புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக்கோவை-1


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:02 am

First topic message reminder :

ஆசாரக்கோவை

உண்டது கேளார்,குரவை,மிக்காரை

கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்

உண்டது கேளா விடல்


நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 12:10 pm

10-12-2015

முதுபொழி காஞ்சி-7

குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று

ஒருவன் உயர் குலத்தில் பிறந்ததை பின்புலமாக
கொண்டிருப்பதை காட்டிலும், சிறந்த கல்வி
உடையவனாக இருப்பதே சிறப்புடையதாகும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 12:17 pm

11-12-2015

முதுபொழி காஞ்சி-8

கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

ஒரு விஷயத்தை கற்று அறிவதை விட, கல்வியில்
புலமை பெற்ற பெரியவர்களை போற்றி, அவருடைய
வழிகாட்டுதல் படி வாழ்வது சிறப்புடையதாகும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 5:56 pm

12-12-2015

முதுபொழி காஞ்சி-9

செற்றாரைச் செறுத்தலிற் தன்செய்கை சிறந்தன்று

தமக்கு  தீமை விளைவிக்கும்  பகைவர்களை    அழிக்க
நினைப்பதை விட, தம்முடைய தகுதியை மேம்படுத்திக்
கொண்டு செயல்படுவது சிறப்பை தரும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:47 pm

13-12-2015

முதுபொழி காஞ்சி-10

முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று

இளமை பருவத்தில் செல்வம் பெருகி, பின்பு குறைத்து போவதை
காட்டிலும், முதுமை பருவத்தில் முன்பு இருந்த நிலையை விட
குறையாமல் பார்த்துக்கொளவதே சிறப்புடையதாகும்


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 1:11 pm

14-12-2015

முதுபொழி காஞ்சி-11

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

பேரிற் பிறந்தமை ஈத்தின் அறிப.


கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்கள், அவர்களுடைய
குலத்தால் அறியப்படுவது இல்லை.மற்றவர்களிடத்தில்
காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:22 pm

15-12-2015

முதுபொழி காஞ்சி-12

ஈர முடைமை ஈகையி னறிப

ஒருவர் இரக்க குணம் படைத்தவர் என்பதை அவருடைய
செய்கையின் மூலமே அறிந்து கொள்ளலாம். பிறருக்கு
கொடுத்து உதவும் கொடையுள்ளமே அவருடைய
குணத்தை பிரதிபலிக்கும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 6:18 pm

16-12-2015

முதுபொழி காஞ்சி-13

சோரா நன்னட் புதவியி னறிப

ஒருவன் நல்ல குணமுடையவன், நட்புக்கு இலக்கணமாக
திகழ்பவன் என்பதை பிறருக்கு அவன் செய்யும்
உதவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 12:00 pm

17-12-2015

முதுபொழி காஞ்சி-14

கற்ற துடைமை காட்சியி னறிப.

ஒருவன் கற்ற கல்வியின் மேன்மையினை அவனுடைய
அறிவாற்றல் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது,
அவனுடைய அறிவே கற்ற கல்விக்கு அளவுகோலாக
விளங்கும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:41 pm

18-12-2015

முதுபொழி காஞ்சி-15

ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப.

ஒருவன்  ஒரு செயலை சிறப்பாக  செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன்
என்பதை, அச்செயலுக்கு ஏற்படும் இடையூறுகளை முன்கூட்டியே
அறிந்து முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம்
அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:08 pm

19-12-2015

முதுபொழி காஞ்சி-16

சிற்றற் பிறந்தமை பெருமிதத்தி னறிப

ஒருவன் தன்னைத்தானே தற்பெருமையாக பேசி மகிழ்வதை
கொண்டு, அவனுடைய குல பிறப்பை அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக