புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_lcapபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_voting_barபேய் மழைக்கு காரணம் . - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழைக்கு காரணம் .


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 9 Dec 2015 - 14:05

First topic message reminder :

சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .

தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )

இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில்  நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 10 Dec 2015 - 13:49

T.N.Balasubramanian wrote:நன்றி ஜெகதீசன்
எங்களுக்கு பாதிப்பு இல்லை .தரைதளம் பாதிப்பு அதிகம்.கோடம்பாக்கம் மருமகன் வீட்டில் உள்ளேன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179593
தங்கள் பதிவை காணவில்லை என்ற போதே யூகித்தேன். என் அண்ணன் ,தம்பி, மாமா குடும்பத்தார்கள்
அனைவரும் இதே வேதனையை அனுபவித்தார்கள் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 Dec 2015 - 15:19

பழ முத்துராமலிங்கம் அவர்களே உங்கள் உறவினர்கள்
சகோதரர்கள் மாமா குடும்பத்தினர்கள் எந்த பகுதியில்
வசிகின்றனர் ? இயற்கை பேரிடர் ,தவிர்கமுடியாத ஒன்று .
நாம்தான் நம் உறவினர் நண்பர்கள் தெரிந்தவர் தெரியாதவர்கள்
யாவருக்கும் நம்மால் ஆன உதவிகள் பண்ணவேண்டும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 10 Dec 2015 - 15:19

இந்த மழையினால் விளைந்த நன்மை என்னவென்றால் , உறவுகளை ஒன்று சேர்த்ததுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 Dec 2015 - 15:41

உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu 10 Dec 2015 - 17:46

மாரி அளவாய்ப் பொழிக மக்கள் வளமாய் வாழ்க :வணக்கம்:





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 10 Dec 2015 - 18:20

T.N.Balasubramanian wrote:
"நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து"

"மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது"

"அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது"

ரமணியன் .

ரீடிங் பிட்வீன் த லைன்ஸில், அய்யாவுக்கு இளமை
மழை நேரத்தில் கிளுகிளுப்பு ஊட்டியது போலும் புன்னகை

இன்பமே உந்தன் பேர் மழையோ

இன்பமே உந்தன் பேர் மழையோ
என் இதயக்கனி நீ பெய்யும் பெய்யில்
கிளுகிளுப்புக் கிளி என் தெருவில் ஓடும் வெள்ளக்காடு ன்னு

எம்ஜியார் ஸ்டைல்ல பாடி இருப்பீங்களே புன்னகை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 Dec 2015 - 18:57

உண்மையே சொல்ல விடமாட்டேன் என்கின்றீரே !
பதிவிட்டா அனுபவிக்கனும் .
அலசுதலோ ஆராயுதலோ கூடாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 10 Dec 2015 - 19:00

T.N.Balasubramanian wrote:உண்மையே சொல்ல விடமாட்டேன் என்கின்றீரே !
பதிவிட்டா அனுபவிக்கனும் .
அலசுதலோ ஆராயுதலோ கூடாது .

ரமணியன்
புன்னகைபுன்னகைபுன்னகை

ஆராய்ந்ததில் அலசுவதற்கு ஏற்ற நீர் இல்லைன்னு புரிஞ்சது அய்யா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 Dec 2015 - 19:49

""நீர்"இல்லைன்னு கூறி ,
என்னை விலக்கியதற்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 10 Dec 2015 - 19:55

அடடா ரெண்டும் பேரும் வார்த்தைகளால் சிலம்பாட்டம் ஆடுறீங்க... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக