புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக்கோவை-1


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:02 am

First topic message reminder :

ஆசாரக்கோவை

உண்டது கேளார்,குரவை,மிக்காரை

கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்

உண்டது கேளா விடல்


நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 12:10 pm

10-12-2015

முதுபொழி காஞ்சி-7

குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று

ஒருவன் உயர் குலத்தில் பிறந்ததை பின்புலமாக
கொண்டிருப்பதை காட்டிலும், சிறந்த கல்வி
உடையவனாக இருப்பதே சிறப்புடையதாகும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 12:17 pm

11-12-2015

முதுபொழி காஞ்சி-8

கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

ஒரு விஷயத்தை கற்று அறிவதை விட, கல்வியில்
புலமை பெற்ற பெரியவர்களை போற்றி, அவருடைய
வழிகாட்டுதல் படி வாழ்வது சிறப்புடையதாகும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 5:56 pm

12-12-2015

முதுபொழி காஞ்சி-9

செற்றாரைச் செறுத்தலிற் தன்செய்கை சிறந்தன்று

தமக்கு  தீமை விளைவிக்கும்  பகைவர்களை    அழிக்க
நினைப்பதை விட, தம்முடைய தகுதியை மேம்படுத்திக்
கொண்டு செயல்படுவது சிறப்பை தரும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:47 pm

13-12-2015

முதுபொழி காஞ்சி-10

முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று

இளமை பருவத்தில் செல்வம் பெருகி, பின்பு குறைத்து போவதை
காட்டிலும், முதுமை பருவத்தில் முன்பு இருந்த நிலையை விட
குறையாமல் பார்த்துக்கொளவதே சிறப்புடையதாகும்


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 1:11 pm

14-12-2015

முதுபொழி காஞ்சி-11

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

பேரிற் பிறந்தமை ஈத்தின் அறிப.


கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்கள், அவர்களுடைய
குலத்தால் அறியப்படுவது இல்லை.மற்றவர்களிடத்தில்
காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:22 pm

15-12-2015

முதுபொழி காஞ்சி-12

ஈர முடைமை ஈகையி னறிப

ஒருவர் இரக்க குணம் படைத்தவர் என்பதை அவருடைய
செய்கையின் மூலமே அறிந்து கொள்ளலாம். பிறருக்கு
கொடுத்து உதவும் கொடையுள்ளமே அவருடைய
குணத்தை பிரதிபலிக்கும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 6:18 pm

16-12-2015

முதுபொழி காஞ்சி-13

சோரா நன்னட் புதவியி னறிப

ஒருவன் நல்ல குணமுடையவன், நட்புக்கு இலக்கணமாக
திகழ்பவன் என்பதை பிறருக்கு அவன் செய்யும்
உதவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 12:00 pm

17-12-2015

முதுபொழி காஞ்சி-14

கற்ற துடைமை காட்சியி னறிப.

ஒருவன் கற்ற கல்வியின் மேன்மையினை அவனுடைய
அறிவாற்றல் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது,
அவனுடைய அறிவே கற்ற கல்விக்கு அளவுகோலாக
விளங்கும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:41 pm

18-12-2015

முதுபொழி காஞ்சி-15

ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப.

ஒருவன்  ஒரு செயலை சிறப்பாக  செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன்
என்பதை, அச்செயலுக்கு ஏற்படும் இடையூறுகளை முன்கூட்டியே
அறிந்து முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம்
அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:08 pm

19-12-2015

முதுபொழி காஞ்சி-16

சிற்றற் பிறந்தமை பெருமிதத்தி னறிப

ஒருவன் தன்னைத்தானே தற்பெருமையாக பேசி மகிழ்வதை
கொண்டு, அவனுடைய குல பிறப்பை அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக