புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
Page 1 of 1 •
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-
1) நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் வருகிற 19-ம் தேதியன்று டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெலி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு செய்தி தாள் நிறுவனத்ததிற்கு சொந்தமான சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்திக்கொள்ள முயற்சித்தார்கள் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
2) இது தொடர்பான வழக்கை பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி நீதிமனன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 2014 ஜூன் மாதம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நேரில் ஆஜராக தடை உத்தரவு கோரினர். ஆனால் அவர்களது மனுவை கடந்த திங்கட்கிழமை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
3) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்கள், உடமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன.
4) நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்த பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
5) கடந்த 2010 நவம்பரில் கம்பெனிகள் சட்டம் 25 வது பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் young Indian கம்பெனி, ஆதாயம் ஈட்டாத கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 38 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் வைத்துள்ளனர். இந்நிலையில் young Indian கம்பெனி ஒரு அறக்கட்டளை போன்றது என்றும், அதன் இயக்குநர்கள் அக்கம்பெனியிலிருந்து எந்த இலாபமும் ஈட்டுவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
6) நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடைசியாக 2008-ம் ஆண்டு அச்சுக்கு சென்றது. அந்த நேரத்தில் அதன் parent company 90 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது.
7) அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து young Indian கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் கூடி, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் கடனை தங்கள் கம்பெனி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் கடன் பெரிய தொகையாக இருந்தபோதிலும், Young Indian கம்பெனியின் இயக்குநர்கள் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களாக இருந்தபடியால், அந்த தொகையை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடனாக பெறுவது சாத்தியமானது என்று சுவாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் வோரா Associated journals நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.
8) காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுடன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒத்துப்போனதால், கடன் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தலைவர்களோ, அரசியல் கட்சி என்பதால் வருமான வரி விலக்கு பெறும் காங்கிரஸ் கட்சி, தனது பணத்தை வர்த்தக நோக்கத்திற்கு திருப்பிவிட முடியாது என கூறினார்கள்.
9) இது தொடர்பாக நீதிமன்றத்தில் சுவாமி தாக்கல் செய்த மனுவில், மேலும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய்க்கு Associated Journals நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் Young Indian கம்பெனி வாங்கியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
10) மேற்கூறிய இந்த முடிவுகள் மூலம் Associated journals நிறுவனத்திற்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், இந்தூர், மும்பை, பாஞ்ச்குலா, பாட்னா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், நிலங்களை வெறும் 50 லட்சம் ரூபாயில் Young Indian கம்பெனி கையகப்படுத்தியது என்றும், உதாரணத்திற்கு சில சொத்துக்கள் கடனை அடைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுவாமி கூறியுள்ளார்.
-
விகடன்.காம்
2) இது தொடர்பான வழக்கை பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி நீதிமனன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 2014 ஜூன் மாதம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நேரில் ஆஜராக தடை உத்தரவு கோரினர். ஆனால் அவர்களது மனுவை கடந்த திங்கட்கிழமை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
3) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்கள், உடமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன.
4) நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்த பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
5) கடந்த 2010 நவம்பரில் கம்பெனிகள் சட்டம் 25 வது பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் young Indian கம்பெனி, ஆதாயம் ஈட்டாத கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 38 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் வைத்துள்ளனர். இந்நிலையில் young Indian கம்பெனி ஒரு அறக்கட்டளை போன்றது என்றும், அதன் இயக்குநர்கள் அக்கம்பெனியிலிருந்து எந்த இலாபமும் ஈட்டுவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
6) நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடைசியாக 2008-ம் ஆண்டு அச்சுக்கு சென்றது. அந்த நேரத்தில் அதன் parent company 90 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது.
7) அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து young Indian கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் கூடி, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் கடனை தங்கள் கம்பெனி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் கடன் பெரிய தொகையாக இருந்தபோதிலும், Young Indian கம்பெனியின் இயக்குநர்கள் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களாக இருந்தபடியால், அந்த தொகையை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடனாக பெறுவது சாத்தியமானது என்று சுவாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் வோரா Associated journals நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.
8) காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுடன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒத்துப்போனதால், கடன் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தலைவர்களோ, அரசியல் கட்சி என்பதால் வருமான வரி விலக்கு பெறும் காங்கிரஸ் கட்சி, தனது பணத்தை வர்த்தக நோக்கத்திற்கு திருப்பிவிட முடியாது என கூறினார்கள்.
9) இது தொடர்பாக நீதிமன்றத்தில் சுவாமி தாக்கல் செய்த மனுவில், மேலும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய்க்கு Associated Journals நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் Young Indian கம்பெனி வாங்கியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
10) மேற்கூறிய இந்த முடிவுகள் மூலம் Associated journals நிறுவனத்திற்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், இந்தூர், மும்பை, பாஞ்ச்குலா, பாட்னா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், நிலங்களை வெறும் 50 லட்சம் ரூபாயில் Young Indian கம்பெனி கையகப்படுத்தியது என்றும், உதாரணத்திற்கு சில சொத்துக்கள் கடனை அடைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுவாமி கூறியுள்ளார்.
-
விகடன்.காம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|