புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
5 Posts - 14%
heezulia
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
3 Posts - 9%
Raji@123
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_m10சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Dec 03, 2015 4:47 pm

பொதுவாக உணவு உண்ணும் பொழுது யாருடனும் பேசாமல் உணவை பார்த்து சாப்பிடு என்பார்கள்..ஆனால் யாரையும் பார்க்காமல் நாம் சாப்பிட்டாலும்..மனதில் ஏதாவது கவலையோ.துன்பமோ..இதை நினைத்துகொண்டு பேசாமல் சாப்பிட்டால் அதுவும் நமக்கு பாதிப்புதான்..

சாப்பிடும்பொழுது அந்த உணவு சாத்வீகமானதா என்று பார்க்கவேண்டும்.. அதாவது அந்த உணவில் எந்த ஒரு உயிரினமும் துன்பப்பட்டு அதனுடைய உடலை கொடுத்திருக்க கூடாது.. 

இரண்டாவது நாம் சாப்பிடும் உணவு புலன்களை தவறான வழியில் கொண்டு செல்லக்கூடாது..

மூன்றாவது நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் உண்ணக்கூடிய உணவாக இருத்தல் வேண்டும்..

நான்காவது பிறரை துன்புறுத்தி வாங்கிய உணவாக இருக்க கூடாது.. 

இதையெல்லாம் விட சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களை பார்த்துகொண்டு சாப்பிடகூடாது..

அந்த உணவின் ஒவ்வொரு தானியமும் முதலில் இறைவனுடைய எண்ணத்தில் வந்து பிறகு பலரது உழைப்பால் உங்கள் முன்னால் உணவாக உள்ளது..அந்த உணவை சாப்பிடும் பொழுது அந்த பயிரானது உங்களுக்காக அமைதியாக அதனுடைய உயிரை கொடுத்துள்ளது என்று உணரவேண்டும்..

பலரது உழைப்பிற்கு நாம் விலை கொடுத்து விட்டாலும்.. நமக்கு சம்பாத்தியத்தை தருபவர் இறைவன்.. அந்த இறைவனின் கருணையால் தான் நமக்கு உணவு நம்முடைய தட்டில் வந்துள்ளது..

எனவே அந்த உணவை படைத்த தந்தை சிவபெருமானை ஜோதியாக நினைவு செய்தவாறே சாப்பிடவேண்டும்..ஆன்மாவாகிய எனக்கு உணவளித்த தந்தையே உங்களுக்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே அவரது அன்பில் மூழ்கி சாப்பிடவேண்டும்.. 

இறைவன் ஜோதியாக உங்களை உங்கள் முன்னால் அமர்ந்து பார்த்துகொண்டிருக்க..அவரை நாம் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டே மிகுந்த மகிழ்வுடன் உணவை உண்ணவேண்டும்..

ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் பொழுதும் இவ்வாறு கவனம் கொடுக்க வேண்டும்..நீர் அருந்தும் பொழுதும் அப்படியே செய்யவேண்டும்..

இதனால் என்ன அதிசயம் நிகழும் தெரியுமா?

நம்முடைய உடலில் உள்ள சகல வியாதிகளும் விடைபெற்று சென்றுவிடும்..அது எப்பேர்பட்ட கடுமையான வியாதிகளாக இருந்தாலும் சரி..

அடுத்து நம்முடைய உடலில் உள்ள ஊட்ட சத்து குறைபாடு தன்னால் நீங்கிவிடும்.. 

ஏனென்றால் இறைவனின் நினைவில் சாப்பிடும்பொழுது எல்லா புரத சத்துக்களும் அந்த உணவில் வந்துவிடும்..மனதில் கவலைகள் வராது..எப்பொழுதும் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக்கொண்டே இருக்கும்..யாரை பற்றியும் மனதில் வீண் சிந்தனைகள் வராது..எல்லோரை பற்றியும் நல்ல எண்ணங்களே ஊற்றெடுக்கும்..பிறரது பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் வளரும்.. எப்பொழுதும் திட சிந்தனை இருக்கும்.. முடிவெடுக்கும் திறமை வந்துவிடும்..பகுத்தறிய கூடிய ஆற்றல் வளரும்..இறை சிந்தனை மேலோங்கும்..மொத்தத்தில் குடும்பத்திலும் உங்கள் சுற்றத்தாருக்கும் இனிமையானவராக மாறிவிடுவீர்கள்..

இறைவனுடைய நினைவில் சாப்பிடும் ஒவ்வொரு வேளையும்..முன்னேற்றமாகி கொண்டிருப்பதை
கண்கூடாக காணலாம்..இப்பொழுதே இந்த பயிற்சியை ஆரம்பித்து அற்புதத்தை உணருங்கள்..ஆனால், கவனம் சுத்த சைவம்.. வாழ்த்துக்கள்..
சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... PeM37KWiRKaLDuQJ98M0+krisbogசிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... MuX16wTBahLWrWFtQWtw+ramlaks

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 7:14 pm

சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 7:51 pm

மிக நல்ல பதிவு முத்துப்பாண்டியன் புன்னகை..............நான் இப்போது போட்டிருப்பது போல பத்தி பத்தியாக பிரித்துப்போடுங்கள், படிக்க எளிது  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:47 pm

சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 3838410834 சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 103459460 சிவபெருமானின் நினைவில் உணவு உண்டால் ஏற்படும் நன்மைகள்... 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக