Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
3 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆன்மிக சிந்தனை
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:22 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
15-12-2015
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்
--அய்யா வைகுண்டர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்
--அய்யா வைகுண்டர்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
15-12-2015
ஆன்மிக சிந்தனை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்
-வெளிப்படுத்தல் 22:12
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்
-வெளிப்படுத்தல் 22:12
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
15-12-2015
ஆன்மிக சிந்தனை
ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.
---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.
---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
16-12-2015
ஆன்மிக சிந்தனை
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.
--புத்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.
--புத்தர்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
16-12-2015
ஆன்மிக சிந்தனை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
--1 தீமோத்தேயு 6:10
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
--1 தீமோத்தேயு 6:10
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
16-12-2015
ஆன்மிக சிந்தனை
என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்
--நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்
--நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
17-12-2015
ஆன்மிக சிந்தனை
தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
17-12-2015
ஆன்மிக சிந்தனை
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.
--கொலோசெயர் 3:21
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.
--கொலோசெயர் 3:21
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
17-12-2015
ஆன்மிக சிந்தனை
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.
--திருக்குர்ஆன்-11:7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.
--திருக்குர்ஆன்-11:7
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
18-12-2015
ஆன்மிக சிந்தனை
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|