புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழைக்கு காரணம் .


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 09, 2015 12:35 pm

First topic message reminder :

சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .

தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )

இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில்  நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 4:59 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக  ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .

ரமணியன் .
நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face  book  இல் போட்டிருந்தார் ஐயா புன்னகை ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179706
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 11, 2015 5:43 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக  ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .

ரமணியன் .
நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face  book  இல் போட்டிருந்தார் ஐயா புன்னகை ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179706
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1179806

மழை கெட்டதும் அல்ல குற்றவாளியும் அல்ல ! மழையை நெறிப்படுத்தத் தவறிய மனிதனே குற்றவாளி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 11, 2015 7:36 pm

இந்த சென்னை வெள்ளத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்க வாய்ப்புள்ளது , இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.

சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 11, 2015 9:23 pm

“அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன " என்ற அறிவிப்பைக்கூட  ஒரு முதலமைச்சர் செய்கிறார் என்றால் , அப்புறம் கல்வி அமைச்சர் எதற்கு ? Director of School Education என்ற ஒருவர் எதற்கு ?

செம்பரம்பாக்கம்  ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ?  பொதுப்பணித்துறைச்  செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .

அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .

“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:52 am

M.Jagadeesan wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக  ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .

ரமணியன் .
நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face  book  இல் போட்டிருந்தார் ஐயா புன்னகை ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179706
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1179806

மழை கெட்டதும் அல்ல குற்றவாளியும் அல்ல ! மழையை நெறிப்படுத்தத் தவறிய மனிதனே குற்றவாளி !  
மேற்கோள் செய்த பதிவு: 1179814


நிஜம் ஐயா....சரியாக சொன்னீர்கள் புன்னகை...இத்தனை தண்ணீரையும் சேமிக்கத் தவறி இருக்கோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:53 am

ராஜா wrote:இந்த சென்னை வெள்ளத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்க வாய்ப்புள்ளது , இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.

சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில்  சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
இன்று பாலிமர் செய்திகளில் கூட நீங்கள் சொல்வது போலத்தான் செய்தி வாசித்தார்கள்...............பொதுப் பணித்துறை  மெத்தனமாய் இருந்திருக்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:54 am

M.Jagadeesan wrote:“அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன " என்ற அறிவிப்பைக்கூட  ஒரு முதலமைச்சர் செய்கிறார் என்றால் , அப்புறம் கல்வி அமைச்சர் எதற்கு ? Director of School Education என்ற ஒருவர் எதற்கு ?

செம்பரம்பாக்கம்  ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ?  பொதுப்பணித்துறைச்  செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .

அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .

“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
மேற்கோள் செய்த பதிவு: 1179869


மஹா மோசமான நிர்வாகமாய் போய்க்கொண்டு இருக்கு ஐயா.........இது எங்கு  போய் முடியப்போகிறதோ............ பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 12, 2015 6:48 am

இந்த கடும் வெள்ளத்திற்கு இயற்கையை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.அது தன் கடமையை சரியாக செய்து ள்ளது.

நாம்தான் குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 12, 2015 6:56 am

நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.

முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 7:15 am

கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.

முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.

மேற்கோள் செய்த பதிவு: 1179896
-
ஆம்...இயற்கை பேரிடர் தந்த பாடம்...!!

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக