Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை யமகவந்தாதி யுரை
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மதுரை யமகவந்தாதி யுரை
First topic message reminder :
மதுரை யமகவந்தாதி யுரை-1
மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்
மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்
மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற
மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே
இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்
மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்
மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற
மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே
இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 9:22 pm; edited 4 times in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரை யமகவந்தாதி யுரை
மதுரை யமகவந்தாதி யுரை-17
பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித
பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்
பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்
பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.
சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.
பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித
பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்
பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்
பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.
சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரை யமகவந்தாதி யுரை
மதுரை யமகவந்தாதி யுரை-18
பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்
பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா
பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்
பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.
அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.
பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்
பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா
பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்
பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.
அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரை யமகவந்தாதி யுரை
மதுரை யமகவந்தாதி யுரை-19
இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த
இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே
இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை
இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே
பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.
இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த
இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே
இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை
இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே
பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புத்தகம்
ஐயா இந்த நூல் என்னுடைய ஆய்விற்கு தேவைப்படுகிறது.. Pdf இருந்தால் கொடுத்து உதவவும்
Aravindanbu- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021
Re: மதுரை யமகவந்தாதி யுரை
பழ.முத்துராமலிங்கம் wrote:மதுரை யமகவந்தாதி யுரை-18
பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்
பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா
பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்
பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.
அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.
Aravindanbu- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021
Re: மதுரை யமகவந்தாதி யுரை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை யமகவந்தாதி நூல் வேண்டும்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|