புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழியவிடலாமா அரிய ஓவியங்களை?
Page 1 of 1 •
சிவபிரானின் வீரச்செயல்கள் விளஙகிய இடங்களிலுள்ள
திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர்.
அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம்.
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப்
படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க
வேண்டும் என்கிறார் ஒரு பக்தர்.
சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். சிவ பெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில்
மட்டுமே பெற முடியும். இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்தக் கோயிலிலும்
கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற
முடியும்.
திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப்
போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்கார மூர்த்தி
விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனைத் தன் இருப்பில் வைத்துள்ள
உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.
இத்தலத்தில் யானையைப் பிளந்து சிவபெருமான் வீரச் செயல் புரிந்துள்ளார்.
சனீஸ்வரனுக்கு இங்கு சாபநிவர்த்தி ஆன தலம். சபரிமலையில் அமர்ந்திருக்கும்
பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.
இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக
யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால்
பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்க்குத் துயரம்
நீங்கி மன அமைதி கிடைக்கும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான
கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். வரலாற்றுச் சிறப்புமிக்க
இந்தக் கோயில் வரலாற்றை விளக்கும் சித்திரக் காட்சிகளை ஆலயத்தில் மிக
அழகாக வரைந்திருக்கிறார்கள்.
அதைத்தான் சிலர் கிறுக்கிச் சிதைப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
ஆலய நிர்வாக உடனே அதற்குக் கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாப்பது நல்லது.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீட்டரில்
வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர்த்
திருத்தலம்.
சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை
வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்
ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று
சொல்லப்படுகின்றன.
அவை. 1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.
2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.
3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.
4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.
5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.
6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்
7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை
8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.
–
———————————
– வாவை திருத்தொண்டன்
கல்கி
திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர்.
அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம்.
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப்
படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க
வேண்டும் என்கிறார் ஒரு பக்தர்.
சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். சிவ பெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில்
மட்டுமே பெற முடியும். இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்தக் கோயிலிலும்
கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற
முடியும்.
திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப்
போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்கார மூர்த்தி
விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனைத் தன் இருப்பில் வைத்துள்ள
உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.
இத்தலத்தில் யானையைப் பிளந்து சிவபெருமான் வீரச் செயல் புரிந்துள்ளார்.
சனீஸ்வரனுக்கு இங்கு சாபநிவர்த்தி ஆன தலம். சபரிமலையில் அமர்ந்திருக்கும்
பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.
இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக
யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால்
பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்க்குத் துயரம்
நீங்கி மன அமைதி கிடைக்கும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான
கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். வரலாற்றுச் சிறப்புமிக்க
இந்தக் கோயில் வரலாற்றை விளக்கும் சித்திரக் காட்சிகளை ஆலயத்தில் மிக
அழகாக வரைந்திருக்கிறார்கள்.
அதைத்தான் சிலர் கிறுக்கிச் சிதைப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
ஆலய நிர்வாக உடனே அதற்குக் கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாப்பது நல்லது.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீட்டரில்
வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர்த்
திருத்தலம்.
சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை
வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்
ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று
சொல்லப்படுகின்றன.
அவை. 1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.
2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.
3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.
4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.
5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.
6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்
7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை
8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.
–
———————————
– வாவை திருத்தொண்டன்
கல்கி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178222ayyasamy ram wrote:
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
கல்கி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|