தனக்குத் தெரிந்த நண்பர்களில், கார் பங்களா என்று வசதியாக இருப்பவன் அவன் மட்டுமே.

முத்துவேல் கமிஷன் மண்டிக்கு சென்ற நேரம், அங்கு நல்ல கூட்டம்.

ஜின்னா அவனது வேலையில் கவனமாக இருந்தான், முத்துவேல் அங்கு வந்திருப்பதை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.

ஒரு ஓரத்தில், காலியாக இருந்த நாற்காலியில் சென்று உட்கார்ந்திருந்தான் முத்துவேல்.

நேரம் ஆக ஆக, வெறுத்துப்போன முத்துவேல், திரும்பிச் சென்று விடலாமா என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.

அப்போது முத்துவேலை நெருங்கிய அந்த கமிஷன் மண்டியின் பணியாளன் ஒருவன், முத்துவேலிற்கு டீ கொடுத்துவிட்டு சென்றான்.

முத்துவேல் ஒன்றும் புரியாதவனாக டீயை வாங்கிப் பருகினான், அதற்குள் மண்டியில் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது.

தற்போது ஜின்னா தன்னை நோக்கி வருவது தெரிந்தது, வந்தவன் மாப்ளே நல்லாயிருக்கியா என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

தப்பா எடுத்துக்காதே, கூட்ட நேரத்தில் வேலையாட்களை நம்பி விட்டால் ஏமாற்றி விடுவார்கள், அதான் உன்னை கொஞ்சம் காக்க வைச்சுட்டேன்.

பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.

வாங்கிக்க மாப்ளே, நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும், நம்மோடு படித்த சுதாகர், நேற்றே உன் பிரட்சனையை ஃபோனில் சொன்னான்.

ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும், இறைவன் இருக்கிறார் என்று கூறி, முத்துவேலை வழியனுப்பி வைத்தான்.

கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.

ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 09, 2015 11:43 pm

//ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........// - உண்மை.



கஞ்சன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகஞ்சன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கஞ்சன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:08 pm

கார்த்திக் செயராம் wrote:
பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.
கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.
மேற்கோள் செய்த பதிவு: 1179519
உண்மை ஒன்றாக இருக்க நாம் நினைத்தது தான் சரி என்பது தவறு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 1:01 am

விமந்தனி wrote://ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........// - உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1179539

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 1:02 am

அருமையான  கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 7:10 am

கஞ்சன் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக