புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியே சென்றுவிடுமா உலகம்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Dec 07, 2015 2:44 pm

இப்படியே சென்றுவிடுமா உலகம்... CVd0nPRKQQekEBNqnWJa+boomiஇப்படியே சென்றுவிடுமா உலகம்... HZMMqRFSUKKC0ydYyLyA+kai
இன்றைய சூழ்நிலையில் வரலாறு காணாத மழையும்.. புயல்களும்.. எரிமலை சீற்றங்களும்..ஆழி பேரலைகளும்..விலை ஏற்றமும்.. ஆங்காங்கே போர் செய்திகளும்..மனித மனதில் ஒரு வித அச்சத்தை விதைதிருக்கின்றது என்பது உண்மைதான்.. ஒரு சந்தோசமே இல்லாத இந்த உலகத்தில் பொய்யானதை பேசிக்கொண்டு..வராத சிரிப்பை வரவழைத்துகொண்டு..மனதில் ஒரு சந்தோசமில்லாமல் கேள்விகுறியாகி போயிருக்கும் மனித வாழ்க்கை..இப்படிப்பட்ட நேரத்திலும் பிறரை ஏமாற்றவேண்டும்..

தவறான ஒழுக்கமற்ற சிந்தனைகளுடன் சுற்றி திரியும் மனிதர்களை கண்டால்..இன்னும் மனிதனுக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்போ வெறுப்பு வரத்தான் செய்கின்றது..சரி, இதற்கெல்லாம் எப்பொழுது முற்றுபுள்ளி..இதை இறைவனிடம் கேட்டால் என்ன சொல்வார் ? நீ என்னை உலகத்தில் அதர்மத்தை அழிக்க கூப்பிட்டாய் அல்லவா? அப்படியானால் அதர்மத்தின் அழிவின் தொடக்கம் இப்படிதான் இருக்கும்..என்று சொல்லுவார்..

மனிதன் எப்பொழுது சத்தியத்தை இழந்துவிட்டானோ..தனி மனித வாழ்கையில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்வது?ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பவர்களையும் அவமதிப்பது.. நீதி..நெறி.. தவறி நடப்பது..இதெல்லாம் கடவுளின் நீதி புத்தகத்தில் மனிதனின் அழிவுப்பாதை..சரி இனிமேலே வாழ்வில் நேர்மையாகவும்.. ஒழுக்கமாகவும் நடந்து கொள்கின்றேன் கடவுளே இதை நிறுத்திவிடுங்கள்..என்று சொல்லலாமா? கடவுளே எப்பொழுது இந்த உலகத்திற்கு அதர்மத்தை அழிக்க வருகின்றார் என்றால்..

இனிமேலே இந்த உலகத்தை நல்ல வழியில் கொண்டுவருவது முடியாத காரியம்..எனவே தீயவற்றை அழித்துவிட்டு..நல்ல தர்மத்தை இந்த உலகத்தில் நிலை நாட்டி அமைதியும்..சுகமும்..நிறைந்த ஒரு ராஜ்யத்தை பூமியில் ஸ்தாபிக்கவேண்டும் என்பதற்க்காகவே... மனிதனும் அதை தானே விரும்புகின்றான்..சொர்க்கமெல்லாம் எங்கேயோ மேலே இருக்கின்றது என்றெல்லாம் நினைக்காதீர்கள்.. அப்படி நீங்கள் நினைத்தால் அதற்கெல்லாம் கடவுள் பொருப்புமல்ல..

இந்த பூமி நன்றாக இருந்தபொழுது அது சுவர்க்கம்.. கெட்டு போய்விட்டால் அது நரகம்..அவ்வளவுதான்.. அதே போல கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கின்றாய் என்று கடவுளை கேட்பது நியாயமும் அல்ல..நீ செய்த பாவ கர்மமும்..புண்ணிய கர்மமும் அதனதன் பலனை உன்னுடைய வாழ்கையில் அளிக்கின்றது..அதற்க்கு கடவுள் என்ன செய்வார்?பாவத்தை நீ செய்ய...கடவுள் வந்து உன்னை சோதிக்கின்றாரா வேடிக்கைதான்?பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடு அதை விட்டுவிட்டு கடவுளை குறை சொன்னால்..அவரை குறை சொல்லிய பாவமும் உன் கணக்கில் சேர்ந்துகொள்ளும்.. கடவுளின் வேலை உலகத்தை அழிப்பது அல்ல..

ஒரு தர்மத்தை இந்த உலகில் ஸ்தாபிக்கவேண்டும் அவ்வளவே?எந்த காலத்தில் துள்ளி குதித்து சுற்றி திரிந்த பரிசுத்தம் ஆன நீரை பாட்டிலில் அடைத்தோம் .. உணவை சமைத்து தரும் நெருப்பை புகை பிடிக்க பயன்படுத்தினோம்..காற்றை சிலிண்டருக்குள் அடைத்து வைத்தோம் ஆகாயத்தை மாசு படுத்தினோம்..இந்த காலத்தில் தானே அதை செய்தோம்.. அதை மட்டுமா செய்தோம்..பஞ்ச தத்துவங்களும் மனிதனிடம் படும் பாடு சொல்லில் அடங்காது..எவ்வளவு தூரம் மனிதன் பஞ்ச தத்துவங்களையும் படாத பாடு படுத்துகின்றானோ ..அந்த அளவு பஞ்ச பூதங்களினால் ஆன உடல் மிகவும் நோய்வாய்படும் என்பது தெரியுமா?கார் ரிப்பேர் ஆனால் செய்துவிடலாம்..

இயற்க்கை ரிப்பேர் ஆனால் எந்த விஞ்ஞானத்தாலும் சரி செய்யமுடியாது.. விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துவிட்டது..வளர்ச்சி அடைந்துவிட்டது..என்று சொல்கிறோமே எதில் வளர்ச்சி அடைத்துள்ளது தெரியுமா?அழிவுப்பாதையில் கொண்டு செல்வதற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.. ஆக்க பூர்வமான பொருட்களை கண்டு பிடித்தாலும் மனிதனின் குரூர தீய புத்தி அதையும் தவறுக்குதான் பயன்படுத்திக்கொள்வது.. வேதனைதான்..உலகம் அழிவை நோக்கி செல்லாமல் எங்கே செல்லும்..?

இந்த நிகழ்வுகளால் ஓன்று மனித மனம் இறைவன் பக்கம் திரும்பவேண்டும்.. நீதி..நேர்மை இவ்வுலகில் வளரவேண்டும்.. ஆனால், உலகம் இந்த நிலைக்கு வர தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம்..600-700 கோடி மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும்பொழுது..அந்த அதிசயம் இந்த உலகில் நிகழுமா?பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. எல்லா கோழிகளுக்கும் வியாதி வந்துவிட்டது.. இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் பண்ணையின் முதலாளி என்ன செய்வாரோ..அதுதான் இந்த உலகத்திலும் நடக்கபோகின்றது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வாழ்த்துக்கள்..



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக