புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானவில் பெண்கள்: சி.பி.ஐ.க்குப் பயிற்சியளிக்கும் மதுரைப் பெண்
Page 1 of 1 •
-
–
இரவு சமையலுக்குத் தோசைக்குத் தொட்டுக்கொள்ள என்ன சமைப்பது என்று யோசிக்கும் இல்லத்தரசிகளில் ஒருவராக இருந்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதேவி. ஆனால் இல்லத்தரசி என்ற அடையாளத்தைத் தாண்டி தனக்கெனத் தனி அடையாளம் வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவு, ஸ்ரீதேவி அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
எதிர்காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன்தான் பொதுவாக எல்லாப் பெண்களுமே படிப்பார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் பெரும்பாலான பெண்களுக்குக் குடும்பச் சூழலால் அந்தக் கனவு கைகூடாமல் போய்விடுகிறது. எம்.பி.ஏ. படித்து முடித்ததும் ஸ்ரீதேவிக்குத் திருமணம் ஆனது. கணவர், காவல்துறை ஆய்வாளர். குடும்பம், குழந்தைகள் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே 13 ஆண்டுகள் ஓடிவிட்டன.
தேடல் தொடங்கியது
எந்தவொரு சிக்கலும் இல்லாத மிக இனிமையான வாழ்க்கை ஸ்ரீதேவிக்கு. இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். வீட்டை விட்டு வேலைக்காக வெளியே செல்லத் தயக்கம். அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறுதொழில் செய்யலாம் என முடிவெடுத்தார். பட்டு மற்றும் தோல் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். படிப்படியாக டென்மார்க், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் தொழில் முனைவோராக உயர்ந்தார். தங்களுக்கும் தொழில்முனைவோர் பயிற்சியளிக்க வேண்டும் என்று பல பெண்கள் ஸ்ரீதேவியைத் தேடி வந்தனர்.
“எதையுமே முறைப்படி கத்துக்கிட்டாதான் அடுத்தவங் களுக்குப் பயிற்சியளிக்க முடியும். அதனால அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரீனோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றேன். சிறுதொழில் முன்னேற்றம் பற்றி மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பது எப்படின்னு அங்கே கத்துக்கிட்டேன். இந்தப் பயிற்சியில என்னுடன் முப்பது பேர் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. அதுல நான் முதலாவதாகத் தேர்ச்சி பெற்று அந்தப் பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றும் விருதும் பெற்றேன்” என்று சொல்லும் ஸ்ரீதேவி, அதன் பிறகு பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஸ்ரீதேவி அளித்த பயிற்சியால் மதுரையைச் சேர்ந்த பல பெண்கள் சுய தொழில் தொடங்கி, வெற்றிகரமாகச் சாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
மென்திறன் பயிற்சி
தொழில் முனைவோர் பயிற்சியில் மட்டுமல்லாமல் மென் திறன் பயிற்சியளிப்பதிலும் இவர் தேர்ந்தவர். அந்தத் திறமை, இவருக்கு கவுரவப் பேராசிரியர் என்ற தகுதியையும் பெற்றுத் தந்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் சி.பி.ஐ. பயிற்சி அகாடமியில் புதிதாகப் பணியில் சேரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மென்திறன் பயிற்சியளித்துவருகிறார் இவர்.
“அலுவலகத்தில், அதிகாரிகளிடம் பேசும் விதம், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது, குழு மனப்பான்மை, தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை எப்படி உற்சாகப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த மென் திறன் பயிற்சி. டெல்லியில் உள்ள சிபிஐ அகாடமியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை அளித்துவருகிறேன். பொதுவா ஓய்வு பெற்ற நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள்தான் சி.பி.ஐ.-யில் இந்தப் பயிற்சியை அளிப்பார்கள். அவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இங்கே இடமில்லை. ஆனால் இப்படியொரு வாய்ப்பு முதல் முறையாக எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்று பூரிப்புடன் சொல்கிறார் ஸ்ரீதேவி.
புற்றுநோய் விழிப்புணர்வு
புற்றுநோயிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து, ‘சேவ் விமன்’ (Save Women) என்ற இவரது திட்டத்துக்கு வெளி நாட்டில் நிதியுதவி கிடைத்தது.
“அமெரிக்காவில் இருந்து மதுரை வந்ததும் 10 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பெண்களைச் சந்தித்தேன். அவர்களிடம் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் குறித்துப் பேசினேன். அவர்களில் பலருக்குப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதைக் கண்டுபிடித்தேன். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த அறிகுறியைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தனர். அப்படியே தெரியவந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற அவர்களுக்கு ஒருவிதத் தயக்கம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட தங்களுக்கு வந்திருக்கும் நோய் அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என்றே பலரும் நினைத்தனர்” என்று மக்களிடம் பரவிக் கிடக்கும் அறியாமையை குறித்து கவலைப்படுகிறார்.
“புற்றுநோய்க்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற்றால் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளலாம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஸ்ரீதேவி.
ஒரு புறம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, மறுபுறம் மென் திறன் பயிற்சிகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஸ்ரீதேவி, எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சி.
ஒய்.ஆண்டனி செல்வராஜ்– தமிழ் தி இந்து காம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாராட்டுக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1177898ayyasamy ram wrote:
ஒரு புறம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, மறுபுறம் மென் திறன் பயிற்சிகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஸ்ரீதேவி, எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|