Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
4 posters
Page 1 of 1
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
சென்னை வாசிகளை வதைத்த வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருக்கிறது.
வெள்ளத்தில் சிக்கி சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வாழக்கையை நினைத்து மக்கள் வடிக்கும் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது.
சென்னைக்கு உதவுங்கள் என்ற கோஷம் நியூயார்க் நகர வீதிகளில் கூட எதிரொலிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீளுகிறது.
இந்த துயரத்தில் இருந்து விரைவிலேயே ஒவ்வொரு வரும் மீண்டாக வேண்டும். ஒன்றிணைந்தால் அது நம்மால் நிச்சயம் முடியும்.
மழை தந்த பாதிப்பை விட அடுத்து வரப்போகும் நோய் பாதிப்பை நினைத்து பலர் பீதியில் இருக்கிறார்கள்.
பாம்பு, பல்லி, பூரான், நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, பன்றி என்று நூற்றுக்கணக்கான உயிரினங்கள் செத்து அழுகி உருக்குலைந்து விட்டன. ஆங்காங்கே துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் பல வியாதிகள் பரவலாம். இதற்கு பயந்தே பலர் கொஞ்ச நாள் ஊர் பக்கம் சென்று வருவோமே என்று ஊரை பார்த்து செல்கிறார்கள்.
வாந்தி, பேதி, ஜூரம், சேத்துப்புண், நிமோனியா, பூச்சிக்கடி அலர்ஜி, குளிர்ஜூரம், டெங்கு, மலேரியா என்று பல வியாதிகள் நம்மை தாக்க தயாராகி கொண்டிருக்கின்றன.
மிரட்டிய வெள்ளத்தையும் எதிர் கொண்டு மீண்டு கொண்டிருக்கிறோம். அதைப்போல் இதையும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.
அரசில் இருந்து 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ குழுக்களும் தயாராக உள்ளன.
இவை ஒரு புறம் இருக்கட்டும்! நாம் செய்ய வேண்டியது என்ன?
வீடுகளின் கதவு, ஜன்னலை திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் வீட்டுக்குள் வரவிடுங்கள். காலில் செருப்பு அணிந்து நடமாடி வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மை படுத்துங்கள். ஈர துணிகளை வெயிலில் உலர விடுங்கள். தேவை இல்லாததை குப்பையில் போட்டு விடுங்கள்.
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
வீட்டை சுற்றிலும் கிருமி நாசினிகளை தெளியுங்கள். சாம்பிராணி புகை மிகச்சிறந்த கிருமி நாசினி. அதை காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு முழுவதும் புகைய விடுங்கள். அது கிருமி நாசினியாக செயல்படுவதோடு வீட்டுக்குள் நறுமணத்தையும் கொடுக்கும்.
முக்கியமாக வெளியில் கண்டதையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செருப்பு அணிந்தே வெளியில் நடமாட வேண்டும்.
ஜூரம், சளி, இருமல் ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி விடுங்கள். முதியவர்கள், குழந்தைகளை குளிர் தாக்கும்.
அவர்களை காதில் காட்டன் வைத்தோ அல்லது ‘மங்கி கேப்’ அணிந்து கொண்டோ நடமாட விடுங்கள்.
இதை செய்ய இன்னொருவரை நாம் எதிர்பார்க்க வேண்டிய தில்லை. வீடுகள் சுத்தமானால் தெருக்கள் சுத்தமாகும்! தெருக்கள் சுத்தமானால் ஊரே சுத்தமாகி விடும்.
இது நம்மை காக்க நாம் செய்ய வேண்டிய பணி. இந்த தலையாய பணிகளை செய்வதில் காலதாமதமோ, அலட்சியமோ காட்டகூடாது.
இயற்கை பேரழிவில் இருந்து தப்புவது கடினம். ஆனால் நோயில் இருந்து தப்பிப்பது எளிது.
நமது இந்த பணியால் தப்பிப்பது நாம் மட்டுமல்ல. அத்தனை பேரும் தப்பிப்பார்கள். இதுவும் மிகச்சிறந்த நிவாரணப் பணியே.
இந்த எளிய பணியை செய்து நிவாரணப்பணியில் நானும் ஈடுபட்டேன் என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளலாம்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
வெள்ளத்தில் சிக்கி சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வாழக்கையை நினைத்து மக்கள் வடிக்கும் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது.
சென்னைக்கு உதவுங்கள் என்ற கோஷம் நியூயார்க் நகர வீதிகளில் கூட எதிரொலிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீளுகிறது.
இந்த துயரத்தில் இருந்து விரைவிலேயே ஒவ்வொரு வரும் மீண்டாக வேண்டும். ஒன்றிணைந்தால் அது நம்மால் நிச்சயம் முடியும்.
மழை தந்த பாதிப்பை விட அடுத்து வரப்போகும் நோய் பாதிப்பை நினைத்து பலர் பீதியில் இருக்கிறார்கள்.
பாம்பு, பல்லி, பூரான், நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, பன்றி என்று நூற்றுக்கணக்கான உயிரினங்கள் செத்து அழுகி உருக்குலைந்து விட்டன. ஆங்காங்கே துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் பல வியாதிகள் பரவலாம். இதற்கு பயந்தே பலர் கொஞ்ச நாள் ஊர் பக்கம் சென்று வருவோமே என்று ஊரை பார்த்து செல்கிறார்கள்.
வாந்தி, பேதி, ஜூரம், சேத்துப்புண், நிமோனியா, பூச்சிக்கடி அலர்ஜி, குளிர்ஜூரம், டெங்கு, மலேரியா என்று பல வியாதிகள் நம்மை தாக்க தயாராகி கொண்டிருக்கின்றன.
மிரட்டிய வெள்ளத்தையும் எதிர் கொண்டு மீண்டு கொண்டிருக்கிறோம். அதைப்போல் இதையும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.
அரசில் இருந்து 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ குழுக்களும் தயாராக உள்ளன.
இவை ஒரு புறம் இருக்கட்டும்! நாம் செய்ய வேண்டியது என்ன?
வீடுகளின் கதவு, ஜன்னலை திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் வீட்டுக்குள் வரவிடுங்கள். காலில் செருப்பு அணிந்து நடமாடி வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மை படுத்துங்கள். ஈர துணிகளை வெயிலில் உலர விடுங்கள். தேவை இல்லாததை குப்பையில் போட்டு விடுங்கள்.
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
வீட்டை சுற்றிலும் கிருமி நாசினிகளை தெளியுங்கள். சாம்பிராணி புகை மிகச்சிறந்த கிருமி நாசினி. அதை காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு முழுவதும் புகைய விடுங்கள். அது கிருமி நாசினியாக செயல்படுவதோடு வீட்டுக்குள் நறுமணத்தையும் கொடுக்கும்.
முக்கியமாக வெளியில் கண்டதையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செருப்பு அணிந்தே வெளியில் நடமாட வேண்டும்.
ஜூரம், சளி, இருமல் ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி விடுங்கள். முதியவர்கள், குழந்தைகளை குளிர் தாக்கும்.
அவர்களை காதில் காட்டன் வைத்தோ அல்லது ‘மங்கி கேப்’ அணிந்து கொண்டோ நடமாட விடுங்கள்.
இதை செய்ய இன்னொருவரை நாம் எதிர்பார்க்க வேண்டிய தில்லை. வீடுகள் சுத்தமானால் தெருக்கள் சுத்தமாகும்! தெருக்கள் சுத்தமானால் ஊரே சுத்தமாகி விடும்.
இது நம்மை காக்க நாம் செய்ய வேண்டிய பணி. இந்த தலையாய பணிகளை செய்வதில் காலதாமதமோ, அலட்சியமோ காட்டகூடாது.
இயற்கை பேரழிவில் இருந்து தப்புவது கடினம். ஆனால் நோயில் இருந்து தப்பிப்பது எளிது.
நமது இந்த பணியால் தப்பிப்பது நாம் மட்டுமல்ல. அத்தனை பேரும் தப்பிப்பார்கள். இதுவும் மிகச்சிறந்த நிவாரணப் பணியே.
இந்த எளிய பணியை செய்து நிவாரணப்பணியில் நானும் ஈடுபட்டேன் என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளலாம்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
மேற்கோள் செய்த பதிவு: 1179056ராஜா wrote:
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
இந்த பதிவு மிக அருமை நன்றி மாலைமலர்,நன்றி ராஜா அவர்களே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
இந்த மழைக்காலம் போகும் வரையில்
இயற்கை வைத்தியமாக அவரவர்களுக்கு
தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி
கஷாயம் செய்து குடிப்பது நல்லது...
-
நோய் எதிர்ப்பு சக்தி மிகும்...
வருமுன் காப்போம்...
-
இயற்கை வைத்தியமாக அவரவர்களுக்கு
தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி
கஷாயம் செய்து குடிப்பது நல்லது...
-
நோய் எதிர்ப்பு சக்தி மிகும்...
வருமுன் காப்போம்...
-
Re: மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
மிக அருமையான கட்டுரை.....இந்த நேரத்தில் பலருக்கும் பயன்படும்..பகிர்வுக்கு மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பாலியல் வன்முறை செய்திகள் - பேசத் தொடங்குவோம்!
» பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
» வருவாயா என் துயர் நீக்க...?
» ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்
» துயர் தணிக்கும் திருத்தணி
» பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!
» வருவாயா என் துயர் நீக்க...?
» ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்
» துயர் தணிக்கும் திருத்தணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|