புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_c10"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_m10"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_c10 
5 Posts - 63%
heezulia
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_c10"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_m10"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_c10"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_m10"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2015 1:42 pm

சென்னை:
மழை வெள்ளத்தால் மூழ்கிப் போன சென்னை பெரு
நகரத்தின் துயரத்தை மட்டுமல்ல.. இதற்கான காரணத்தையும்
விளக்கும் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்
கொண்டிருக்கிறது.

சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படத்தில் இடம்பெற்ற
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....." என்ற
பாடலை வைத்து "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது" என தற்போதைய நிலைமைக்கேற்ப இந்த
பாடல் எழுதப்பட்டுள்ளது.

இதை ஒரு பெண்மணி அவ்வளவு அழகாக "கர்ணன்" பட
பாடலைப் போன்றே ஏற்ற இறக்கத்துடன் உருக்கத்துடன்
பாடும் வீடியோ இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக்கில் நாம் பார்த்த லிங்கில் மட்டும் 30 ஆயிரம் பேர்
இதை ஷேர் செய்துள்ளனர் எனில் பார்த்துக் கொள்ளுங்களேன்...

உங்களுக்காக அந்த பாடல் வரிகள்:

"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்..
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா...
எம்மிடம் அருள் செய்யடா...

குடியேற இடம்தேடி.... கூடாத செயல் செய்து குடியேற இடம்தேடி........
கூடாத செயல் செய்து..... ஏரிகள் தூர்த்தோமடா....
வருணா இயற்கையிடம் தோற்றோமடா.....
வருணா..... இயற்கையிடம் தோற்றோமடா............
கால்வாய்க்கு வழியில்லை..................
நீர்போக பாதையில்லை..............
வீடுகள் மிதக்குதடா.....
நீயும் தண்டித்தல் அறமல்லடா...
நீயும் தண்டித்தல் அறமல்லடா.....

மழைவெள்ளம் வடியாமல் மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடா.....வருணா.... ரேஷனில் மழைபெய்யடா...........
வருணா..... ரேஷனில் மழைபெய்யடா............

"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன்
வகுத்ததடா வருணா... எம்மிடம் அருள் செய்யடா...
-
------------------------------------
தமிழ்இ ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2015 1:44 pm

வெள்ளம் வடியத் தொடங்கி விட்டது..!!
-
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு DsveoEpPS5CDLU4OEqMX+swim
-
செய்திக்கும் புகைப்படத்திற்கும் சம்பந்தமில்லை..!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 1:57 pm

எனக்கும் இந்த Video செய்தி வந்தது அய்யாசாமி ராம் .
அருமையாக இருந்தது
ஈகரைக்கு தரவேற்றம் பண்ண மிகவும் முயற்சித்தேன் .
முடியவில்லை .
நீங்கள் பாட்டின் வரிகளை கொடுத்து உள்ளீர் . நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 28, 2015 2:06 pm

T.N.Balasubramanian wrote:எனக்கும் இந்த Video  செய்தி வந்தது அய்யாசாமி ராம் .
அருமையாக இருந்தது  
ஈகரைக்கு தரவேற்றம் பண்ண மிகவும் முயற்சித்தேன் .
முடியவில்லை .
நீங்கள் பாட்டின் வரிகளை கொடுத்து உள்ளீர் . நன்றி

ரமணியன்

இங்கே இருக்கிறது அய்யா:


யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 28, 2015 2:43 pm

பாடல் சூப்பர்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 28, 2015 2:51 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கும் இந்த Video  செய்தி வந்தது அய்யாசாமி ராம் .
அருமையாக இருந்தது  
ஈகரைக்கு தரவேற்றம் பண்ண மிகவும் முயற்சித்தேன் .
முடியவில்லை .
நீங்கள் பாட்டின் வரிகளை கொடுத்து உள்ளீர் . நன்றி

ரமணியன்

இங்கே ருக்கிறது அய்யா:

மேற்கோள் செய்த பதிவு: 1177414

சூப்பரா பாடி இருக்காங்க அண்ணா பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 28, 2015 3:44 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !

வெள்ள வெள்ள மழையை நம்பி
இந்த நாடே இருந்தது தம்பி !

இப்போ-
ஏரிக்கரைத் தண்ணீரே
நீ போற வழி கடற்கரையோ !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 28, 2015 4:29 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி ஐயாசாமி அவர்களே !

வெள்ள வெள்ள மழையை நம்பி
இந்த நாடே இருந்தது தம்பி !

இப்போ-
ஏரிக்கரைத் தண்ணீரே
நீ போற வழி கடற்கரையோ !
மேற்கோள் செய்த பதிவு: 1177428

ஹா ஹா சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 4:40 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கும் இந்த Video  செய்தி வந்தது அய்யாசாமி ராம் .
அருமையாக இருந்தது  
ஈகரைக்கு தரவேற்றம் பண்ண மிகவும் முயற்சித்தேன் .
முடியவில்லை .
நீங்கள் பாட்டின் வரிகளை கொடுத்து உள்ளீர் . நன்றி

ரமணியன்

இங்கே இருக்கிறது அய்யா:

மேற்கோள் செய்த பதிவு: 1177414

,
இது மாதிரி சமயத்தே ,
கை கொடுத்து
கரை ஏற்ற ஒரு யினியவன். "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு 1571444738

25 தேதி எனக்கு இச்செய்தி வந்தது ,
அப்பிடியே பதிவேற்றம் செய்யப் பார்த்தேன் , முடியவில்லை .
யு ட்யுபில் இருக்கின்றதா என்று  26ம் தேதிபார்த்தேன்    கிடைக்கவில்லை .

நீங்கள் வரவேண்டி இருக்கிறது நன்றி ,  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 5:05 pm

இந்த பாடல் இதற்குமா?நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
"வெள்ளத்தில் சென்னை வெள்ளம்..
வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா...
எம்மிடம் அருள் செய்யடா...
மேற்கோள் செய்த பதிவு: 1177400

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக