புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
92 Posts - 61%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழைக்கு காரணம் .


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 09, 2015 12:35 pm

First topic message reminder :

சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .

தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )

இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில்  நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 6:27 pm

எதையும் பாசிட்டிவ் ஆக எடுத்துகணுமாம்...
-
பேய் மழைக்கு காரணம் . - Page 3 3NBlITOQeSf7N5hT0dEr+Fairies-fairies-28045328-1024-768
-
பேய் மழைக்கு காரணம் . - Page 3 OhkvbHKdTWODJsigsCLC+index.jpgzx

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 10, 2015 6:46 pm

பாசிடிவ் ஷாக் அடிக்குமே , ஏற்கனவே தரை வேறு ஈரமாகவே இருக்கிறது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 10, 2015 7:00 pm

T.N.Balasubramanian wrote:""நீர்"இல்லைன்னு கூறி ,
என்னை விலக்கியதற்கு நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179666நீர் அடித்து நீர் விலகாதாமே அய்யா




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 10, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:பாசிடிவ் ஷாக் அடிக்குமே , ஏற்கனவே தரை வேறு ஈரமாகவே இருக்கிறது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179677பாசி பிடித்த நீரில் டைவ் தானாம் பாசிடைவ்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 10, 2015 7:02 pm

ஜாஹீதாபானு wrote:அடடா ரெண்டும் பேரும் வார்த்தைகளால் சிலம்பாட்டம் ஆடுறீங்க... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1179668
அவர் இளவட்டம் அவர் சுத்தற சுத்தலை
தாக்குப் பிடிக்கிறது கஷ்டங்க
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 7:17 pm

வீராணத்தால் தில்லை (சிதம்பரம்) பாழ்-னு
ஒரு வசனம் சொல்வாங்க...
-
சுமார் 15 கி.மீ நீளமும், 1 முதல் ஒன்றரை
கி.மீ அகலமும் கொண்ட வீராணம் ஏரி
அவ்வளவு மேடான பகுதியிலும்,
சிதம்பரம் தாழ்வான பகுதியிலும் இருக்கிறது...
-
வீராணம் ஏரி உடைப்பெடுத்தால்
அவ்வளவு சேதம் ஆகும் என்று அர்த்தம்
-
இதே நிலைதான் செம்பரம்பாக்கம் ஏரியும்,
அதன் உபரி நீர் கடலில் சேரும்
இடமும்...
அந்த அளவுக்கு மேடான பகுதியில்
அமைந்துள்ளது, செம்பரம்பாக்கம் ஏரி
-
சென்னை தாழ்வான பகுதியில் உள்ளது...
-
அதனால்தான் பெய் எனப் பெய்த மழைக்கு சென்னை
வெள்ளக்காடாக மாறியது...
-
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
-
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 8:50 pm

ayyasamy ram wrote:கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள்
பெய் என்று சொன்னதன் பின்
-
அதனை நிறுத்த கூற வேண்டிய பாஸ்வேர்டை
மறந்திருப்பார்களோ...?!
இருக்கும் ராம் அண்ணா .............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 8:51 pm

T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக  ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .

ரமணியன் .
நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face  book  இல் போட்டிருந்தார் ஐயா புன்னகை ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 8:53 pm

M.Jagadeesan wrote:இந்த மழையினால் விளைந்த நன்மை என்னவென்றால் ,  உறவுகளை ஒன்று சேர்த்ததுதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1179634


நிஜம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 4:56 pm

ayyasamy ram wrote:
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1179685 பேய் மழைக்கு காரணம் . - Page 3 103459460 பேய் மழைக்கு காரணம் . - Page 3 1571444738

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக