ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

+5
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
நாகசுந்தரம்
ayyasamy ram
சசி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by சசி Mon Nov 30, 2015 3:56 pm

First topic message reminder :

ஆறு, 
குளங்களை 
ஆக்கிரமிச்சு 
அவசர அவசரமாக 
அடுக்குமாடி குடியிருப்புகள் 
கட்டி 
இப்போ அந்தரத்தில் 
நிற்பது தேவைதானா?? 

ஓட்டை பாட்டை 
எல்லாம் அடைச்சு 
வீடு கட்டி 
இப்ப ஒண்டிக்க 
இடமில்லாமல் 
உசரத்தில் 
நிற்கிறது 
தேவைதானா?? 

மக்கமாரே மனுசமாரே 
இயற்கை மீறி 
எது செஞ்சாலும் 
இன்னும் கஷ்டம் 
தான் மிச்சம்!! 

தனக்கென்று
ஒரு தனிவீடு 
இது தமிழக மக்களின் 
கனவு?"

விளம்பரம் செஞ்ச 
வியாபாரிகள் 
எங்கே போனாங்க!? 
யாருகாச்சும் தெரியுமா?? 

என்னே அருமையான திட்டம்?? 
ஒன்று வாங்கினால் 
இன்னொன்று இலவசம்!! 

புத்தி இல்லாமல் 
புதிது புதிதாக 
கட்டிடங்களை
கட்டியதன் விளைவு

முன்னூறு வருடங்கள் 
கட்டமைப்பை 
முப்பது வருட 
ஆக்கிரமிப்பு 
மூன்று நாட்களில் 
முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது!! 

தூக்கணாங்குருவிக்கு 
கூடுகட்ட கற்றுதந்தது யாரு?? 
ஐந்துஅறிவு 
விலங்கினங்களுக்கு 
இருக்கும் அறிவு!!

ஆறறிவு உள்ள 
நமக்கு இல்லாமல் போனது 
ஏன்??

இனியாவது புத்தி தெளிவோம்!! 
இல்லையேல் அவசரநிலை பிரகடனம் ஆண்டு கணக்கில் தொடரும் தான்! !


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Dec 01, 2015 3:36 pm

சென்னையில் அடுக்கு மாடியில் குடியிருக்க வசதியற்றவர்களுக்குத்தான் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விரைவில் அம்மா அடுக்குமாடி திட்டம் வரும்....

(சிங்காரச் சென்னை இப்படித் தண்ணீரில் மிதப்பது தப்பில்லை... தண்ணீர் கடலில் கலப்பதுதான் தப்பு. எங்களுக்கு (வேலூர் மாவட்டம்) மின்சாரம் 8-12 மணி நேரம் கட் செய்துவிட்டு சென்னைக்கு 2 மணிநேரம் கட் செய்தார்கள். அது மட்டும் மிகையாக வேண்டும். மழை வேண்டாம் என்றால் எப்படி? எங்களுக்கு மின்சாரமும் குறைவு மழையும் குறைவு.)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by krishnaamma Wed Dec 02, 2015 12:14 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:சென்னையில் அடுக்கு மாடியில் குடியிருக்க வசதியற்றவர்களுக்குத்தான் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விரைவில் அம்மா அடுக்குமாடி திட்டம் வரும்....

(சிங்காரச் சென்னை இப்படித் தண்ணீரில் மிதப்பது தப்பில்லை... தண்ணீர் கடலில் கலப்பதுதான் தப்பு. எங்களுக்கு (வேலூர் மாவட்டம்) மின்சாரம் 8-12 மணி நேரம் கட் செய்துவிட்டு சென்னைக்கு 2 மணிநேரம் கட் செய்தார்கள். அது மட்டும் மிகையாக வேண்டும். மழை வேண்டாம் என்றால் எப்படி? எங்களுக்கு மின்சாரமும் குறைவு மழையும் குறைவு.)
அது  சரி புன்னகை........ சூப்பருங்க ......சரியான கேள்வி தான் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by சசி Wed Dec 02, 2015 1:49 pm

கவிஞர் என்றழைத்த முனைவர் அவர்களுக்கு எனது நன்றிகள்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by கார்த்திக் செயராம் Wed Dec 02, 2015 2:32 pm

இடம் எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை அது ஏரியின் மேல் இருந்தாலும்கூட.. இடுகாட்டிலும் இருந்தாலும்கூட பரவாயில்லை எனக்கு தேவை ஒரு கிரவுண்டு...கூறு போட்டுப் வித்தவன் எங்கே போனான் நீ மொட்டை மாடியில் நிக்கயில..நன்றி.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by krishnaamma Wed Dec 02, 2015 7:12 pm

கார்த்திக் செயராம் wrote:இடம் எங்கு கிடைத்தாலும் பரவாயில்லை அது ஏரியின் மேல் இருந்தாலும்கூட.. இடுகாட்டிலும் இருந்தாலும்கூட பரவாயில்லை எனக்கு தேவை ஒரு கிரவுண்டு...கூறு போட்டுப் வித்தவன் எங்கே போனான் நீ மொட்டை மாடியில் நிக்கயில..நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1178153


வாஸ்த்தவம் , அவனை பிடித்து உதைக்கணும் மக்கள் ...............!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by கார்த்திக் செயராம் Wed Dec 02, 2015 7:32 pm

இந்த மழையிலும் உணரவில்லை என்றால்...சென்னை யை யாராலும் காப்பாற்றமுடியாது..

அடையாறு ஆற்றை அடையாளம் காட்டிய அடை மழைக்கு நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by krishnaamma Wed Dec 02, 2015 7:37 pm

கார்த்திக் செயராம் wrote:இந்த மழையிலும் உணரவில்லை என்றால்...சென்னை யை யாராலும் காப்பாற்றமுடியாது..

அடையாறு ஆற்றை அடையாளம் காட்டிய அடை மழைக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1178175


அது மட்டும் இல்லை, இங்கு எவ்வளவு ஏரி இருக்கு , எவ்வளவு குளம், எவ்வளவு ஆறு  இருக்கு என்று இப்போ தான் தெரிகிறது.....நியூஸ் பார்க்கும் போது நிறைய தெரியாத புதிய புதிய ஆறுகள் பேர் எல்லாம் சொல்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்  - Page 2 Empty Re: ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum