புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:19 pm

First topic message reminder :

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 3 5lXH0unTRmuV8iJFd3oF+gallerye_01002370_1403887


இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததே பாதிப்புக்கு காரணம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



அதிக மழை:

ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அதாவது அக்டோபர், 16ல், மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1951 முதல், 2000ம் ஆண்டு வரையிலான காலங்களில் பெய்த மழையின் அளவு குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும்.


குறிப்பாக, நீண்டகால சராசரி அடிப்படையில், தென் மாநிலங்களில், இந்த ஆண்டு இயல்பைவிட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும்; தமிழகத்தில், இயல்பை விட, 112 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், வடகிழக்கு பருமழை காலத்தில், இந்த ஆண்டு, வழக்கத்தைவிட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


எச்சரித்தோம்...:


இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியதாவது:இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது இருந்த காரணிகளை ஆய்வு செய்ததில், வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, முன்பே தெரிய வந்தது. இது தொடர்பான கருத்துகளை, ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினோம். ஆனால், இக்கருத்துகளை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதினர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


கவனித்து இருந்தால்...


சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டங்களில், வானிலைத் துறையின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.வானிலைத்துறையும், தனியார் ஆராய்ச்சியாளர்களும் முன்பே கணித்து கூறிய கருத்துகள் அடிப்படையில், அதிகபட்ச மழை பொழிவை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுத்து இருந்தால், வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது.




தினமலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 11:09 pm

சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்து இருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறுகூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரண பயத்தோடு அங்கிருந்து வெளியேறியவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
நிஜம் சசி, அவர்களுக்கு தங்களை பற்றி நினைக்கவே நேரம் போறலை சோகம் ......மக்கள் ரொம்ப பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 11:10 pm

கார்த்திக் செயராம் wrote:இந்த மழையின் மூலம் இரண்டு பாடம் புரிந்து கொண்டுள்ளார்
அரசியல் வாதிகளின்(கரை வேட்டிநாய்கள்) சாயம் வெளுத்து போனதால் மக்கள் அவர்களைப் அடையாளம் கன்டுள்ளனர்.
இயற்கைக்யை மீறிப்மனிதன் ஒன்றும் செய்ய முடியாது. என்று உணரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1179112


உணர்ந்தால் மட்டும் போறாது, தேர்தல் நாட்களில் இந்த கோபத்தைக்  காட்டணும்............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 11:13 pm

ayyasamy ram wrote:மழைக் காலத்தில் மழை பெய்வது இயல்பு...
இதில் எச்சரிக்கை, ஆட்சியாளர் பொறுப்பாக
நடக்கவில்லை என்பதெல்லாம் கவைக்குதவாதவை...
-
கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-

மேற்கோள் செய்த பதிவு: 1179113


அப்படி இல்லை அண்ணா, அரசே அவர்கள் செய்த முன்னேச்சரிகையை கண்டு கொள்ளாமல், இருந்திருக்காங்களே!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 11:18 pm

கார்த்திக் செயராம் wrote:
சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்கவலையில்லைஇருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறு கூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு தான் தெரியும் வலி

சரியாக சொன்னீர்கள் தோழி

அவர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு முதல்வரின் புகழ்பாடுவதற்கே நேரம் சரியாக உள்ளது

முதுகெலும்பற்ற நாய்களுக்கு முதுகெலும்புள்ள மனிதர்கள் பற்றி என்ன கவலை?
மேற்கோள் செய்த பதிவு: 1179120


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .உலகமே சிரிக்கிறது இந்த கூத்துகளை  பார்த்து சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 11:20 pm

M.Jagadeesan wrote:இந்தக் களேபரத்தில் இரமணியன் ஐயாவை மறந்துவிட்டோம் . அவரைக் காணோமே ! என்ன ஆயிற்று ?
மேற்கோள் செய்த பதிவு: 1179133

எனக்கு அவரின் போன் நம்பர் தெரியாது ஐயா, இன்டர்நெட் connection  பிரச்சனை யாக இருக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 08, 2015 8:53 am

நான் ,
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்

என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 9:36 am

M.Jagadeesan wrote:நான் ,
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்

என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !
மேற்கோள் செய்த பதிவு: 1179173


சமட்டி அடி கிடைக்க வேண்டியவங்களுக்கு  இன்னும் கிடைத்தாற்போல இல்லையே ஐயா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 11:04 am

ayyasamy ram wrote:கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-
உண்மை ... சைதாபேட்டை பாலத்திற்கு கீழே ஒரு தனி நகரே உருவாகியிருக்கு (இது நான் 2006 வரைக்கும் நான் பார்த்த சென்னை, அனேகமா இப்ப அந்த பகுதிக்கு அரசு பட்டா கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கும்)  எப்படி அவர்கள் அந்த இடத்தை விட்டு போவார்கள்....

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக