புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலும் உள்ளமும் மேன்மைக்கு யோகா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார்.
இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.
மேலும் பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று ‘யோகா’
இவ்யோகா மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் வாழ்க்கை
முறையாகவும் திகழ்கிறது.ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று
கூறுவர். அவ் அறுபத்து நான்கு கலைகளுள் யோகக் கலையும்
ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலங்கு
நிலையில் இருந்த மனிதனை இறை நிலைக்கு
உயர்த்தும் வழி முறையே யோக நெறிகளாகும்.
நன்றி-முகநூல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப்
பெற நினைத்துத் தொழில்களை வளர்த்தான். ஆனால் அவன் தேடிய அமைதியும்
இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தொல்லைகளும் தொடர்ந்தன.
வாழ்வில் அமைதி பெற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச்
சென்று அலைந்தான். அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.
ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று
முனிவர்கள் தவம் இருந்தார்கள். அவ்வாறு தவம் செய்த முனிவர்கள் மன
அமைதியைக் கண்டனர். அம் முனிவர்கள் தாம் மட்டுமன்றி, இவ்வுலக
மக்கள் வாழ்வில் அமைதியும் இன்பமும் காண வேண்டும்
என்று விரும்பினர்.
அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக
வாழ்க்கையாகும். உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உன்னதமான
கலைகளுள் ஒன்று யோகக் கலை என்று தோன்றியது? அது இந்திய
நாட்டில் தோன்றியதா? அல்லது மேலைநாட்டிலிருந்து வந்ததா?
என்ற பல வினாக்கள் நமது மனதில் எழுகின்றன.
இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப்
பெற நினைத்துத் தொழில்களை வளர்த்தான். ஆனால் அவன் தேடிய அமைதியும்
இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தொல்லைகளும் தொடர்ந்தன.
வாழ்வில் அமைதி பெற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச்
சென்று அலைந்தான். அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.
ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று
முனிவர்கள் தவம் இருந்தார்கள். அவ்வாறு தவம் செய்த முனிவர்கள் மன
அமைதியைக் கண்டனர். அம் முனிவர்கள் தாம் மட்டுமன்றி, இவ்வுலக
மக்கள் வாழ்வில் அமைதியும் இன்பமும் காண வேண்டும்
என்று விரும்பினர்.
அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக
வாழ்க்கையாகும். உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உன்னதமான
கலைகளுள் ஒன்று யோகக் கலை என்று தோன்றியது? அது இந்திய
நாட்டில் தோன்றியதா? அல்லது மேலைநாட்டிலிருந்து வந்ததா?
என்ற பல வினாக்கள் நமது மனதில் எழுகின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
யோகா என்பது இந்திய நாட்டில் தோன்றியது. முன்னோர்கள் நமக்குத் தந்த செல்வமாக
இக்கலை விளங்குகிறது. யோகா என்று தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற
இயலாததாக உள்ளது. வேதகாலத்திற்கும், ஆரியருக்கும் முற்பட்டது இவ்
யோகக் கலை என்பர். சமண, பெளத்த மதங்கள் கொடுத்த
கலைதான் யோகக் கலை என்று பலர் மொழிகின்றனர்.
புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம புத்தர், சமண மதத்தைத் தோற்றுவித்த வர்த்தமான
மகாவீரர் ஆகியோரின் தோற்றம் யோக நிலையில் சித்தரிக்கப்படுகிறது. புத்தரின்
சிலையும் மகா வீரரின் சிலையும் யோகத்தில் அமர்ந்த நிலையில் அனைத்து
இடங்களிலும் காணப்படுவது நோக்கத்தக்கதாகும். இதனை வைத்தே
யோகக் கலையைத் தோற்றுவித்தவர்கள் பெளத்த, சமண மதத்தைச்
சேர்ந்தவர்கள் என்று கூறத் தொடங்கினர்.
யோகா என்பது இந்திய நாட்டில் தோன்றியது. முன்னோர்கள் நமக்குத் தந்த செல்வமாக
இக்கலை விளங்குகிறது. யோகா என்று தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற
இயலாததாக உள்ளது. வேதகாலத்திற்கும், ஆரியருக்கும் முற்பட்டது இவ்
யோகக் கலை என்பர். சமண, பெளத்த மதங்கள் கொடுத்த
கலைதான் யோகக் கலை என்று பலர் மொழிகின்றனர்.
புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம புத்தர், சமண மதத்தைத் தோற்றுவித்த வர்த்தமான
மகாவீரர் ஆகியோரின் தோற்றம் யோக நிலையில் சித்தரிக்கப்படுகிறது. புத்தரின்
சிலையும் மகா வீரரின் சிலையும் யோகத்தில் அமர்ந்த நிலையில் அனைத்து
இடங்களிலும் காணப்படுவது நோக்கத்தக்கதாகும். இதனை வைத்தே
யோகக் கலையைத் தோற்றுவித்தவர்கள் பெளத்த, சமண மதத்தைச்
சேர்ந்தவர்கள் என்று கூறத் தொடங்கினர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
சிந்து சமவெளி நாகரிகத்தில் மோகஞ்சதரோ, ஹரப்பா போன்ற பழைமை வாய்ந்த
நகரங்களின் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பசுபதி கடவுள் சிலை
ஆசன நிலையில் அமைக்கப்பட்டு அக்கால மக்களால் வணங்கப்பட்டு
வந்துள்ளமையை வரலாற்றுச் சான்றுகள் பகிர்கின்றன.
மொகஞ்சதரோ அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்
களிமண்ணால் செய்யப்பட்ட ஆசன நிலையில் அமர்ந்துள்ள சிலைகள் பல
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜோன்மார்சல் என்ற தொல்பொருள்
ஆய்வாளர் கூறுகிறார். மாஸன்ஓரல் என்ற பிரெஞ்சு அறிவியல்
அறிஞர் யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக
அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் மோகஞ்சதரோ, ஹரப்பா போன்ற பழைமை வாய்ந்த
நகரங்களின் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பசுபதி கடவுள் சிலை
ஆசன நிலையில் அமைக்கப்பட்டு அக்கால மக்களால் வணங்கப்பட்டு
வந்துள்ளமையை வரலாற்றுச் சான்றுகள் பகிர்கின்றன.
மொகஞ்சதரோ அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்
களிமண்ணால் செய்யப்பட்ட ஆசன நிலையில் அமர்ந்துள்ள சிலைகள் பல
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜோன்மார்சல் என்ற தொல்பொருள்
ஆய்வாளர் கூறுகிறார். மாஸன்ஓரல் என்ற பிரெஞ்சு அறிவியல்
அறிஞர் யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக
அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
சிவபெருமானை யோகியாகக் கருதி சைவ சமயத்தவர் வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது சமய வாழ்க்கையில் யோகாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. சிவபெருமானை
யோகீஸ்வரர் என்று வழங்குவதும் நினைத்தற்குரியதாகும். இச்சிவபெருமானே
முனிவர்களுக்கு யோக நெறிகளைக் கற்பித்ததாகவும் கூறுவர்.
சிவன் ஞான குருவாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம்
செய்வது தட்சிணாமூர்த்தி வடிவம் என்று குறிப்பிடப்படுவது குறிப்பிட்டற்குரியது.
சைவ ஆகமங்கள் தவம் செய்வது பற்றி பல்வேறு நெறிகளைப் பகர்கின்றன.
சிவபெருமானை யோகியாகக் கருதி சைவ சமயத்தவர் வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இது சமய வாழ்க்கையில் யோகாவின் உன்னத நிலையைக் காட்டுகிறது. சிவபெருமானை
யோகீஸ்வரர் என்று வழங்குவதும் நினைத்தற்குரியதாகும். இச்சிவபெருமானே
முனிவர்களுக்கு யோக நெறிகளைக் கற்பித்ததாகவும் கூறுவர்.
சிவன் ஞான குருவாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம்
செய்வது தட்சிணாமூர்த்தி வடிவம் என்று குறிப்பிடப்படுவது குறிப்பிட்டற்குரியது.
சைவ ஆகமங்கள் தவம் செய்வது பற்றி பல்வேறு நெறிகளைப் பகர்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
இவ்வாகமங்கள் சிவயோகம் என்று குறிப்பிடுகின்றன. சிவன் பத்மாசன நிலையில்
இருப்பதனையே சிவயோகம் என்று தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறைவனை அடையும் நெறிகளுள் யோக நெறியும் ஒன்றாகும். மாணிக்கவாசகர்
இவ்யோக நெறியில் இருந்து இறையருள் பெற்றார் என்பது யாவரும் அறிந்த
செய்தியாகும். சிவவழிபாடு தொன்றுதொடு இருந்துள்ளமையால்,
யோகம் என்பது தொன்றுதொட்டு இருந்திருக்க வேண்டும்
என்பதும் தெளிவாகிறது.
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை ராஜயோகம், கர்மயோகம்,
எனப் பல்வேறு யோகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆனால்
அப்பகவத்கீதை கூறும் யோகநெறிகள் வாழ்க்கையில் மனிதர்கள்
பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளாக அமைந்துள்ளன
எனலாம்.
யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக விளங்குகிறது. மனிதனின் உடல் மற்றும்
உளத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும்
கட்டுப்பாடுத்தக்கூடிய ஓர் அறிவியலாக யோகா விளங்குகிறது.
யோகாவின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாது.
இவ்வாகமங்கள் சிவயோகம் என்று குறிப்பிடுகின்றன. சிவன் பத்மாசன நிலையில்
இருப்பதனையே சிவயோகம் என்று தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறைவனை அடையும் நெறிகளுள் யோக நெறியும் ஒன்றாகும். மாணிக்கவாசகர்
இவ்யோக நெறியில் இருந்து இறையருள் பெற்றார் என்பது யாவரும் அறிந்த
செய்தியாகும். சிவவழிபாடு தொன்றுதொடு இருந்துள்ளமையால்,
யோகம் என்பது தொன்றுதொட்டு இருந்திருக்க வேண்டும்
என்பதும் தெளிவாகிறது.
இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை ராஜயோகம், கர்மயோகம்,
எனப் பல்வேறு யோகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆனால்
அப்பகவத்கீதை கூறும் யோகநெறிகள் வாழ்க்கையில் மனிதர்கள்
பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளாக அமைந்துள்ளன
எனலாம்.
யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக விளங்குகிறது. மனிதனின் உடல் மற்றும்
உளத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும்
கட்டுப்பாடுத்தக்கூடிய ஓர் அறிவியலாக யோகா விளங்குகிறது.
யோகாவின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல யோகா வேதகாலத்திற்கும் (1500–1000 கி.வி)
பிராமனிசத்திற்கும் (800–600 கி.வி) முன்னர் தோன்றியது என்ற ரொபர்ட் வின்சன்
என்ற பிரெஞ்சு தத்துவ மேதை கூறுகின்றார். பி.பி. 300–200 ஆண்டுகளில்
வாழ்ந்த பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என
அழைக்கப்படுகின்றார்.
ஆனால் யோகாவைக் கண்டுபிடித்தவர்கள் எவர் என்று அறுதியிட்டு உரைக்க முடியாது.
பதஞ்சலி முனிவருக்கு முன்பே நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக
யோகாவைப் பயிற்சி செய்திருக்கின்றனர்.
பதஞ்சலி முனிவர் யோகா குறித்த செய்திகளை நூல் வடிவில் தொகுத்தளித்தார்.
தாம் தொகுத்தளித்த அந்நூலுக்கு அவர் யோக சூத்ரா என்று பெயரிட்டு
வழங்கினார். யோகா பற்றிய அனைத்து நூல்களிலும் இதுவே
முதன்மையும் சிறப்பும் பெற்றது என்பர்.
யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல யோகா வேதகாலத்திற்கும் (1500–1000 கி.வி)
பிராமனிசத்திற்கும் (800–600 கி.வி) முன்னர் தோன்றியது என்ற ரொபர்ட் வின்சன்
என்ற பிரெஞ்சு தத்துவ மேதை கூறுகின்றார். பி.பி. 300–200 ஆண்டுகளில்
வாழ்ந்த பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என
அழைக்கப்படுகின்றார்.
ஆனால் யோகாவைக் கண்டுபிடித்தவர்கள் எவர் என்று அறுதியிட்டு உரைக்க முடியாது.
பதஞ்சலி முனிவருக்கு முன்பே நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக
யோகாவைப் பயிற்சி செய்திருக்கின்றனர்.
பதஞ்சலி முனிவர் யோகா குறித்த செய்திகளை நூல் வடிவில் தொகுத்தளித்தார்.
தாம் தொகுத்தளித்த அந்நூலுக்கு அவர் யோக சூத்ரா என்று பெயரிட்டு
வழங்கினார். யோகா பற்றிய அனைத்து நூல்களிலும் இதுவே
முதன்மையும் சிறப்பும் பெற்றது என்பர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமாதி பதா, சதானா பதா,
விபூதி பதா, கைல்யா பதா என நான்கு பகுதிகளாக இந்நூல்
அமைந்துள்ளது. இது குறித்த கருத்து வேறுபாடுகளும்
நிலவி வருவது நினைத்தற்குரியதாகும்.
பதஞ்சலி முனிவர் காலத்தில் வாழ்ந்த திருமூலர் சிவயோகியாக
வாழ்ந்து யோக நெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும்
நூலை உலகிற்கு அளித்தார். இது பாடல் வடிவில்
எழுந்த யோக நெறிகளை விளக்கும்
நூலாக அமைந்துள்ளது.
இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமாதி பதா, சதானா பதா,
விபூதி பதா, கைல்யா பதா என நான்கு பகுதிகளாக இந்நூல்
அமைந்துள்ளது. இது குறித்த கருத்து வேறுபாடுகளும்
நிலவி வருவது நினைத்தற்குரியதாகும்.
பதஞ்சலி முனிவர் காலத்தில் வாழ்ந்த திருமூலர் சிவயோகியாக
வாழ்ந்து யோக நெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும்
நூலை உலகிற்கு அளித்தார். இது பாடல் வடிவில்
எழுந்த யோக நெறிகளை விளக்கும்
நூலாக அமைந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
யோகம் சொல்லும் பொருளும்
யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம். இச்செயல்
மூலமாக விலங்கு நிலையில் இருந்த மனிதன் / கடவுள் நிலைக்கு
மாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி
மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன்
சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.
யோகம் சொல்லும் பொருளும்
யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம். இச்செயல்
மூலமாக விலங்கு நிலையில் இருந்த மனிதன் / கடவுள் நிலைக்கு
மாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி
மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன்
சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக நெறி மேன்மைக்கு
யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என
ஆறுவிதமான பொருள்களைக் கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது- யோக
நித்திரையில் உள்ளோரை அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர் ‘யூஜ்’
என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே ‘யோகா’ என்ற சொல்லாகும்.
வடமொழியில் உள்ள யூஜ் என்ற சொல், ஒன்றாக இணைத்தல்,
சேருதல், கூடுதல், இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத்
தருவதாக அமைந்துள்ளது. ஜிவாத்மா பரமாத்வுடன்
ஒன்றிணைவதனை வடநூலார் யோகா
என்கின்றனர்.
யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என
ஆறுவிதமான பொருள்களைக் கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது- யோக
நித்திரையில் உள்ளோரை அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர் ‘யூஜ்’
என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே ‘யோகா’ என்ற சொல்லாகும்.
வடமொழியில் உள்ள யூஜ் என்ற சொல், ஒன்றாக இணைத்தல்,
சேருதல், கூடுதல், இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத்
தருவதாக அமைந்துள்ளது. ஜிவாத்மா பரமாத்வுடன்
ஒன்றிணைவதனை வடநூலார் யோகா
என்கின்றனர்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|