ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் கண்ணீர் மழை

+3
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
சசி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty மக்களின் கண்ணீர் மழை

Post by சசி Mon Dec 07, 2015 4:08 pm

வருணபகவான் 
வருத்ததால்
வாரி வாரி 
பொழிந்தான்!! 

பொழிந்த 
இடத்தில் உள்ள 
த(க)ண்ணீர் 
போக்கிடமில்லாமல் 
பொட்டி பொட்டியாய்
இருந்த புறாக்கூடுக்குள் 
புகுந்தது!! 

ஆம் புறாக்கூடுதான் 
ஏழைகளின் 
இருப்பிடம்!
 
அடுக்குமாடி
குடியிருப்பும் 
அடைமழைக்கு 
தப்பவில்லை! 

இருந்ததும் 
போயிற்று!! 
உணவும் 
இல்லை! 
உறங்க 
இடமும் இல்லை!! 
உடுக்க 
உடையும் 
இல்லை!! 
உற்ற 
உறவுகளும் 
கையறு 
நிலையில் 
காட்சி பொருளாய் 
கஷ்டத்தில் 
இருக்க! 
என்ன தான் 
செய்வது 
இறைவா?? 

கைக்குழந்தையுடன் 
கண்களில் 
கண்ணீரோடு 
கையேந்தி 
நிற்க வேண்டிய 
அவலம்! 
வளரிளம் 
பெண்கள் 
வரிசையில் 
தன்னை 
மறைத்து கொள்ள 
உடைகளுக்கு 
கையேந்த 
வேண்டிய 
அவலம்?
 எப்படி 
வந்தது? 
யாரால் 
வந்தது?? 

முதுமையின் 
பிடியில் 
முனகிக் கொண்டு 
இருக்கும் 
முதியவர்களுக்கு 
முன்னுரிமை 
கொடுக்க முடியவில்லை!! 
எங்ககும் 
தண்ணீர் மட்டும் அல்ல 
கண்ணீரும் தான்! 

அரசுக்கு வந்த 
வரியெல்லாம் 
வா(ய்)க்கு அரிசியாக
போயிற்று!! 

புயலுக்கு 
பின் அமைதி! 
வெள்ளத்திற்கு 
பின்??? 

வெறும் கைகள் 
தான் இருக்கிறது !! 
கைகளாவது 
இருக்கிறதே ¡
காப்பாற்றி 
கொள்ளலாம்!! 

தூக்கி விடவும் 
தூண்டுகோலாக 
இருக்க வேண்டிய அரசும் 
முற்றிலும் 
கையறு 
நிலையில் உள்ளதே! 
கவலை கொள்ளாமல் 
என்ன செய்வது?? 

மரணத்தின் 
பிடியில் 
மனிதம் 
தெரிந்தது!! 

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய்
இருந்த 
தன்னார்வலர்கள் 
அனைவரும் 
அவரவர் தகுதிக்கு 
தகுந்தாற் போல் 
அர்ப்பணிப்போடு 
இருப்பதால் 
மீண்டு(ம்) 
வருவோம்!!! 

மகத்தான 
வாழ்வை 
நோக்கி 
மீண்டும் 
பயணிப்போம்!! 
வலிமை 
வார்த்தைகளில் 
இல்லை!! 
வாரி 
வழங்குவதில் 
இருக்கிறது!! 
கண்ணீரெல்லாம் 
களிப்பாய் 
மாறும் 
தூரம் வெகு
தொலைவில் இல்லை!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by Dr.S.Soundarapandian Mon Dec 07, 2015 7:22 pm

அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 7:33 pm

சசி wrote:
மரணத்தின் 
பிடியில் 
மனிதம் 
தெரிந்தது!! 
மேற்கோள் செய்த பதிவு: 1179040
அருமை இந்த சூழலை இதை விடச் சிறப்பாக படைக்க முடியாது.நன்றி சசி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by சசி Mon Dec 07, 2015 8:37 pm

நன்றி ராமலிங்கம் ஐயா, நன்றி சௌந்தரபாண்டியன் ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by krishnaamma Mon Dec 07, 2015 8:43 pm

மிக அருமை சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 9:35 pm

மக்களின் கண்ணீர் மழை  103459460 மக்களின் கண்ணீர் மழை  3838410834
-
வருணபகவான்
வருத்ததால்
என்பது வறுத்ததால்
என இருக்க வேண்டும்...
-
இதுவும் கடந்து போகும்...

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by krishnaamma Tue Dec 08, 2015 10:00 am

ayyasamy ram wrote:மக்களின் கண்ணீர் மழை  103459460 மக்களின் கண்ணீர் மழை  3838410834
-
வருணபகவான்
வருத்ததால்
என்பது வறுத்ததால்
என இருக்க வேண்டும்...
-
இதுவும் கடந்து போகும்...

-

மேற்கோள் செய்த பதிவு: 1179115


ஹா...ஹா...ஹா......சூப்பர் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by M.Jagadeesan Tue Dec 08, 2015 10:40 am

மழையிலே எப்படி வறுக்க முடியும் ?

" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by ராஜா Tue Dec 08, 2015 12:30 pm

M.Jagadeesan wrote:மழையிலே எப்படி வறுக்க முடியும் ?
" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .
மக்களின் கண்ணீர் மழை  3838410834 சூப்பருங்க


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by krishnaamma Tue Dec 08, 2015 12:45 pm

M.Jagadeesan wrote:மழையிலே எப்படி வறுக்க முடியும் ?

" வருத்தத்தால் " என்று இருந்தால் சரியாக இருக்கும் .
இல்லை ஐயா, வருணபகவான் வருத்தத்தால் மழை பெஇயலை, சந்தோஷத்தால் தான் மழை பொழிகிறது  .........ஆனால், அது நமக்கு 'வறு' படுவது போல ஆகிவிட்டது என்று ராம் அண்ணா விளையாட்டாக சொல்லி இருக்கிறார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களின் கண்ணீர் மழை  Empty Re: மக்களின் கண்ணீர் மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum