புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
72 Posts - 65%
heezulia
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
1 Post - 1%
viyasan
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
264 Posts - 45%
heezulia
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
18 Posts - 3%
prajai
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
7 Posts - 1%
mruthun
உழவனின் காதல்… Poll_c10உழவனின் காதல்… Poll_m10உழவனின் காதல்… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவனின் காதல்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84119
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 3 Dec 2015 - 10:14

உழவனின் காதல்… 4BDICXcQZmSs5zYeAsuo+ulavaninvaalnilai2
-
உழவனின் காதல்… Wu1HPTFJSn4d6mrbY9ow+lrkon_269998
-
உழவனின் காதல்
விடியும் வேளை
விடியல் தேடி
வியர்வை விடுகின்றான் - உழவன்
-
விதையை இடுகின்றான்
முடிவில்லாமல்
முன்செல் ஏர்ப்பின்
முயன்று நடக்கின்றான் - உழைப்பை
-
முதலாய்க் கொடுக்கின்றான்
மடியில்லாமல்
மாடாய்த் தானும்
மண்ணை உடைக்கின்றான் - அதனுள்
-
மர்மம் படைக்கின்றான்
அடியும் நுனியும்
அனைத்தும் பார்த்தே
அன்பால் வளர்க்கின்றான் - பயிராய்
-
அவனே துளிர்க்கின்றான்
ஆளே இல்லா அர்த்த சாமம்;
அல்லும் அழுகிறது - பனியாய்
அதுவே விழுகிறது...
-
காளை உழவன்
காணாப் போதில்
கண்கள் விழிக்கிறது - கனவின்
களிப்பாய்க் கொழிக்கிறது
-
நீளும் இலையை
நீட்டிப் பயிரே
நிலவை அழைக்கிறது - உழவன்
நிலையை உரைக்கிறது
-
மூளை மயங்கி
முத்துப் பனியில்
முங்கி நனைகிறது - அதனால்
மோகம் தணிகிறது
-
அல்லை விரட்டி
அன்போ(டு) உழவன்
அங்கே விரைகின்றான் - கண்டே
அல்லோன் மறைகின்றான்
-
சொல்லில்லாமல்
சொக்கும் பயிரின்
தோகை பார்க்கின்றான் - பனியின்
தோய்வால் வேர்க்கின்றான்
-
புல்லே முத்தம்
பொழிந்த தென்றே
பொங்கிச் சினக்கின்றான் - நெஞ்சம்
பொருமக் கனக்கின்றான்
-
கல்லாய் ஆகிக்
கலங்கி உள்ளம்
கதறிக் கரைகின்றான் - புல்லைக்
களைந்தே எறிகின்றான்
-
வீசுங் காற்றில்
விளைந்த பயிரும்
வெற்றாய்ச் சலசலக்கும் - அதிலும்
விஷயம் பலவிருக்கும்
-
பாசத்தோடு
பழகும் உழவன்
பாடும் பாட்டிருக்கும் - காதற்
பரிசாய்ப் பூப்பிருக்கும்
-
நேசங் கொண்டே
நெஞ்சோடிணையும்
நினைவுச் சேகரிப்பும் - உணர்வில்
நிலவும் தீஎரிக்கும்
-
ஆசைக் காதல்
அடைந்தே உள்ளம்
அனலாய் உறைந்திருக்கும் - அதனால்
அதில் நெல் நிறைந்திருக்கும்
-
தோகை வெளுக்கத்
தொய்ந்தே பயிரும்
தொலையும் நாள்நெருங்கும் - உழவன்
-
தூக்கத் தோளுறங்கும்
மோகம் கொடுத்த
மொத்தப் பரிசாய்
முத்துச் சரமிறக்கும் - பின்
-
முடிவை வரவேற்கும்
சோகம் கசக்கும்
துவைக்கும் நெஞ்சை
துண்டித் ததுபோகும் - நினைவே
-
துணையாய் அசைபோடும்
வேகும் நெஞ்சின்
வேதனை தீர்க்கும்
விதமாய் பணியிருக்கும் - கையில்
-
விதைநெல் மணியிருக்கும்
-
--------------------------------
- சந்தர் சுப்ரமணியன்
கவிதை மணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 3 Dec 2015 - 22:07

உழவன் கவிதை அருமை நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
பாசத்தோடு
பழகும் உழவன்
பாடும் பாட்டிருக்கும் - காதற்
பரிசாய்ப் பூப்பிருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1178241

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக