புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_vote_lcapபென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_voting_barபென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_vote_lcapபென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_voting_barபென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_vote_lcapபென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_voting_barபென்ஸ் காரை உருவாக்கிய மேதை! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்ஸ் காரை உருவாக்கிய மேதை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 11:06 am

பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! AfnwTAiSAeO0i0KudEag+E_1447917457



இன்று இந்தியாவில், 'கார்களின்' பெருக்கம் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மட்டும் கார் வைத்திருந்த நிலை மாறி நடுத்தர மக்களும் கார் வாங்கும் நிலை வந்து விட்டது.

உலக அளவில் போர்டு, பென்ஸ், பி.எம்.ஐ... ஆர்டிக் என வரிசையாய் பல விலை உயர்ந்த கார்கள் வலம் வருகின்றன.
இதில், 'பென்ஸ்' காருக்கு தனித் தன்மை உண்டு. மிகவும் விலை உயர்ந்த வாகனம் அது. அக்காரை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்கள். கோடீஸ்வரர்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று கோடிகளில் விளையாடும் கார் இது.


மதிப்பு வாய்ந்த சொகுசு பென்ஸ் காரின் பிதாமகன் 'கார்ல் பென்ஸ்.' இவர் ஜோஹனன் ஜார்ஜ் பென்ஸ் என்பவருக்கும், ஜோசபைன் வாலேவயலண்ட் அம்மையாருக்கும் 1844ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் கார்ல் பிரடரிக் மைக்கேல் பென்ஸ்.


லோகோமோடிவ் டிரைவரான இவரின் தந்தை, இரண்டரை வயது மகனையும், இளம் மனைவியையும் விட்டு விட்டு ஒரு விபத்தில் மறைந்தார்.


வறுமையின் பிடியில் குடும்பம் தள்ளாடினாலும், கார்லினின் தாய் மகனை படிக்க வைப்பதில் பின் தங்கவில்லை. கார்லும் தாயின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து நன்கு படித்தார். அவருக்கு சிறு வயதிலேயே இயந்திரங்களை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் 15வது வயதில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிக்க தொடங்கினார்.


சுமார் நான்காண்டுகள் படிப்பிற்குப்பின், கல்லூரியை விட்டு, திறன் வாய்ந்த இஞ்ஜினியராக வெளியே வந்தார்.
அவருக்கு மாட்டு வண்டிகள்... குதிரை வண்டிகள்... இரு சக்கர சைக்கிள் போவது போல நான்கு சக்கர வாகனத்தையும் இயக்க வேண்டும் என்று எண்ணி, கற்பனையில் பல வரைபடங்களை வரைந்து தள்ளினார்.


கார்ல் 1863ல் கல்லூரியை விட்டு வெளியே வந்து, பல இஞ்ஜினியரிங் நிறுவனங்களில் பணியாற்றினார். 'ஆக்சைடு இரிட்டர்' என்ற நண்பர் ஒருவரோடு சேர்ந்து இயந்திரவியல் பட்டறையை துவக்கினார். இயந்திரங்களின் சுழற்சிகளை அறிந்தார்.
தானே ஒரு நான்கு சக்கர வண்டியை தயார் செய்தார். அது மெல்ல நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். அதை தனது கை சுழற்சியால் சிறிது தூரம் தானாகவே ஓடும்படி செய்தார். அவரின் எண்ணம், பெட்ரோலால் தானாக இயங்கும் இஞ்ஜினை உருவாக்க வேண்டும் என்பதே.


பெர்தா ரிங்கர் என்பவரை 1872ல் மணந்தார். மனைவிக்கும் இயந்திரவியலில் ஆர்வம் இருப்பதைக் கண்டார். இருவரும் இணைந்து செயலாற்றும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார்.


இருவரும் இரவும், பகலும் உழைத்து பல இஞ்சின் வடிவங்களை உருவாக்கினர் என்றாலும் 1879ம் ஆண்டு மிகவும் அருமையான இரு ஸ்ட்ரோக் இஞ்ஜினை வடிமைத்தனர். இதற்கு காப்புரிமையும் பெற்றனர்.


மேலும், இவர்கள் வாகனங்களுக்கு தேவையான வாட்டர் ரேடியேட்டர், மின்கலம் மூலம் தீப்பொறி உண்டாக்கும் கருவி ஸ்பார்க்பிளக், கிளட்ச், கியர் ஷிப்ட் போன்ற முக்கிய கருவிகளை கண்டு பிடித்தனர். தங்களது கண்டுபிடிப்புகள் மூலம் நான்கு சக்கர வாகனம் சாலையில் பெட்ரோலின் சக்தி மூலம் இயங்க முடியும் என்பதை அறிந்து மகிழ்ந்தனர்.


மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரிட்டிக் எஸ்லிங்கர் உடன் பென்ஸ் அண்டு கம்பெனி, ரெயினிசி காஸ்மோட் ரைன் பேட்ரி, என்னும் பென்ஸ் சி என்ற கம்பெனியை 1883ம் ஆண்டு நிறுவினர். அந்த நிறுவனத்தின் மூலம் 1886ம் ஆண்டு உலகில் முதல் பெட்ரோலால் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு சாலையில் ஓட, அறிஞர்கள் முதல், சாதாரண மக்கள் வரை அந்தக் காரை (வாகனம்) ஆச்சரியத்தோடு பார்த்து மகிழ்ந்தனர்.


அக்காரின் உபயோகத்தைக் கண்டு உலகமே வியந்தது. கார்ல் பென்ஸின் வாகனத்தை பாராட்டிய உலகம், அது தங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் உதவும் என்று போற்றவும் செய்தது.


மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய காரைக் கண்ட கார்ல் 1895ம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம், உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.


பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை 1906ம் ஆண்டு உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார்.


கசோலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர், சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் புகழும், செல்வமும் குவித்தார்.


ஓய்வே அறியாமல் உழைத்து உலகிற்கு கார்களையும், லாரிகளையும் உருவாக்கிய அவர், தனது சொத்துக்களை மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு 1929ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி உடல் நலிவின் காரணமாய் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும் பென்ஸ் காரும், லாரியும் இவ்வுலகில் இயங்கும்வரையில் இவரின் பெயரும் உலகில் வாழும் என்பது உண்மைதானே!



நன்றி சிறுவர் மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 11:10 am

பென்ஸ் காரை உருவாக்கிய மேதை! 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 1:03 pm

krishnaamma wrote:

மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய காரைக் கண்ட கார்ல் 1895ம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம், உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.


பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை 1906ம் ஆண்டு உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார்.


கசோலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர், சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் புகழும், செல்வமும் குவித்தார்.

 
மேற்கோள் செய்த பதிவு: 1179219
இவர் கண்டுபிடிப்பு பெரிய சாதனை,நன்றி அம்மா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக