Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை!
3 posters
Page 1 of 1
பென்ஸ் காரை உருவாக்கிய மேதை!
இன்று இந்தியாவில், 'கார்களின்' பெருக்கம் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மட்டும் கார் வைத்திருந்த நிலை மாறி நடுத்தர மக்களும் கார் வாங்கும் நிலை வந்து விட்டது.
உலக அளவில் போர்டு, பென்ஸ், பி.எம்.ஐ... ஆர்டிக் என வரிசையாய் பல விலை உயர்ந்த கார்கள் வலம் வருகின்றன.
இதில், 'பென்ஸ்' காருக்கு தனித் தன்மை உண்டு. மிகவும் விலை உயர்ந்த வாகனம் அது. அக்காரை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்கள். கோடீஸ்வரர்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று கோடிகளில் விளையாடும் கார் இது.
மதிப்பு வாய்ந்த சொகுசு பென்ஸ் காரின் பிதாமகன் 'கார்ல் பென்ஸ்.' இவர் ஜோஹனன் ஜார்ஜ் பென்ஸ் என்பவருக்கும், ஜோசபைன் வாலேவயலண்ட் அம்மையாருக்கும் 1844ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரின் முழுப் பெயர் கார்ல் பிரடரிக் மைக்கேல் பென்ஸ்.
லோகோமோடிவ் டிரைவரான இவரின் தந்தை, இரண்டரை வயது மகனையும், இளம் மனைவியையும் விட்டு விட்டு ஒரு விபத்தில் மறைந்தார்.
வறுமையின் பிடியில் குடும்பம் தள்ளாடினாலும், கார்லினின் தாய் மகனை படிக்க வைப்பதில் பின் தங்கவில்லை. கார்லும் தாயின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து நன்கு படித்தார். அவருக்கு சிறு வயதிலேயே இயந்திரங்களை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் 15வது வயதில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிக்க தொடங்கினார்.
சுமார் நான்காண்டுகள் படிப்பிற்குப்பின், கல்லூரியை விட்டு, திறன் வாய்ந்த இஞ்ஜினியராக வெளியே வந்தார்.
அவருக்கு மாட்டு வண்டிகள்... குதிரை வண்டிகள்... இரு சக்கர சைக்கிள் போவது போல நான்கு சக்கர வாகனத்தையும் இயக்க வேண்டும் என்று எண்ணி, கற்பனையில் பல வரைபடங்களை வரைந்து தள்ளினார்.
கார்ல் 1863ல் கல்லூரியை விட்டு வெளியே வந்து, பல இஞ்ஜினியரிங் நிறுவனங்களில் பணியாற்றினார். 'ஆக்சைடு இரிட்டர்' என்ற நண்பர் ஒருவரோடு சேர்ந்து இயந்திரவியல் பட்டறையை துவக்கினார். இயந்திரங்களின் சுழற்சிகளை அறிந்தார்.
தானே ஒரு நான்கு சக்கர வண்டியை தயார் செய்தார். அது மெல்ல நகருமாறு இயந்திரங்களை இணைத்தார். அதை தனது கை சுழற்சியால் சிறிது தூரம் தானாகவே ஓடும்படி செய்தார். அவரின் எண்ணம், பெட்ரோலால் தானாக இயங்கும் இஞ்ஜினை உருவாக்க வேண்டும் என்பதே.
பெர்தா ரிங்கர் என்பவரை 1872ல் மணந்தார். மனைவிக்கும் இயந்திரவியலில் ஆர்வம் இருப்பதைக் கண்டார். இருவரும் இணைந்து செயலாற்றும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இருவரும் இரவும், பகலும் உழைத்து பல இஞ்சின் வடிவங்களை உருவாக்கினர் என்றாலும் 1879ம் ஆண்டு மிகவும் அருமையான இரு ஸ்ட்ரோக் இஞ்ஜினை வடிமைத்தனர். இதற்கு காப்புரிமையும் பெற்றனர்.
மேலும், இவர்கள் வாகனங்களுக்கு தேவையான வாட்டர் ரேடியேட்டர், மின்கலம் மூலம் தீப்பொறி உண்டாக்கும் கருவி ஸ்பார்க்பிளக், கிளட்ச், கியர் ஷிப்ட் போன்ற முக்கிய கருவிகளை கண்டு பிடித்தனர். தங்களது கண்டுபிடிப்புகள் மூலம் நான்கு சக்கர வாகனம் சாலையில் பெட்ரோலின் சக்தி மூலம் இயங்க முடியும் என்பதை அறிந்து மகிழ்ந்தனர்.
மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரிட்டிக் எஸ்லிங்கர் உடன் பென்ஸ் அண்டு கம்பெனி, ரெயினிசி காஸ்மோட் ரைன் பேட்ரி, என்னும் பென்ஸ் சி என்ற கம்பெனியை 1883ம் ஆண்டு நிறுவினர். அந்த நிறுவனத்தின் மூலம் 1886ம் ஆண்டு உலகில் முதல் பெட்ரோலால் இயங்கும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு சாலையில் ஓட, அறிஞர்கள் முதல், சாதாரண மக்கள் வரை அந்தக் காரை (வாகனம்) ஆச்சரியத்தோடு பார்த்து மகிழ்ந்தனர்.
அக்காரின் உபயோகத்தைக் கண்டு உலகமே வியந்தது. கார்ல் பென்ஸின் வாகனத்தை பாராட்டிய உலகம், அது தங்கள் பயன்பாட்டிற்கு மிகவும் உதவும் என்று போற்றவும் செய்தது.
மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய காரைக் கண்ட கார்ல் 1895ம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம், உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.
பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை 1906ம் ஆண்டு உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார்.
கசோலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர், சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் புகழும், செல்வமும் குவித்தார்.
ஓய்வே அறியாமல் உழைத்து உலகிற்கு கார்களையும், லாரிகளையும் உருவாக்கிய அவர், தனது சொத்துக்களை மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு 1929ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி உடல் நலிவின் காரணமாய் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும் பென்ஸ் காரும், லாரியும் இவ்வுலகில் இயங்கும்வரையில் இவரின் பெயரும் உலகில் வாழும் என்பது உண்மைதானே!
நன்றி சிறுவர் மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பென்ஸ் காரை உருவாக்கிய மேதை!
மேற்கோள் செய்த பதிவு: 1179219krishnaamma wrote:
மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய காரைக் கண்ட கார்ல் 1895ம் ஆண்டு உலகின் முதல் டிரக்கை கண்டுபிடித்தார். ஆம், உலகின் முதல் லாரியையும் அவரே கண்டுபிடித்தார்.
பென்சிசோனே என்ற புதிய நிறுவனத்தை 1906ம் ஆண்டு உருவாக்கினார். புதிய புதிய வடிவங்களில் கார்களை உருவாக்கினார்.
கசோலின் என்ற பெட்ரோல் மூலம் முதல் காரை உருவாக்கிய அவர், சொகுசான சாலையில் செல்வதே தெரியாத அளவிலான காரை உருவாக்கி பேரும் புகழும், செல்வமும் குவித்தார்.
இவர் கண்டுபிடிப்பு பெரிய சாதனை,நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» மெர்சிடிஸ் பென்ஸ் காரை தங்கம் பதித்து மாற்றியமைத்த சுவிஸ் தொழிலதிபர்!
» படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!
» முகநூலில் ரசித்தவை!
» பென்ஸ் கார்கள் விலை உயர்வு!!!
» ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
» படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!
» முகநூலில் ரசித்தவை!
» பென்ஸ் கார்கள் விலை உயர்வு!!!
» ஜனாதிபதியின் பென்ஸ் கார் ரிப்பேர்...அம்பாசடருக்கே மாறினார் பிரணாப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|