ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவனின் காதல்…

2 posters

Go down

உழவனின் காதல்… Empty உழவனின் காதல்…

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 8:44 am

உழவனின் காதல்… 4BDICXcQZmSs5zYeAsuo+ulavaninvaalnilai2
-
உழவனின் காதல்… Wu1HPTFJSn4d6mrbY9ow+lrkon_269998
-
உழவனின் காதல்
விடியும் வேளை
விடியல் தேடி
வியர்வை விடுகின்றான் - உழவன்
-
விதையை இடுகின்றான்
முடிவில்லாமல்
முன்செல் ஏர்ப்பின்
முயன்று நடக்கின்றான் - உழைப்பை
-
முதலாய்க் கொடுக்கின்றான்
மடியில்லாமல்
மாடாய்த் தானும்
மண்ணை உடைக்கின்றான் - அதனுள்
-
மர்மம் படைக்கின்றான்
அடியும் நுனியும்
அனைத்தும் பார்த்தே
அன்பால் வளர்க்கின்றான் - பயிராய்
-
அவனே துளிர்க்கின்றான்
ஆளே இல்லா அர்த்த சாமம்;
அல்லும் அழுகிறது - பனியாய்
அதுவே விழுகிறது...
-
காளை உழவன்
காணாப் போதில்
கண்கள் விழிக்கிறது - கனவின்
களிப்பாய்க் கொழிக்கிறது
-
நீளும் இலையை
நீட்டிப் பயிரே
நிலவை அழைக்கிறது - உழவன்
நிலையை உரைக்கிறது
-
மூளை மயங்கி
முத்துப் பனியில்
முங்கி நனைகிறது - அதனால்
மோகம் தணிகிறது
-
அல்லை விரட்டி
அன்போ(டு) உழவன்
அங்கே விரைகின்றான் - கண்டே
அல்லோன் மறைகின்றான்
-
சொல்லில்லாமல்
சொக்கும் பயிரின்
தோகை பார்க்கின்றான் - பனியின்
தோய்வால் வேர்க்கின்றான்
-
புல்லே முத்தம்
பொழிந்த தென்றே
பொங்கிச் சினக்கின்றான் - நெஞ்சம்
பொருமக் கனக்கின்றான்
-
கல்லாய் ஆகிக்
கலங்கி உள்ளம்
கதறிக் கரைகின்றான் - புல்லைக்
களைந்தே எறிகின்றான்
-
வீசுங் காற்றில்
விளைந்த பயிரும்
வெற்றாய்ச் சலசலக்கும் - அதிலும்
விஷயம் பலவிருக்கும்
-
பாசத்தோடு
பழகும் உழவன்
பாடும் பாட்டிருக்கும் - காதற்
பரிசாய்ப் பூப்பிருக்கும்
-
நேசங் கொண்டே
நெஞ்சோடிணையும்
நினைவுச் சேகரிப்பும் - உணர்வில்
நிலவும் தீஎரிக்கும்
-
ஆசைக் காதல்
அடைந்தே உள்ளம்
அனலாய் உறைந்திருக்கும் - அதனால்
அதில் நெல் நிறைந்திருக்கும்
-
தோகை வெளுக்கத்
தொய்ந்தே பயிரும்
தொலையும் நாள்நெருங்கும் - உழவன்
-
தூக்கத் தோளுறங்கும்
மோகம் கொடுத்த
மொத்தப் பரிசாய்
முத்துச் சரமிறக்கும் - பின்
-
முடிவை வரவேற்கும்
சோகம் கசக்கும்
துவைக்கும் நெஞ்சை
துண்டித் ததுபோகும் - நினைவே
-
துணையாய் அசைபோடும்
வேகும் நெஞ்சின்
வேதனை தீர்க்கும்
விதமாய் பணியிருக்கும் - கையில்
-
விதைநெல் மணியிருக்கும்
-
--------------------------------
- சந்தர் சுப்ரமணியன்
கவிதை மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உழவனின் காதல்… Empty Re: உழவனின் காதல்…

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:37 pm

உழவன் கவிதை அருமை நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
பாசத்தோடு
பழகும் உழவன்
பாடும் பாட்டிருக்கும் - காதற்
பரிசாய்ப் பூப்பிருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1178241
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum