புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை
கலி ஃ போர்னியா / லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதி போர்ட்டர் ரேஞ்ச். இங்கு ஏற்பட்டிருக்கும் மீத்தேன் கசிவு, அப்பகுதியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அளவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி யிருக்கிறது. இப்பகுதி யில், ‘சோகால்கேஸ்’ எனும் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் பணியை ஈடுபட்டிருக்கிறது. சுமார் 8 ஆயிரம் அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் கடந்த அக்டோபர் மாதம் மீத்தேன் கசிவு ஏற்பட ஆரம்பித்தது. இதைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. புவிவெப்பமடையச் செய்யும் மீத்தேன் வாயுவும், கந்தகத்தின் நெடி அடிக்கும் வாயுவும் கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக அக்கிணற்றிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மூக்கிலிருந்து ரத்தக் கசிவு, தலைவலி, குமட்டல் என்று பல்வேறு பாதிப்புகள் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. மீத்தேன் பீறிட்டுக்கொண்டுவரும் காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் மலையின் மீது இந்த எரிவாயுக் கிணறு அமைந்திருக்கிறது. காலியாக இருக்கும் எண்ணெய்க் கிணறுகளை எரிவாயுவை நிரப்பி வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்குகளாக அமெரிக்காவின் பல எரிவாயு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. போர்ட்டர் ரேஞ்ச் பகுதியில் இருக்கும் மீத்தேன் கிணறும், ஒருகாலத்தில் எண்ணெய்க் கிணறாக இருந்ததுதான் என்று ‘லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது.
டிசம்பர் வரை மட்டும் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை இக்கிணறு வெளியிட்டிருக்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களிலிருந்து வெளியாகும் பசுமைக் குடில் வாயுவின் அளவைவிட இது மிக அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அரசு இப்போது ஏகப்பட்ட விதிமுறைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறது. ஆனால், ஒரு விபத்து நேர்ந்த பின் இப்படி நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக முன்கூட்டி எச்சரிக்கையாக நடந்துகொள்வதுதானே நல்ல அரசுக்கான இலக்கணம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்களும் நிபுணர்களும். விஷயம் பெரிய அளவுக்குச் சென்ற பின்தான் வெளியுலகத்துக்குச் செய்தி வருகிறது; அதுவரை ஏன் உள்ளூர் செய்தியாகவே கையாண்டீர்கள் என்ற விமர்சனமும் ஊடகங்கள் மீது எழுந்திருக்கிறது. கூடவே எண்ணெய் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதிதான் எல்லோர் வாய்களையும் மூடச் செய்கிறதா என்ற விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை?
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
கலி ஃ போர்னியா / லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதி போர்ட்டர் ரேஞ்ச். இங்கு ஏற்பட்டிருக்கும் மீத்தேன் கசிவு, அப்பகுதியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அளவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி யிருக்கிறது. இப்பகுதி யில், ‘சோகால்கேஸ்’ எனும் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் பணியை ஈடுபட்டிருக்கிறது. சுமார் 8 ஆயிரம் அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் கடந்த அக்டோபர் மாதம் மீத்தேன் கசிவு ஏற்பட ஆரம்பித்தது. இதைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. புவிவெப்பமடையச் செய்யும் மீத்தேன் வாயுவும், கந்தகத்தின் நெடி அடிக்கும் வாயுவும் கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக அக்கிணற்றிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மூக்கிலிருந்து ரத்தக் கசிவு, தலைவலி, குமட்டல் என்று பல்வேறு பாதிப்புகள் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. மீத்தேன் பீறிட்டுக்கொண்டுவரும் காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் மலையின் மீது இந்த எரிவாயுக் கிணறு அமைந்திருக்கிறது. காலியாக இருக்கும் எண்ணெய்க் கிணறுகளை எரிவாயுவை நிரப்பி வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்குகளாக அமெரிக்காவின் பல எரிவாயு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. போர்ட்டர் ரேஞ்ச் பகுதியில் இருக்கும் மீத்தேன் கிணறும், ஒருகாலத்தில் எண்ணெய்க் கிணறாக இருந்ததுதான் என்று ‘லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது.
டிசம்பர் வரை மட்டும் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை இக்கிணறு வெளியிட்டிருக்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களிலிருந்து வெளியாகும் பசுமைக் குடில் வாயுவின் அளவைவிட இது மிக அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.
அரசு இப்போது ஏகப்பட்ட விதிமுறைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறது. ஆனால், ஒரு விபத்து நேர்ந்த பின் இப்படி நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக முன்கூட்டி எச்சரிக்கையாக நடந்துகொள்வதுதானே நல்ல அரசுக்கான இலக்கணம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்களும் நிபுணர்களும். விஷயம் பெரிய அளவுக்குச் சென்ற பின்தான் வெளியுலகத்துக்குச் செய்தி வருகிறது; அதுவரை ஏன் உள்ளூர் செய்தியாகவே கையாண்டீர்கள் என்ற விமர்சனமும் ஊடகங்கள் மீது எழுந்திருக்கிறது. கூடவே எண்ணெய் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதிதான் எல்லோர் வாய்களையும் மூடச் செய்கிறதா என்ற விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை?
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம ஊர்ல இதெல்லாம் பிரச்சினையே இல்லய்யா.
பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா
பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இது தொடர்பாக அந்த தினசரியில் வந்த சில பின்னூட்டங்கள் .
quote ..............................................................................................................
1.வீரமணி --இந்தியாவிலும் இதுபோன்று நடந்துவிடக்கூடாது ,அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,
2. BN : இது நமக்கு தேவைதான? மீதேனுக்கு எதிரான கருத்துகளை ஓன்று திரட்டவேண்டிய தருணமிது
3.குமார் :தமிழகத்தில் மீதேன் வாயு எடுக்க அனுமதி வழங்குவது குறித்த கொள்கை முடிவு கோப்பில், முதலில் கையொப்பமிட்டு அனுமதி வழங்க ஆட்சேபமில்லை, ஏற்கலாம் என்று சம்மதம் தெரிவித்தது தி. மு. க. ஆட்சிதான். இந்த மீதேன் வாயுவை எடுக்க அனுமதி பெற்ற நிறுவனம் என்ன கைமாறு செய்தது, எவ்வளவு தொகையை தி.மு.க. நிர்வாகிகளின் / உறவினர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தால் நல்லது.
4.சிவப்ரகாஷ் :இதை பார்த்த பின்பாவது மத்திய அரசு காவேரி டெல்டா பகுதியில் மீதேன் திட்டத்தை கைவிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்த மோடி அரசு இதை ஏன் ரத்து செய்ய யோசிக்கிறது?
.................................................................................................................................................quote
நமது தஞ்சை டெல்டா வாசிகள் நிலை பரிதாபத்துக்கு உரியவர்கள்
ஒரு புறம் கர்நாடக நீர் தருவதில் பிரச்சனை
மறுபுறம் மத்ய அரசின் மீதேன் திட்டம்
ரமணியன்
quote ..............................................................................................................
1.வீரமணி --இந்தியாவிலும் இதுபோன்று நடந்துவிடக்கூடாது ,அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,
2. BN : இது நமக்கு தேவைதான? மீதேனுக்கு எதிரான கருத்துகளை ஓன்று திரட்டவேண்டிய தருணமிது
3.குமார் :தமிழகத்தில் மீதேன் வாயு எடுக்க அனுமதி வழங்குவது குறித்த கொள்கை முடிவு கோப்பில், முதலில் கையொப்பமிட்டு அனுமதி வழங்க ஆட்சேபமில்லை, ஏற்கலாம் என்று சம்மதம் தெரிவித்தது தி. மு. க. ஆட்சிதான். இந்த மீதேன் வாயுவை எடுக்க அனுமதி பெற்ற நிறுவனம் என்ன கைமாறு செய்தது, எவ்வளவு தொகையை தி.மு.க. நிர்வாகிகளின் / உறவினர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தால் நல்லது.
4.சிவப்ரகாஷ் :இதை பார்த்த பின்பாவது மத்திய அரசு காவேரி டெல்டா பகுதியில் மீதேன் திட்டத்தை கைவிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்த மோடி அரசு இதை ஏன் ரத்து செய்ய யோசிக்கிறது?
.................................................................................................................................................quote
நமது தஞ்சை டெல்டா வாசிகள் நிலை பரிதாபத்துக்கு உரியவர்கள்
ஒரு புறம் கர்நாடக நீர் தருவதில் பிரச்சனை
மறுபுறம் மத்ய அரசின் மீதேன் திட்டம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187030யினியவன் wrote:நம்ம ஊர்ல இதெல்லாம் பிரச்சினையே இல்லய்யா.
பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா
கவுண்டமணி --செந்தில் பேசுவது போல் இருக்கிறது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
தமிழ் நாட்டில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் ராஜ்ய சபையில் தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணங்களாக அந்நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்கவில்லை
எனவும் 2013, நவம்பர் 3ஆம் நாளோடு ஒப்பந்தம் காலாவதி ஆகிறதாகவும்
குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை
எனவும் தெரிவித்துள்ளார்.
-
இது மார்ச் 2015 ல் இருந்த நிலை....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
............................ .........................அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கையை இவங்க மதிப்பாங்களா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187044T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187030யினியவன் wrote:நம்ம ஊர்ல இதெல்லாம் பிரச்சினையே இல்லய்யா.
பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா
கவுண்டமணி --செந்தில் பேசுவது போல் இருக்கிறது
ரமணியன்
ஆமாம் ஐயா , எனக்கும் இப்படித்தான் தோன்றியது
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
யாரு எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு கொம்பு தேன் வேண்டும் என நினைப்பவர்கள் நமது அரசியல் வாதிகள்.
அவர்களுக்கு மீத்தேன் பற்றி எல்லாம் கவலை இல்லை. நல்ல பதிவு ஐயா.
அவர்களுக்கு மீத்தேன் பற்றி எல்லாம் கவலை இல்லை. நல்ல பதிவு ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
» அன்புடன் அமெரிக்காவிலிருந்து
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» கார் முதல் நாய் வரை அமெரிக்காவிலிருந்து "இறக்குமதி"... எல்லாம் ஒபாமாவுக்காக!
» அமெரிக்காவிலிருந்து ஆளில்லா விமானம் சீனா மிரட்டலை சமாளிக்க வாங்குது அரசு
» அமெரிக்காவிலிருந்து நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|