புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
by ayyasamy ram Today at 9:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தராசு பதில்கள் – கல்கி
Page 1 of 1 •
கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
–
ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கும் காலம் இது,
என்று உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் அங்குள்ள
முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்தார். இந்தியாவின்
வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்றும்
திருக்குறளை மேற்கோள்காட்டியும் மழலைத் தமிழில் பேசி
மலேசியத் தமிழர்களை அசத்தினார்.
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
கல்யாணத்தில் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பிரமாதம்
ஆனால் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு ஜாஸ்தி என்பதுபோல!
–
————————————-
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
–
ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கும் காலம் இது,
என்று உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் அங்குள்ள
முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்தார். இந்தியாவின்
வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்றும்
திருக்குறளை மேற்கோள்காட்டியும் மழலைத் தமிழில் பேசி
மலேசியத் தமிழர்களை அசத்தினார்.
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
கல்யாணத்தில் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பிரமாதம்
ஆனால் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு ஜாஸ்தி என்பதுபோல!
–
————————————-
எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:
–
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?
–
உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிட, இங்கே அரசு ஊழியர்கள்
பெறும் சம்பளம் மிக அதிகம்தான். பிற நாடுகளில் மக்களின் சராசரி
வருமானத்தைவிட அரசு ஊழியர்கள் இருமடங்கு அதிகம் பெறுகின்றனர்.
இங்கே பத்து சதவிகிதம் அதிகம்! சம்பளம் உயர, பணபுழக்கம் அதிகரிக்க,
விலைவாசிகள் விண்ணளாவும், மறுபடி அகவிலைப்படி ஏறும்.
விஷ வட்டம் தான். ஏழாவது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும்,
திறன் அடிப்டையில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று
பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
தனியார் துறையின் இந்த அணுகுமுறை, அரசுத் துறையில் நடைமுறைச்
சாத்தியமா என்பது சந்தேகமே. பல்வேறு ஊழியர்களும் தொழிற்
சங்கங்களும் கூடுதல் சம்பளத்துக்குப் போராடுவதைக் காட்டிலும்
விலைவாசிகள் குறைய வற்புறுத்திப் போராடலாம். அரசின் பொருளாதாரக்
கொள்கை சீர்ப்படும்.
–
——————————
–
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?
–
உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிட, இங்கே அரசு ஊழியர்கள்
பெறும் சம்பளம் மிக அதிகம்தான். பிற நாடுகளில் மக்களின் சராசரி
வருமானத்தைவிட அரசு ஊழியர்கள் இருமடங்கு அதிகம் பெறுகின்றனர்.
இங்கே பத்து சதவிகிதம் அதிகம்! சம்பளம் உயர, பணபுழக்கம் அதிகரிக்க,
விலைவாசிகள் விண்ணளாவும், மறுபடி அகவிலைப்படி ஏறும்.
விஷ வட்டம் தான். ஏழாவது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும்,
திறன் அடிப்டையில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று
பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
தனியார் துறையின் இந்த அணுகுமுறை, அரசுத் துறையில் நடைமுறைச்
சாத்தியமா என்பது சந்தேகமே. பல்வேறு ஊழியர்களும் தொழிற்
சங்கங்களும் கூடுதல் சம்பளத்துக்குப் போராடுவதைக் காட்டிலும்
விலைவாசிகள் குறைய வற்புறுத்திப் போராடலாம். அரசின் பொருளாதாரக்
கொள்கை சீர்ப்படும்.
–
——————————
ஜி. லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்:
திப்பு சுல்தான் விவகாரத்தில் மதல்வர் சித்தராமையா
பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துவது?
–
திப்பு சுல்தான் பிறந்த தினத்தைக் கொண்டாட
இப்போது அவசியம் என்ன?
மதச்சார்ப்பற்ற மன்னர் என்றெல்லாம் பாராட்டுவானேன்?
மதச்சார்ப்ப என்ற சொல்லாடம் இருபதாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததது.
திபபு ஆண்ட காலத்தில் மதச்சார்பின்மைக்கு இடமே இல்லை.
அவர் பிரிட்டிஷாருடன் போராடி தமது ராஜ்யத்தைக் காத்துக்
கொள்ள முயன்ற வீரம்மிக்க ஒரு அரசர்.
காங்கிரஸ் தேவையின்றி ஒருவரைக் கொண்டாடுகிறது;
பா.ஜ.க. உடனே அதில் குற்றம் கண்டு குளிர் காய்கிறது.
இருவருமே சரித்திரத்தைத் திரிப்பதுடன் தங்கள் கருத்தே
சரி என்று சண்டித்தனம் செய்கிறார்கள்.
–
———————————-
சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்: மலம் அள்ளச்
திப்பு சுல்தான் விவகாரத்தில் மதல்வர் சித்தராமையா
பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துவது?
–
திப்பு சுல்தான் பிறந்த தினத்தைக் கொண்டாட
இப்போது அவசியம் என்ன?
மதச்சார்ப்பற்ற மன்னர் என்றெல்லாம் பாராட்டுவானேன்?
மதச்சார்ப்ப என்ற சொல்லாடம் இருபதாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததது.
திபபு ஆண்ட காலத்தில் மதச்சார்பின்மைக்கு இடமே இல்லை.
அவர் பிரிட்டிஷாருடன் போராடி தமது ராஜ்யத்தைக் காத்துக்
கொள்ள முயன்ற வீரம்மிக்க ஒரு அரசர்.
காங்கிரஸ் தேவையின்றி ஒருவரைக் கொண்டாடுகிறது;
பா.ஜ.க. உடனே அதில் குற்றம் கண்டு குளிர் காய்கிறது.
இருவருமே சரித்திரத்தைத் திரிப்பதுடன் தங்கள் கருத்தே
சரி என்று சண்டித்தனம் செய்கிறார்கள்.
–
———————————-
சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்: மலம் அள்ளச்
சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்:
மலம் அள்ளச் சொல்லி மாணவனை வற்புறுத்திய
ஆசிரியை கைது செய்யப்பட்டது?
ஆசிரியையின் செயல் கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் இதைச் சாதி ஏற்றத்தாழ்வாகவோ
வன்கொடுமையாகவோ மட்டும் பார்ப்பதில் அர்த்தமில்லை.
நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மலம் கழிக்க
வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
அரசு கல்வி கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை
என்பதையே இது நிரூபிக்கிறது. ஆசிரியை தண்டிக்கப்படுவது
இருக்கட்டும்; போதிய வசதிகளை உருவாக்கித் தராத பள்ளிக்
கல்வித் துறைக்கு என்ன தண்டனை?
-
---------------------------------
மலம் அள்ளச் சொல்லி மாணவனை வற்புறுத்திய
ஆசிரியை கைது செய்யப்பட்டது?
ஆசிரியையின் செயல் கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் இதைச் சாதி ஏற்றத்தாழ்வாகவோ
வன்கொடுமையாகவோ மட்டும் பார்ப்பதில் அர்த்தமில்லை.
நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மலம் கழிக்க
வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
அரசு கல்வி கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை
என்பதையே இது நிரூபிக்கிறது. ஆசிரியை தண்டிக்கப்படுவது
இருக்கட்டும்; போதிய வசதிகளை உருவாக்கித் தராத பள்ளிக்
கல்வித் துறைக்கு என்ன தண்டனை?
-
---------------------------------
எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?
அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!
-
-----------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179159ayyasamy ram wrote:கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
இதை பார்த்து செய்திருக்க வேண்டும்,நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179161ayyasamy ram wrote:எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?
இதில் பலவாறு கருத்துக்கள் உலா வருகின்றன இதை யார் சரிப்படுத்துவது?.,நன்றி ஐயா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179164ayyasamy ram wrote:
எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?
அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!
-
-----------------------------
டானிக் இல்லை ராம் அண்ணா, ரொம்ப கடுப்பாக இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|