Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
3 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆன்மிக சிந்தனை
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:22 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
12-12-2015
ஆன்மிக சிந்தனை
சண்டையோடு கூடிய வீடு நிறைந்த கொழுமையான
பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே
சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்
--நீதிமொழிகள் 17:1
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
சண்டையோடு கூடிய வீடு நிறைந்த கொழுமையான
பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே
சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்
--நீதிமொழிகள் 17:1
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
12-12-2015
ஆன்மிக சிந்தனை
வெற்றி பெறுவதற்கு வணக்கம் வழிபாடுகள் மட்டும் போதாது, நற்பணியாற்ற
வேண்டும். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும். இறை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ருகூவும்,ஸூஜூதும் செய்யுங்கள்.
உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும்
நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள்
வெற்றி அடைவீர்கள்.
--திருக்குர்ஆன்- 22:77
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
வெற்றி பெறுவதற்கு வணக்கம் வழிபாடுகள் மட்டும் போதாது, நற்பணியாற்ற
வேண்டும். அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும். இறை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ருகூவும்,ஸூஜூதும் செய்யுங்கள்.
உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும்
நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள்
வெற்றி அடைவீர்கள்.
--திருக்குர்ஆன்- 22:77
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
நல்ல பகிர்வுகள் ஐயா ....மிக்க நன்றி !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆன்மிக சிந்தனை
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:நல்ல பகிர்வுகள் ஐயா ....மிக்க நன்றி !
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
13-12-2015
ஆன்மிக சிந்தனை
தெய்வ இச்சையை அனுபவிக்க தெரிந்து கொண்டால்
தெய்வத்தினிடம் பிரியம் ஏற்படும். ஆதலால் தெய்வத்தை
அனுபவிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
குறிக்கோளுடன் தெய்வத்தை வழிபடுங்கள்.
--திருவருட்பிரகாச வள்ளலார்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
தெய்வ இச்சையை அனுபவிக்க தெரிந்து கொண்டால்
தெய்வத்தினிடம் பிரியம் ஏற்படும். ஆதலால் தெய்வத்தை
அனுபவிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
குறிக்கோளுடன் தெய்வத்தை வழிபடுங்கள்.
--திருவருட்பிரகாச வள்ளலார்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
13-12-2015
ஆன்மிக சிந்தனை
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும்,
கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார்;
அவர் தம்மைத் தாம் மறுதலிக்க மாட்டார்
--2 தீமோத்தேயு 2:13
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும்,
கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார்;
அவர் தம்மைத் தாம் மறுதலிக்க மாட்டார்
--2 தீமோத்தேயு 2:13
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
13-12-2015
ஆன்மிக சிந்தனை
பள்ளிவாசலை மையமாக்கி அழைப்புப் பணி, சீர்திருத்தப்பணி, மக்கள்
சேவை, வழி நடத்தும் பணி என எல்லாவற்றுக்கும் கேந்திரமாக அதை ஆக்க
வேண்டுமெனில் உங்களுக்கு அழகிய எடுத்துக்காட்டு உண்டு. கலங்கரை
விளக்கமாக உங்களுக்கு வழி காட்டக்கூடிய அந்த அழகிய முன்மாதிரி
நபிகள் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அதற்குச் சான்று
மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி
--ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பள்ளிவாசலை மையமாக்கி அழைப்புப் பணி, சீர்திருத்தப்பணி, மக்கள்
சேவை, வழி நடத்தும் பணி என எல்லாவற்றுக்கும் கேந்திரமாக அதை ஆக்க
வேண்டுமெனில் உங்களுக்கு அழகிய எடுத்துக்காட்டு உண்டு. கலங்கரை
விளக்கமாக உங்களுக்கு வழி காட்டக்கூடிய அந்த அழகிய முன்மாதிரி
நபிகள் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அதற்குச் சான்று
மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி
--ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
14-12-2015
ஆன்மிக சிந்தனை
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும்,
அதுபோல் நம் உள்ளம் உருகினால், அந்த உருகிய
உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்
--திருமுருக கிருபானந்தவாரியார்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும்,
அதுபோல் நம் உள்ளம் உருகினால், அந்த உருகிய
உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்
--திருமுருக கிருபானந்தவாரியார்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
14-12-2015
ஆன்மிக சிந்தனை
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன்
உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும்
தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்
---நீதிமொழிகள் 16:32
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன்
உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும்
தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்
---நீதிமொழிகள் 16:32
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
14-12-2015
ஆன்மிக சிந்தனை
மதீனாவில் முதன் முறையாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் “மஸ்ஜிதுன் நபி”இந்த
பள்ளிவாசலுக்கு உள்ளே “ஸூப்பா” என்னும் பெயரில் ஒரு பகுதி இருந்தது.
அங்கு கல்வி கற்கும் பணி நடைபெற்று வந்தது. “ஸூப்பா” என்பதற்கு
திண்ணை என்று பெயர். அங்கு பகலில் கற்பிக்கும் நடைபெற்றது.
இரவில் வீடு இல்லாதோர் தூங்குவதற்கான இடமாக அது
அமைந்தது. நபிகள் (ஸல்) அவர்கள் அமைத்த தங்கும்
விடுதியுடன் கூடிய முதல் பல்கலைக்கழகம் என்று
அதைச் சொல்வது சாலப் பொருத்தமானது.
--ஆதாரம்: அல் ஜாமியுல் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
மதீனாவில் முதன் முறையாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் “மஸ்ஜிதுன் நபி”இந்த
பள்ளிவாசலுக்கு உள்ளே “ஸூப்பா” என்னும் பெயரில் ஒரு பகுதி இருந்தது.
அங்கு கல்வி கற்கும் பணி நடைபெற்று வந்தது. “ஸூப்பா” என்பதற்கு
திண்ணை என்று பெயர். அங்கு பகலில் கற்பிக்கும் நடைபெற்றது.
இரவில் வீடு இல்லாதோர் தூங்குவதற்கான இடமாக அது
அமைந்தது. நபிகள் (ஸல்) அவர்கள் அமைத்த தங்கும்
விடுதியுடன் கூடிய முதல் பல்கலைக்கழகம் என்று
அதைச் சொல்வது சாலப் பொருத்தமானது.
--ஆதாரம்: அல் ஜாமியுல் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|