ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

4 posters

Go down

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Empty மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Post by ராஜா Mon Dec 07, 2015 7:27 pm

சென்னை வாசிகளை வதைத்த வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருக்கிறது.

வெள்ளத்தில் சிக்கி சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வாழக்கையை நினைத்து மக்கள் வடிக்கும் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது.

சென்னைக்கு உதவுங்கள் என்ற கோஷம் நியூயார்க் நகர வீதிகளில் கூட எதிரொலிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீளுகிறது.

இந்த துயரத்தில் இருந்து விரைவிலேயே ஒவ்வொரு வரும் மீண்டாக வேண்டும். ஒன்றிணைந்தால் அது நம்மால் நிச்சயம் முடியும்.

மழை தந்த பாதிப்பை விட அடுத்து வரப்போகும் நோய் பாதிப்பை நினைத்து பலர் பீதியில் இருக்கிறார்கள்.

பாம்பு, பல்லி, பூரான், நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, பன்றி என்று நூற்றுக்கணக்கான உயிரினங்கள் செத்து அழுகி உருக்குலைந்து விட்டன. ஆங்காங்கே துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் பல வியாதிகள் பரவலாம். இதற்கு பயந்தே பலர் கொஞ்ச நாள் ஊர் பக்கம் சென்று வருவோமே என்று ஊரை பார்த்து செல்கிறார்கள்.

வாந்தி, பேதி, ஜூரம், சேத்துப்புண், நிமோனியா, பூச்சிக்கடி அலர்ஜி, குளிர்ஜூரம், டெங்கு, மலேரியா என்று பல வியாதிகள் நம்மை தாக்க தயாராகி கொண்டிருக்கின்றன.

மிரட்டிய வெள்ளத்தையும் எதிர் கொண்டு மீண்டு கொண்டிருக்கிறோம். அதைப்போல் இதையும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.

அரசில் இருந்து 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ குழுக்களும் தயாராக உள்ளன.

இவை ஒரு புறம் இருக்கட்டும்! நாம் செய்ய வேண்டியது என்ன?

வீடுகளின் கதவு, ஜன்னலை திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் வீட்டுக்குள் வரவிடுங்கள். காலில் செருப்பு அணிந்து நடமாடி வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மை படுத்துங்கள். ஈர துணிகளை வெயிலில் உலர விடுங்கள். தேவை இல்லாததை குப்பையில் போட்டு விடுங்கள்.

தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.

வீட்டை சுற்றிலும் கிருமி நாசினிகளை தெளியுங்கள். சாம்பிராணி புகை மிகச்சிறந்த கிருமி நாசினி. அதை காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு முழுவதும் புகைய விடுங்கள். அது கிருமி நாசினியாக செயல்படுவதோடு வீட்டுக்குள் நறுமணத்தையும் கொடுக்கும்.

முக்கியமாக வெளியில் கண்டதையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செருப்பு அணிந்தே வெளியில் நடமாட வேண்டும்.

ஜூரம், சளி, இருமல் ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி விடுங்கள். முதியவர்கள், குழந்தைகளை குளிர் தாக்கும்.

அவர்களை காதில் காட்டன் வைத்தோ அல்லது ‘மங்கி கேப்’ அணிந்து கொண்டோ நடமாட விடுங்கள்.

இதை செய்ய இன்னொருவரை நாம் எதிர்பார்க்க வேண்டிய தில்லை. வீடுகள் சுத்தமானால் தெருக்கள் சுத்தமாகும்! தெருக்கள் சுத்தமானால் ஊரே சுத்தமாகி விடும்.

இது நம்மை காக்க நாம் செய்ய வேண்டிய பணி. இந்த தலையாய பணிகளை செய்வதில் காலதாமதமோ, அலட்சியமோ காட்டகூடாது.

இயற்கை பேரழிவில் இருந்து தப்புவது கடினம். ஆனால் நோயில் இருந்து தப்பிப்பது எளிது.

நமது இந்த பணியால் தப்பிப்பது நாம் மட்டுமல்ல. அத்தனை பேரும் தப்பிப்பார்கள். இதுவும் மிகச்சிறந்த நிவாரணப் பணியே.

இந்த எளிய பணியை செய்து நிவாரணப்பணியில் நானும் ஈடுபட்டேன் என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளலாம்.

இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Empty Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Post by ராஜா Mon Dec 07, 2015 7:35 pm

எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை , நன்றி மாலைமலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Empty Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 9:10 pm

ராஜா wrote:
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1179056
இந்த பதிவு மிக அருமை நன்றி மாலைமலர்,நன்றி ராஜா அவர்களே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Empty Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 11:08 pm

இந்த மழைக்காலம் போகும் வரையில்
இயற்கை வைத்தியமாக அவரவர்களுக்கு
தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி
கஷாயம் செய்து குடிப்பது நல்லது...
-
நோய் எதிர்ப்பு சக்தி மிகும்...
வருமுன் காப்போம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Empty Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Post by krishnaamma Tue Dec 08, 2015 1:03 am

மிக அருமையான கட்டுரை.....இந்த நேரத்தில் பலருக்கும் பயன்படும்..பகிர்வுக்கு மிக்க நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Empty Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum