ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

5 posters

Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by ayyasamy ram Fri Dec 11, 2015 6:23 pm



@i_rajtuty
புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ்
தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ்
இருப்பதே போதுமானது!

@SeSayv
நமக்கு கனவுல யாராவது வந்தா, அவருக்கும் அந்த கனவு
தெரியிறாப்ல இருந்தா, பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்!

@kalasal
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான்
புரியும்.
அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்…

@iam_moorthy
காதலித்துப் பார்… தரையில கால் நிக்காது.
போன்ல சார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது.
ஆனா நீ மட்டும் நடுத்தெருவுல நிப்ப!

@Carbon Karadi
பயந்தோடிக் கொண்டிருப்பவன் பின்னே, விடாது துரத்துகிறது
கால்தடம். நின்றால் பிழைப்பான்.

@itz Nandhu
‘‘பணமெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’’
என்று சொல்பவர்தான் எவ்வளவு பொறாமைப்பட வைக்கிறார்!

@indira jithguru
நல்லதொரு வம்பு அகப்பட்ட மகிழ்ச்சியில் அவுட்கோயிங்
செய்யும் பெண், தான் ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டிய
பாலினம் என்பதையே மறந்து விடுகிறாள்!

——————————————

நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:05 am

ayyasamy ram wrote:
@i_rajtuty
புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ்
தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ்
இருப்பதே போதுமானது!
மேற்கோள் செய்த பதிவு: 1179829
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… 3838410834 பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… 103459460 பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by T.N.Balasubramanian Sat Dec 12, 2015 6:49 pm

@kalasal
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான்
புரியும்.
அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்…

மாப்பிள்ளை மாமனார் / மாப்பிள்ளை /மச்சான் தகராறு இருப்பதில்லை
ஆனால் மாமியார் /மருமகள் / நாத்தனார் /ஓர்ப்படி தகராறுகள் அநேகம் அநேகம் .

விவேக்கின் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by krishnaamma Mon Dec 14, 2015 11:10 pm

T.N.Balasubramanian wrote:
@kalasal
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான்
புரியும்.
அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்…

மாப்பிள்ளை மாமனார் / மாப்பிள்ளை /மச்சான் தகராறு இருப்பதில்லை
ஆனால் மாமியார் /மருமகள் / நாத்தனார் /ஓர்ப்படி தகராறுகள் அநேகம் அநேகம் .

விவேக்கின் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180001




இது தானே ஐயா அது.........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by T.N.Balasubramanian Tue Dec 15, 2015 8:07 am

அதே அதேதான் ,கிருஷ்ணம்மா !
நன்றி தங்கள் பதிவிற்கு .
என்னமா வேஷம் போடுகிறார்கள் இவர்கள் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by krishnaamma Tue Dec 15, 2015 3:07 pm

T.N.Balasubramanian wrote:அதே அதேதான் ,கிருஷ்ணம்மா !
நன்றி  தங்கள் பதிவிற்கு .
என்னமா வேஷம் போடுகிறார்கள் இவர்கள் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180581


ம்ம்... வருத்தமாய் இருக்கு ஐயா............சில சமையங்களில், ச்சே, நாம் எப்படி ஏமாற்றபட்டோம்   இவர்களின் அன்பு வார்த்தைகளில் மயங்கி என்று தோன்றுகிறது ஐயா................புகழ் வார்த்தைகளில் அல்ல அல்ல ஐயா ,அன்பு வார்த்தைகள்.................... அன்பு வார்த்தைகளை பேசி நாம் அவர்களுக்கு தோதாக வேலை செய்யும் படிக்கு செய்து விடுகிறார்கள்...............அதாவது நம்மை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள், பிறகு தான் அவர்கள் நம்மை உபயோகித்துக்கொண்டு விட்டார்கள் என்று நினைக்கும்போது நம் மேலே நமக்கு கோபம் வருகிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by T.N.Balasubramanian Tue Dec 15, 2015 5:46 pm

கபட வேடதாரிகள் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by கார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 6:19 pm

மாமியார் - மருமகள் பிரச்சினையா? ஈசியா தீர்க்கலாம்: இங்க கொஞ்சம் படியுங்க!

பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின்பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாகமாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் சில ஆலோசனைகள்...


புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கின்றனர். சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும். எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரைநிம்மதியடையவைக்கும்.

அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டுகுடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள். மாமியார் - மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது.

மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப் படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.

மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும்.எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.

மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றையமருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம்.

நன்றி செய்தி . காம்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by krishnaamma Wed Dec 16, 2015 11:29 am

நல்ல பகிர்வு கார்த்திக் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by krishnaamma Wed Dec 16, 2015 11:30 am

T.N.Balasubramanian wrote:கபட வேடதாரிகள் !
ரமணியன்
ம்ம்.....சோகம்.ஆனால் கலியுகத்தில்  அவர்கள் தான் ஜெயிக்கிறார்கள் ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Empty Re: பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி.
» பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்
» வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது
» அதிக சம்பளம் பெறும் ஆண்களை விரும்பும் பெண்கள்: அழகான பெண்களை விரும்பும் ஆண்கள்
» காந்தியை இடதுசாரிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum