ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்?

2 posters

Go down

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்? Empty பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்?

Post by சாமி Thu Dec 03, 2015 2:20 pm

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம் என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்ற 4 மாணவிகள் மது அருந்திவிட்டு தேர்வு அறைக்கு வந்ததாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 21-ம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறைத் தலைவர் எஸ்.நம்பி 'தி இந்து'விடம் கூறும்போது, "இளம் பதின்ம வயதில் மதுபோதையால் ஈர்க்கப்படுபவர்கள் தங்கள் பெற்றோர் குறிப்பாக தந்தை மது அருந்துவதை நேரில் பார்த்திருப்பர். அதன் விளைவாக அவர்களுக்கு மது போதை மீதான ஆர்வமும், அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.

இதுதவிர திரைப்படங்களில் கட்டமைக்கப்படும் சில காட்சிகளும் மது அருந்துவதை ஊக்குவிப்பதாக உள்ளன. மகிழ்ச்சி, வெற்றியைக் கொண்டாடவும், துக்கத்தை மறக்கவும் மது அருந்துவதே தீர்வு என்பதுபோல் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இவை பதின்பருவத்தினர் மனதில் ஆழமாகப் பதிகிறது.

சில வீடுகளில் தந்தை மகனை மதுக்கடைக்கு அனுப்பி மது வாங்கிவரச் சொல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாறு செய்யும்போதும் அந்தக் குறிப்பிட்ட பதின்ம வயதுச் சிறுவனுக்கு மது மீது ஆர்வம் ஏற்படுகிறது.

இத்தகைய சூழல்களால் பதின்ம வயதினருக்கு மது மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அதன் விளைவாக வாய்ப்பு கிடைக்கும்போது மது அருந்துவதில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

பதின்ம வயதிலேயே மது போதைக்கு அறிமுகமாவதால் உளவியல், உடல் ரீதியாக கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரும். அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவ, மாணவிகள் என்றால் அவர்கள் படிப்பும் பாதிக்கப்படும்." என்றார்.

சவீதா பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் ஜி.எஸ்.சந்திரலேகா கூறும்போது, "குடும்பச் சூழலே பெரும்பாலும் பதின்ம வயதினர் மது போதை வழியில் செல்லத் தூண்டுகிறது. பெண் பிள்ளைகள் இத்தகைய செயலில் ஈடுபடும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினை இருமடங்காக இருக்கிறது" என்றார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்? Empty Re: பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட யார் காரணம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 9:48 pm

கொடுமையான விசயம் இதை பெற்றோர் பார்த்து நடக்க வேண்டும்,நன்றி ஐயா.
சாமி wrote:பதின்பருவத்தினர் மதுபோதையால் ஈர்க்கப்பட குடும்பச் சூழலும், சினிமாவுமே காரணம் என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சில வீடுகளில் தந்தை மகனை மதுக்கடைக்கு அனுப்பி மது வாங்கிவரச் சொல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. இவ்வாறு செய்யும்போதும் அந்தக் குறிப்பிட்ட பதின்ம வயதுச் சிறுவனுக்கு மது மீது ஆர்வம் ஏற்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1178303
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum