Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
3 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆன்மிக சிந்தனை
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:22 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
18-12-2015
ஆன்மிக சிந்தனை
போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்த்துமில்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்..
--தீமோத்தேயு 6:6,7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்த்துமில்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்..
--தீமோத்தேயு 6:6,7
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
18-12-2015
ஆன்மிக சிந்தனை
உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக் கூடியவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும்,
வாழ்வையும் படைத்தான்
--திருக்குர்ஆன் 67:2
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக் கூடியவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும்,
வாழ்வையும் படைத்தான்
--திருக்குர்ஆன் 67:2
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
19-12-2015
ஆன்மிக சிந்தனை
வாழ்வில் தடைகள் ஏற்படும்போதுதான் அதிகப்படியான தைரியம்
தேவைப்படுகிறது. மனவறுதி உள்ளவர்கள் எந்த தடையையும்
தாண்டி சாதனை புரிகிறார்கள்
---ஷீரடி சாய்பாபா
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
வாழ்வில் தடைகள் ஏற்படும்போதுதான் அதிகப்படியான தைரியம்
தேவைப்படுகிறது. மனவறுதி உள்ளவர்கள் எந்த தடையையும்
தாண்டி சாதனை புரிகிறார்கள்
---ஷீரடி சாய்பாபா
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
19-12-2015
ஆன்மிக சிந்தனை
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; எதினால் சாரமாக்கப்படும்?
வெளியே கொட்டப்படுவதற்கும்,மனுஷரால் மிதிக்கப்
படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
---மத்தேயு 5:13
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; எதினால் சாரமாக்கப்படும்?
வெளியே கொட்டப்படுவதற்கும்,மனுஷரால் மிதிக்கப்
படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
---மத்தேயு 5:13
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
19-12-2015
ஆன்மிக சிந்தனை
அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்று அவர்களைச்
சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம் ஆக்கினோம்
---திருக்குர்ஆன்-18:7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்று அவர்களைச்
சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம் ஆக்கினோம்
---திருக்குர்ஆன்-18:7
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
20-12-2015
ஆன்மிக சிந்தனை
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும்
பார்த்தாலே அவன் எப்படி பட்டவன் என்று கணக்கிட்டு விடலாம்.
---திருமுருக கிருபானந்தவாரியார்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும்
பார்த்தாலே அவன் எப்படி பட்டவன் என்று கணக்கிட்டு விடலாம்.
---திருமுருக கிருபானந்தவாரியார்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
20-12-2015
ஆன்மிக சிந்தனை
நான் (கர்த்தர்) உங்களுக்குச் சொல்லுகிறேன்:
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;ஒருவன் உன்னை வலது
கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
--மத்தேயு 5:39
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நான் (கர்த்தர்) உங்களுக்குச் சொல்லுகிறேன்:
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;ஒருவன் உன்னை வலது
கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
--மத்தேயு 5:39
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
20-12-2015
ஆன்மிக சிந்தனை
ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உண்டு.
அவற்றில் மிகவும் உயர்ந்த்து, “லாயிலாஹ இல்லல்லாஹ்”
(வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
என்னும் கலிமா. மிகச் சிறந்தது,சாலையில் நோவினைத் தரும் பொருள்
ஏதாவது கிடந்தால் அதை அகற்றுவது.
---நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உண்டு.
அவற்றில் மிகவும் உயர்ந்த்து, “லாயிலாஹ இல்லல்லாஹ்”
(வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
என்னும் கலிமா. மிகச் சிறந்தது,சாலையில் நோவினைத் தரும் பொருள்
ஏதாவது கிடந்தால் அதை அகற்றுவது.
---நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
21-12-2015
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும், உள்ளத்தாலோ உடலாலோ
ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். நல்லதை செய்தால் நல்ல
அடையாளம். கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையை குத்திவிடுகிறது.
---விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும், உள்ளத்தாலோ உடலாலோ
ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். நல்லதை செய்தால் நல்ல
அடையாளம். கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையை குத்திவிடுகிறது.
---விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
21-12-2015
ஆன்மிக சிந்தனை
ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே;உன்னைச்
சுத்தவானாகக் காத்துக்கொள்.
--1 தீமோத்தேயு 5:22
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே;உன்னைச்
சுத்தவானாகக் காத்துக்கொள்.
--1 தீமோத்தேயு 5:22
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|