Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
3 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஆன்மிக சிந்தனை
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:22 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:நல்ல கருத்துகள்...
-
தொடருங்கள்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
நல்ல பதிவு ஐயா.தொடருங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆன்மிக சிந்தனை
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:நல்ல பதிவு ஐயா.தொடருங்கள்
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
10-12-2015
ஆன்மிக சிந்தனை
நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன் என்னும்
அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை
ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும்.
அது தான் பக்தி யோகம் எனப்படும்.
---ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நான் இறைவனின் அடிமை, இறைவனின் பக்தன் என்னும்
அகங்காரம் இருப்பதில் தீங்கொன்றும் இல்லை. அவை
ஒருவனை இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்க்கும்.
அது தான் பக்தி யோகம் எனப்படும்.
---ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
10-12-2015
ஆன்மிக சிந்தனை
கர்த்தர் உங்களை விசாக்கிறவரான படியால்,
உங்கள் கவலைகளையெல்லாம் அவர்
மேல் வைத்து விடுங்கள்
--பேதுரு 5:7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
கர்த்தர் உங்களை விசாக்கிறவரான படியால்,
உங்கள் கவலைகளையெல்லாம் அவர்
மேல் வைத்து விடுங்கள்
--பேதுரு 5:7
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
10-12-2015
ஆன்மிக சிந்தனை
பெண்ணின் ஆடையை அணியும் ஆணையும்,
ஆணின் ஆடையை அணியும் பெண்ணையும்
நபிகள் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்
---அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பெண்ணின் ஆடையை அணியும் ஆணையும்,
ஆணின் ஆடையை அணியும் பெண்ணையும்
நபிகள் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்
---அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
11-12-2015
ஆன்மிக சிந்தனை
தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது
சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றி கவலைப்பட
வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப்
பக்குவத்திற்றகு ஏற்றவாறு தியான
முறைகளை கைக்கொள்ள
வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது
சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றி கவலைப்பட
வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப்
பக்குவத்திற்றகு ஏற்றவாறு தியான
முறைகளை கைக்கொள்ள
வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
11-12-2015
ஆன்மிக சிந்தனை
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை
நம்புவதை விட்டுவிடுங்கள்;
எண்ணப்படுவதற்கு அவன்
எம்மாத்திரம்
--ஏசாயா 2:22
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை
நம்புவதை விட்டுவிடுங்கள்;
எண்ணப்படுவதற்கு அவன்
எம்மாத்திரம்
--ஏசாயா 2:22
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
11-12-2015
ஆன்மிக சிந்தனை
பெண் தனது தலையை சிரைத்திடக்
கூடாது என்று நபி (ஸல்) அவர்கள்
தடை விதித்தார்கள்
---அறிவிப்பாளர்: அலீ (ரலி)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பெண் தனது தலையை சிரைத்திடக்
கூடாது என்று நபி (ஸல்) அவர்கள்
தடை விதித்தார்கள்
---அறிவிப்பாளர்: அலீ (ரலி)
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆன்மிக சிந்தனை
12-12-2015
ஆன்மிக சிந்தனை
ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை
இழக்கிறோம். வாழ்க்கை பயணத்தில், ரயில் பயணம்
போல சுமைகளை குறைத்து கொண்டால் நிறைவான
சுகத்தை பெற்று மகிழலாம்
---ஷீரடி சாய்பாபா
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை
இழக்கிறோம். வாழ்க்கை பயணத்தில், ரயில் பயணம்
போல சுமைகளை குறைத்து கொண்டால் நிறைவான
சுகத்தை பெற்று மகிழலாம்
---ஷீரடி சாய்பாபா
நன்றி-தினத்தந்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|