புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்சன்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கஞ்சப் பயல் : (சிறுகதை)
ஜின்னாவை பார்ப்பதை தவிர, வேறு வழிகள் இருப்பதாக முத்துவேலுக்கு தோன்றவில்லை.
அவன் மனைவிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமாம், தவறினால் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட்டார்கள்.
சொந்தம் பந்தம் என்று எல்லோரிடமும் கேட்டகிவிட்டது, ௹பாப் இரண்டு லட்சம் என்றவுடன் வாயை பிளக்கமட்டுமே செய்தார்கள்.
ஜின்னா முத்துவேலின் கல்லூரித் தோழன், இருவரும் ஒரே அறையில்தான் தங்கிப் படித்தார்கள்.
படிக்கின்ற காலத்திலேயே, ஜின்னா பண விசயத்தில் கறார் பேர்வழி, சிக்கனவாதி என்றால் மிகையில்லை.
ஒரு ரூபாய் செலவு செய்வதற்கும் கணக்கு பார்ப்பான், தேவையில்லாமல் நயாபைசா செலவு செய்யமாட்டான்.
சக நண்பர்கள், அவனை கஞ்சப்பயல் என்று சொல்லி சொல்லியே அவனை கேலி செய்வார்கள்.
கல்லூரி படிப்பு முடித்து விட்டு, அவன் அத்தா பார்த்துக்கொண்டிருந்த காய்கறி கமிஷன் மண்டிமாலேயே ஐக்கியமாகி விட்டான்.
இன்று உள்ளூரில் தனக்குத் தெரிந்த நண்பர்களில், கார் பங்களா என்று வசதியாக இருப்பவன் அவன் மட்டுமே.
முத்துவேல் கமிஷன் மண்டிக்கு சென்ற நேரம், அங்கு நல்ல கூட்டம்.
ஜின்னா அவனது வேலையில் கவனமாக இருந்தான், முத்துவேல் அங்கு வந்திருப்பதை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.
ஒரு ஓரத்தில், காலியாக இருந்த நாற்காலியில் சென்று உட்கார்ந்திருந்தான் முத்துவேல்.
நேரம் ஆக ஆக, வெறுத்துப்போன முத்துவேல், திரும்பிச் சென்று விடலாமா என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.
அப்போது முத்துவேலை நெருங்கிய அந்த கமிஷன் மண்டியின் பணியாளன் ஒருவன், முத்துவேலிற்கு டீ கொடுத்துவிட்டு சென்றான்.
முத்துவேல் ஒன்றும் புரியாதவனாக டீயை வாங்கிப் பருகினான், அதற்குள் மண்டியில் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது.
தற்போது ஜின்னா தன்னை நோக்கி வருவது தெரிந்தது, வந்தவன் மாப்ளே நல்லாயிருக்கியா என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
தப்பா எடுத்துக்காதே, கூட்ட நேரத்தில் வேலையாட்களை நம்பி விட்டால் ஏமாற்றி விடுவார்கள், அதான் உன்னை கொஞ்சம் காக்க வைச்சுட்டேன்.
பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.
வாங்கிக்க மாப்ளே, நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும், நம்மோடு படித்த சுதாகர், நேற்றே உன் பிரட்சனையை ஃபோனில் சொன்னான்.
ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும், இறைவன் இருக்கிறார் என்று கூறி, முத்துவேலை வழியனுப்பி வைத்தான்.
கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.
ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........
ஜின்னாவை பார்ப்பதை தவிர, வேறு வழிகள் இருப்பதாக முத்துவேலுக்கு தோன்றவில்லை.
அவன் மனைவிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமாம், தவறினால் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட்டார்கள்.
சொந்தம் பந்தம் என்று எல்லோரிடமும் கேட்டகிவிட்டது, ௹பாப் இரண்டு லட்சம் என்றவுடன் வாயை பிளக்கமட்டுமே செய்தார்கள்.
ஜின்னா முத்துவேலின் கல்லூரித் தோழன், இருவரும் ஒரே அறையில்தான் தங்கிப் படித்தார்கள்.
படிக்கின்ற காலத்திலேயே, ஜின்னா பண விசயத்தில் கறார் பேர்வழி, சிக்கனவாதி என்றால் மிகையில்லை.
ஒரு ரூபாய் செலவு செய்வதற்கும் கணக்கு பார்ப்பான், தேவையில்லாமல் நயாபைசா செலவு செய்யமாட்டான்.
சக நண்பர்கள், அவனை கஞ்சப்பயல் என்று சொல்லி சொல்லியே அவனை கேலி செய்வார்கள்.
கல்லூரி படிப்பு முடித்து விட்டு, அவன் அத்தா பார்த்துக்கொண்டிருந்த காய்கறி கமிஷன் மண்டிமாலேயே ஐக்கியமாகி விட்டான்.
இன்று உள்ளூரில் தனக்குத் தெரிந்த நண்பர்களில், கார் பங்களா என்று வசதியாக இருப்பவன் அவன் மட்டுமே.
முத்துவேல் கமிஷன் மண்டிக்கு சென்ற நேரம், அங்கு நல்ல கூட்டம்.
ஜின்னா அவனது வேலையில் கவனமாக இருந்தான், முத்துவேல் அங்கு வந்திருப்பதை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.
ஒரு ஓரத்தில், காலியாக இருந்த நாற்காலியில் சென்று உட்கார்ந்திருந்தான் முத்துவேல்.
நேரம் ஆக ஆக, வெறுத்துப்போன முத்துவேல், திரும்பிச் சென்று விடலாமா என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.
அப்போது முத்துவேலை நெருங்கிய அந்த கமிஷன் மண்டியின் பணியாளன் ஒருவன், முத்துவேலிற்கு டீ கொடுத்துவிட்டு சென்றான்.
முத்துவேல் ஒன்றும் புரியாதவனாக டீயை வாங்கிப் பருகினான், அதற்குள் மண்டியில் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது.
தற்போது ஜின்னா தன்னை நோக்கி வருவது தெரிந்தது, வந்தவன் மாப்ளே நல்லாயிருக்கியா என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
தப்பா எடுத்துக்காதே, கூட்ட நேரத்தில் வேலையாட்களை நம்பி விட்டால் ஏமாற்றி விடுவார்கள், அதான் உன்னை கொஞ்சம் காக்க வைச்சுட்டேன்.
பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.
வாங்கிக்க மாப்ளே, நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும், நம்மோடு படித்த சுதாகர், நேற்றே உன் பிரட்சனையை ஃபோனில் சொன்னான்.
ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும், இறைவன் இருக்கிறார் என்று கூறி, முத்துவேலை வழியனுப்பி வைத்தான்.
கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.
ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
//ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........// - உண்மை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179519கார்த்திக் செயராம் wrote:
பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.
கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.
உண்மை ஒன்றாக இருக்க நாம் நினைத்தது தான் சரி என்பது தவறு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179539விமந்தனி wrote://ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........// - உண்மை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கதை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|