புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சோஷலிச சொர்க்கமே.......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எல்லோரும்
ஓர் திசையில் ஓட
ஏதோ ஒன்று குறிக்கிட
வழி தவறியவன்
வந்து சேர்ந்த கதையாக
நிதி சறுக்கலில்
பாரதம் பாதி
தப்பி பிழைக்க
சாதித்தோம் என்று
மார் தட்டிக்கொள்கிறார்கள்
மண்ணாலும் மன்னவர்கள்.
வெள்ளையடிக்க தேவையில்லையாம்
வெள்ளைமாளிகைக்கு
கருப்பு நிறம் பூச
கருவி செய்தார்கள்
தாஜ்மகாலுக்கு
அருகில் தொழிற்சாலைகள்..
பலகட்சி
பலக்கொள்கை
பங்குவர்த்கமாயின
பாரதத் தேர்தல்..
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
சட்டமியற்றும் கடமை மறக்க
உறுப்பினர்கள் உறங்கி விழ
தற்காலிக சமாதிமேடாய்
சட்டமன்றம்..
பந்தாட்டம்
பண ஆட்டம்
பாராளுமன்றத்தில்
சரக்கு சேவை சட்டமுன்வடிவு
கூடவே துணையாக
பாரத மானமும்
பட்டத்தில் பறக்கிறதோ...?
கங்கையை சுத்தபடுத்துங்கள்
புனிதநீர் கடலில்
சென்று சேரட்டும்
நிதி ஒதுக்குவோம் தாராளம்
காவிரிநீர் வரவில்லை
கண்டுகொள்ள ஆளில்லை
கங்கை காவிரி இணைப்பு
நிதியில்லை பாவம்
ரோஜா மலர்களைப்போல்
தொட்டியில் வைத்து
நீர் ஊற்றி காட்சிப்படுத்துகிறாகள்
கோடிகள் அங்கே
கொட்டுகின்றன!!
கிரிக்கெட், டென்னிஸ்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
காணக்கூடிய கல்லிமலர்
கால ஓட்டத்தில்
காணாமல் போயினவே!!
ஒரு ரூபாய்
உருண்டோட வழியில்லையே!!!
கபடி, சிலம்பு..
ஊர்கூடி தேர் இழுக்கும்
உன்னத கலை மறந்தோம்
ஊருக்கு நூறமைப்பு
உருவாக்கி
உனக்கொன்னா எனக்கென்ன
உலக புதுநெறி தெரிந்தோம்
விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்
பாரம்பரிய பழக்கவழக்கம்
ஆடை அலங்காரம்
வேண்டாம் விட்டுவிடலாம்
பாலியல் சீண்டல்கள்
இதய பரிதவிப்பு
இதற்கு யார் பொறுப்பு...?
வண்டி வாகனம்
வாங்கி குவிப்போம்
மாசு நீங்க
மந்திரகோல் தேடி
என்ன பயன்..?
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
விளைநிலம் விலையானது...!
விளையாட்டு விலையானது...!
பாரம்பரியம் என்னும்
வீணையை விற்றுவிடுவோம்?
அழிவு என்னும்
வினை செய்துவிடுவோம்?
அப்பொழுதுதான்
தில்லி தீபிடிக்கும்
மும்பை முகமறக்கும்
தஞ்சையில் நஞ்சை இருக்காது
கூவம் கொப்பளிக்கும்
கொருக்கு பேட்டை
நொறுக்கு முட்டையாகும்...
ஓர் திசையில் ஓட
ஏதோ ஒன்று குறிக்கிட
வழி தவறியவன்
வந்து சேர்ந்த கதையாக
நிதி சறுக்கலில்
பாரதம் பாதி
தப்பி பிழைக்க
சாதித்தோம் என்று
மார் தட்டிக்கொள்கிறார்கள்
மண்ணாலும் மன்னவர்கள்.
வெள்ளையடிக்க தேவையில்லையாம்
வெள்ளைமாளிகைக்கு
கருப்பு நிறம் பூச
கருவி செய்தார்கள்
தாஜ்மகாலுக்கு
அருகில் தொழிற்சாலைகள்..
பலகட்சி
பலக்கொள்கை
பங்குவர்த்கமாயின
பாரதத் தேர்தல்..
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
சட்டமியற்றும் கடமை மறக்க
உறுப்பினர்கள் உறங்கி விழ
தற்காலிக சமாதிமேடாய்
சட்டமன்றம்..
பந்தாட்டம்
பண ஆட்டம்
பாராளுமன்றத்தில்
சரக்கு சேவை சட்டமுன்வடிவு
கூடவே துணையாக
பாரத மானமும்
பட்டத்தில் பறக்கிறதோ...?
கங்கையை சுத்தபடுத்துங்கள்
புனிதநீர் கடலில்
சென்று சேரட்டும்
நிதி ஒதுக்குவோம் தாராளம்
காவிரிநீர் வரவில்லை
கண்டுகொள்ள ஆளில்லை
கங்கை காவிரி இணைப்பு
நிதியில்லை பாவம்
ரோஜா மலர்களைப்போல்
தொட்டியில் வைத்து
நீர் ஊற்றி காட்சிப்படுத்துகிறாகள்
கோடிகள் அங்கே
கொட்டுகின்றன!!
கிரிக்கெட், டென்னிஸ்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
காணக்கூடிய கல்லிமலர்
கால ஓட்டத்தில்
காணாமல் போயினவே!!
ஒரு ரூபாய்
உருண்டோட வழியில்லையே!!!
கபடி, சிலம்பு..
ஊர்கூடி தேர் இழுக்கும்
உன்னத கலை மறந்தோம்
ஊருக்கு நூறமைப்பு
உருவாக்கி
உனக்கொன்னா எனக்கென்ன
உலக புதுநெறி தெரிந்தோம்
விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்
பாரம்பரிய பழக்கவழக்கம்
ஆடை அலங்காரம்
வேண்டாம் விட்டுவிடலாம்
பாலியல் சீண்டல்கள்
இதய பரிதவிப்பு
இதற்கு யார் பொறுப்பு...?
வண்டி வாகனம்
வாங்கி குவிப்போம்
மாசு நீங்க
மந்திரகோல் தேடி
என்ன பயன்..?
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
விளைநிலம் விலையானது...!
விளையாட்டு விலையானது...!
பாரம்பரியம் என்னும்
வீணையை விற்றுவிடுவோம்?
அழிவு என்னும்
வினை செய்துவிடுவோம்?
அப்பொழுதுதான்
தில்லி தீபிடிக்கும்
மும்பை முகமறக்கும்
தஞ்சையில் நஞ்சை இருக்காது
கூவம் கொப்பளிக்கும்
கொருக்கு பேட்டை
நொறுக்கு முட்டையாகும்...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182149K.Senthil kumar wrote:
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்//
நல்ல சாட்டைஅடி !
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்//
நல்ல சாட்டைஅடி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மொத்த கவிதையுமே அருமை தான்....................
.
.
.
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
.
.
.
பண்டமாற்றும்
பழக்கமுள்ளவர் நாம்
கம்பு, சோளம், ராகி
ஏற்றுமதி
நீரிழிவு மருந்துகள்
இறக்குமதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான கவிதை செந்தில் குமார் அவர்களே .
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182262பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182149K.Senthil kumar wrote:
பாரதத்தின் பலம் பண்பாடாம்
பதவி என்ற இருக்கையின் பலம்
பணமட்டுமாம்
நன்றி ஐயா
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182317shobana sahas wrote:அருமையான கவிதை செந்தில் குமார் அவர்களே .
உங்களுக்கும் எனது நன்றிகள்..
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182309krishnaamma wrote://விட்டுவிடுவோம்
வீரவிளையாட்டு ஜல்லிகட்டை
விலங்கு வதைபடுகிறதாம்!
அசைவம் அவரவர் உரிமை
குதிரையும் கழுதையும்
சவாரிபொருட்கள்
நியாயத்தை நீதிதேவனிடம்
விட்டுவிடுவோம்//
நல்ல சாட்டைஅடி !
நன்றி அம்மா..
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182149K.Senthil kumar wrote:பந்தாட்டம்
பண ஆட்டம்
பாராளுமன்றத்தில்
சரக்கு சேவை சட்டமுன்வடிவு
கூடவே துணையாக
பாரத மானமும்
பட்டத்தில் பறக்கிறதோ...?
விடுபட்ட வார்த்தை - வரி
சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவு -GST மசோதா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
வெள்ளையடிக்க தேவையில்லையாம்
வெள்ளைமாளிகைக்கு
கருப்பு நிறம் பூச
கருவி செய்தார்கள்
தாஜ்மகாலுக்கு
அருகில் தொழிற்சாலைகள்..
அருமை செந்தில்குமார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|