புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழியவிடலாமா அரிய ஓவியங்களை?
Page 1 of 1 •
சிவபிரானின் வீரச்செயல்கள் விளஙகிய இடங்களிலுள்ள
திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர்.
அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம்.
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப்
படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க
வேண்டும் என்கிறார் ஒரு பக்தர்.
சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். சிவ பெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில்
மட்டுமே பெற முடியும். இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்தக் கோயிலிலும்
கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற
முடியும்.
திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப்
போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்கார மூர்த்தி
விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனைத் தன் இருப்பில் வைத்துள்ள
உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.
இத்தலத்தில் யானையைப் பிளந்து சிவபெருமான் வீரச் செயல் புரிந்துள்ளார்.
சனீஸ்வரனுக்கு இங்கு சாபநிவர்த்தி ஆன தலம். சபரிமலையில் அமர்ந்திருக்கும்
பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.
இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக
யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால்
பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்க்குத் துயரம்
நீங்கி மன அமைதி கிடைக்கும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான
கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். வரலாற்றுச் சிறப்புமிக்க
இந்தக் கோயில் வரலாற்றை விளக்கும் சித்திரக் காட்சிகளை ஆலயத்தில் மிக
அழகாக வரைந்திருக்கிறார்கள்.
அதைத்தான் சிலர் கிறுக்கிச் சிதைப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
ஆலய நிர்வாக உடனே அதற்குக் கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாப்பது நல்லது.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீட்டரில்
வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர்த்
திருத்தலம்.
சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை
வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்
ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று
சொல்லப்படுகின்றன.
அவை. 1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.
2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.
3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.
4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.
5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.
6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்
7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை
8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.
–
———————————
– வாவை திருத்தொண்டன்
கல்கி
திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர்.
அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம்.
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப்
படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க
வேண்டும் என்கிறார் ஒரு பக்தர்.
சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். சிவ பெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில்
மட்டுமே பெற முடியும். இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்தக் கோயிலிலும்
கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற
முடியும்.
திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப்
போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்கார மூர்த்தி
விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனைத் தன் இருப்பில் வைத்துள்ள
உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.
இத்தலத்தில் யானையைப் பிளந்து சிவபெருமான் வீரச் செயல் புரிந்துள்ளார்.
சனீஸ்வரனுக்கு இங்கு சாபநிவர்த்தி ஆன தலம். சபரிமலையில் அமர்ந்திருக்கும்
பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.
இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக
யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால்
பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்க்குத் துயரம்
நீங்கி மன அமைதி கிடைக்கும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான
கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். வரலாற்றுச் சிறப்புமிக்க
இந்தக் கோயில் வரலாற்றை விளக்கும் சித்திரக் காட்சிகளை ஆலயத்தில் மிக
அழகாக வரைந்திருக்கிறார்கள்.
அதைத்தான் சிலர் கிறுக்கிச் சிதைப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
ஆலய நிர்வாக உடனே அதற்குக் கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாப்பது நல்லது.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீட்டரில்
வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர்த்
திருத்தலம்.
சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை
வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்
ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று
சொல்லப்படுகின்றன.
அவை. 1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.
2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.
3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.
4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.
5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.
6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்
7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை
8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.
–
———————————
– வாவை திருத்தொண்டன்
கல்கி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178222ayyasamy ram wrote:
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
கல்கி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|