ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 8:47 pm

First topic message reminder :

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 49L5OL1eS7awNnzJEvbm+india
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்...
குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.

By OneIndia Tamil, 07 Dec 2015 11:07 AM

(7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன்கூடியகனமழை
பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்..

மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது..

அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது. 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. 
ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை. 

நன்றி-தமிழ் ஒன்இந்தியா,நியூஸ் கண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by krishnaamma Tue Dec 08, 2015 8:51 am

Namasivayam Mu wrote:மெழுகுவர்த்திகளுக்குப்  பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்




ஆமாம் ஐயா......மறந்து போனேன் இதை.........பகிர்வுக்கு மிக்க நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by krishnaamma Tue Dec 08, 2015 8:51 am

M.Jagadeesan wrote:மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .
ஆமாம் ஐயா, இதுவும் கைகொடுக்கும்...பகிர்வுக்கு மிக்க நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 08, 2015 2:41 pm

மீண்டும் இந்த வெள்ளம் வராமல் இருக்கு அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by ayyasamy ram Tue Dec 08, 2015 3:32 pm

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Y7k0DGJTSQ6JMtpnm34R+vanilai_2649177f
-
பகல் 12 மணிக்கு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் |
பட உதவி: இந்தியா வானிலை ஆய்வு மைய இணையதளம்.
-------------------------------------

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை
அதே இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், அடுத்த 24 மணி நேரத்தில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு
வாய்ப்பில்லை.
-
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அவ்வப்போது லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது எனவும்
தெரிவித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னைக்கு கனமழை வாய்ப்பில்லை
என கூறியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
-
அதேவேளையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் நீங்கலாக
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தென்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை
மையம் அறிவித்துள்ளது.
-
மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது சற்று கவனமாக இருக்கும்படி
எச்சரித்துள்ளது.
-
வழக்கத்தைவிட அதிகம்:

அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் இதுவரை 639.30 மிமீ. மழை
பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 64% அதிகமாகும் என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை 1605.2 மிமீ.
மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 130% அதிகமான அளவு என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 5:12 pm

ayyasamy ram wrote:
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை
அதே இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், அடுத்த 24 மணி நேரத்தில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு
வாய்ப்பில்லை.
தமிழ் தி இந்து காம்
மேற்கோள் செய்த பதிவு: 1179298
ஆண்டவன் புண்ணியத்தில் மழை நின்றால் மக்கள் சென்னையில் நிம்மதி அடைவர்,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
» தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்: நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
» நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum